Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
பாரிய கத்தியொன்றைக் கையில் வைத்துக் கொண்டு வீதியில் செல்பவர்களை ஒரு நபர் மிரட்டும் காட்சிகளை ஒருவர் தனது தொலைபேசிக் கமெரா மூலம் படமாக்கியுள்ளார்.
பீட்டர்பரோ பகுதியில் ஒரு திறந்தவெளிப் பூங்காவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூங்காக்களில் உள்ளவர்களை இவர், "உங்களில் அநேகமானவர்களை நான் கத்தியால் குத்துவேன். அதுவும் கழுத்தில் குத்துவேன்" என்று சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.
லியாம் ரெஷ் என்ற 23 வயது நபரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்த நாள் விழாவொன்றைக் கொண்டாட வந்திருந்தவர்கள் உட்பட பலரை இவர் மிரட்டியுள்ளார்.
இவரின் நண்பரான 19 வயதான ஜோஷ் பட் என்பவர் இந்தப் படங்களைப் பிடித்தவரைக் கண்டு அவரை மிரட்டி தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்காக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பீட்டர்பரோ பகுதியில் ஒரு திறந்தவெளிப் பூங்காவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூங்காக்களில் உள்ளவர்களை இவர், "உங்களில் அநேகமானவர்களை நான் கத்தியால் குத்துவேன். அதுவும் கழுத்தில் குத்துவேன்" என்று சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.
லியாம் ரெஷ் என்ற 23 வயது நபரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்த நாள் விழாவொன்றைக் கொண்டாட வந்திருந்தவர்கள் உட்பட பலரை இவர் மிரட்டியுள்ளார்.
இவரின் நண்பரான 19 வயதான ஜோஷ் பட் என்பவர் இந்தப் படங்களைப் பிடித்தவரைக் கண்டு அவரை மிரட்டி தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்காக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
எவ்வளவு அநியாயம் சில நேரம் பைத்தியமோ?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பாகிஸ்தானில் 11 நபர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்.
» முர்டோக் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பாராளுமன்றத்தில் பரபரப்பு
» பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட மர்ம நபர்: நாவலப்பிட்டியவில் சம்பவம்(காணொளி இணைப்பு)
» ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது
» அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி மர்ம நபர் கைது
» முர்டோக் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பாராளுமன்றத்தில் பரபரப்பு
» பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட மர்ம நபர்: நாவலப்பிட்டியவில் சம்பவம்(காணொளி இணைப்பு)
» ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது
» அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி மர்ம நபர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|