Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
எனக்கெதிராக பொய் வாக்குமூலம் வழங்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா பேரம் நித்தியானந்தா தெரிவிப்பு
2 posters
Page 1 of 1
எனக்கெதிராக பொய் வாக்குமூலம் வழங்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா பேரம் நித்தியானந்தா தெரிவிப்பு
எனக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் அளிக்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா மற்றும் எம்.எல்.ஏ.சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ்சிதா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றில் தெரிவித்து என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்' என சாமியார் நித்தியானந்தா கூறினார்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
எந்த வேலையையும் தொடங்கும் முன் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட "சி.டி.' போலியானது என நீதிமன்றில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் நீதிமன்றில் நிரூபிப்பேன். என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் ரஞ்சிதாவிடம் 20 கோடி ரூபாவும் எம்.எல்.ஏ. சீட்டும் தருகிறேன். எனக்கு (நித்தியானந்தா) எதிராக வாக்குமூலம் கொடு என கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் நீதிமன்றில் தெரிவிப்பேன். என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்க வேண்டும். இல்லையெனில் மத ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நீதிமன்றம் மூலம் பொய் என நிரூபித்துவிட்டு தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும் மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
இது குறித்து நீதிமன்றில் தெரிவித்து என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்' என சாமியார் நித்தியானந்தா கூறினார்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
எந்த வேலையையும் தொடங்கும் முன் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட "சி.டி.' போலியானது என நீதிமன்றில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் நீதிமன்றில் நிரூபிப்பேன். என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் ரஞ்சிதாவிடம் 20 கோடி ரூபாவும் எம்.எல்.ஏ. சீட்டும் தருகிறேன். எனக்கு (நித்தியானந்தா) எதிராக வாக்குமூலம் கொடு என கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் நீதிமன்றில் தெரிவிப்பேன். என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்க வேண்டும். இல்லையெனில் மத ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நீதிமன்றம் மூலம் பொய் என நிரூபித்துவிட்டு தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும் மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பொய் வாக்குமூலம் அளிக்க ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி பேரம்: நித்யானந்தா தகவல்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» 13வது திருத்தத்திற்கும் மேலதிகமாக தீர்வை வழங்க தயாரென ஜனாதிபதி தெரிவிப்பு
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» 13வது திருத்தத்திற்கும் மேலதிகமாக தீர்வை வழங்க தயாரென ஜனாதிபதி தெரிவிப்பு
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|