Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
வியர்க்குருவால் வரும் உடல் சூடு
2 posters
Page 1 of 1
வியர்க்குருவால் வரும் உடல் சூடு
குழந்தைகளுக்கு சகஜமாக உள்ளது. கோடை காலத்தில் முதலில் குழந்தையை பாதிக்கும் வியர்க்குரு, பின்னர் வயது வந்த நபர்களை தாக்குகிறது.
ஒரே மாதிரியான சூழ்நிலையில், வசிக்கும் அனைவருக்கும் வியர்க்குரு ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. குறிப்பிட்ட சூழலில் சிலருக்கு மட்டும் வியர்க்குரு ஏற்படுவதற்கு பாரம்பரியம் காரணமாக உள்ளது.
கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு வியர்க்குரு வரும். அதே நேரத்தில் அவர்கள், கர்ப்பம் தரிக்காத கால கட்டத்தில், வியர்க்குரு பிரச்சினை ஏற்படுவது இல்லை. உடலில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளே காரணமாக உள்ளது. முதியோருக்கு வியர்க்குரு வருவது மிக குறைவாகவே உள்ளது.
அவர்களுக்கு வியர்வை சுரப்பது குறைந்து போவதால் வியர்க்குரு இடர்பாடு அதிகம் ஏற்படுவது இல்லை. வியர்க்குரு முகம், உடல், தோள் மடிப்பில் தெரியும். தலை, உள்ளங்கை தவிர இதர இடங்களில் வியர்க்குரு ஏற்பட்டதற்கான அறிகுறிகளை கண்டறிய முடியும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வியர்க்குருவால் வரும் உடல் சூடு
வியர்க்குரு ஏற்பட்டவுடன் ஊசி குத்துவது போன்ற அசவுகரியம் ஏற்படும். கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் வியர்க்குரு வருவதை காணலாம். கடலோர பகுதிகளில் வியர்க்குரு பிரச்சினை அதிகம் இருப்பதை உணர முடியும். ஈரப்பதம் இல்லாத வெயில் வாட்டி எடுக்கிற, பாலைவனப்பகுதியில் வியர்குரு தொந்தரவு இருக்காது.
வியர்க்குருவின் தொடர்ச்சியாக தற்காலிகமாக வியர்வை இருக்காது. இதனால் உடல் சூடு அதிகரித்ததை போல இருக்கும் வேனல் கட்டி எக்சிமா எனப்படும் கரப்பான் போன்றவை ஏற்படலாம். கரப்பான் நோய் அறிகுறியாக தோல் உரிதல், தோலில் நீர்க்கசிவு போன்றவை ஏற்படும்.
சிலருக்கு எல்லா காலங்களிலும் வியர்க்குரு வரும். இதற்கு பாரம்பரியமே முக்கிய காரணமாக உள்ளது. வியர்க்குரு பிரச்சினைக்கு தினமும் இருவேளை குளிக்கவேண்டும். மிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, பெரிய அளவு ஆடைகள் அணியலாம். வீட்டில் இருக்கும்போது, தேவையான உடைகள் மட்டும் அணிவது நல்லது. குளிக்கும்போது சந்தன சோப் பயன்படுத்தலாம். உடலில் சந்தனம் பூசிக்கொள்ளலாம். கேலமைன் போன்ற லோஷன் தடவலாம். வியர்க்குருவால் ஏற்படும், அரிப்பை கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். வைட்டமின் உள்ள சில சத்து பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வியர்க்குருவின் தொடர்ச்சியாக தற்காலிகமாக வியர்வை இருக்காது. இதனால் உடல் சூடு அதிகரித்ததை போல இருக்கும் வேனல் கட்டி எக்சிமா எனப்படும் கரப்பான் போன்றவை ஏற்படலாம். கரப்பான் நோய் அறிகுறியாக தோல் உரிதல், தோலில் நீர்க்கசிவு போன்றவை ஏற்படும்.
சிலருக்கு எல்லா காலங்களிலும் வியர்க்குரு வரும். இதற்கு பாரம்பரியமே முக்கிய காரணமாக உள்ளது. வியர்க்குரு பிரச்சினைக்கு தினமும் இருவேளை குளிக்கவேண்டும். மிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, பெரிய அளவு ஆடைகள் அணியலாம். வீட்டில் இருக்கும்போது, தேவையான உடைகள் மட்டும் அணிவது நல்லது. குளிக்கும்போது சந்தன சோப் பயன்படுத்தலாம். உடலில் சந்தனம் பூசிக்கொள்ளலாம். கேலமைன் போன்ற லோஷன் தடவலாம். வியர்க்குருவால் ஏற்படும், அரிப்பை கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். வைட்டமின் உள்ள சில சத்து பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வியர்க்குருவால் வரும் உடல் சூடு
சிறந்த பகிர்விற்க்கு நன்றி றிமாஸ் தொடருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோடை காலம் உடல் சூடு குறைய இதோ சில டிப்ஸ்கள்
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» புருண்டியில் துப்பாக்கி சூடு : 36 பேர் பலி
» வாதம் போக்கும், சூடு தணிக்கும்... கோரை, ஈச்சம் பாய் நல்லது!
» ரஷ்யாவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» புருண்டியில் துப்பாக்கி சூடு : 36 பேர் பலி
» வாதம் போக்கும், சூடு தணிக்கும்... கோரை, ஈச்சம் பாய் நல்லது!
» ரஷ்யாவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|