Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
4 posters
Page 1 of 1
சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம்.ஆனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்துமா போன்ற நோய்கள் வரும் போது தான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்துமா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.
ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்துமாவின் வரட்சியான இருமல் போல் அல்லாது இருமும் போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்துமா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும். புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம். இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும்.
இந்த நோய்க்கு ஒரு சிறந்த வழி பாடுவது தான். பாடுதல் என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை துல்லியமாக நாம் நமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம்.
தன்னிச்சையாக இயங்கும் நமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் நமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் நமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இசைவாக இயங்கும்.
31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வு தான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறுதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்ததும் காரணமாக இருக்கலாம்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும். மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.
நன்றி"லங்கா"
ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்துமாவின் வரட்சியான இருமல் போல் அல்லாது இருமும் போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்துமா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும். புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம். இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும்.
இந்த நோய்க்கு ஒரு சிறந்த வழி பாடுவது தான். பாடுதல் என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை துல்லியமாக நாம் நமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம்.
தன்னிச்சையாக இயங்கும் நமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் நமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் நமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இசைவாக இயங்கும்.
31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வு தான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறுதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்ததும் காரணமாக இருக்கலாம்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும். மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.
நன்றி"லங்கா"
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
சாதிக் wrote:எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க
நான் பாடினால் உங்களுக்கு எப்படி கேட்கும்?? :”:
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
jiffriya wrote:சாதிக் wrote:எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க
நான் பாடினால் உங்களுக்கு எப்படி கேட்கும்??
கேட்கும் ஆனா கேட்காது
பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
கேட்கும் ஆனா கேட்காது
பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்
ம்ம்ம் பாடிட்டேன் இப்ப சொல்லுங்க என்ன பாட்டு? {))
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
jiffriya wrote:கேட்கும் ஆனா கேட்காது
பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்
ம்ம்ம் பாடிட்டேன் இப்ப சொல்லுங்க என்ன பாட்டு?
இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க
வாவ் சரியா சொல்லிடீங்க...great ..
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
jiffriya wrote:இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க
வாவ் சரியா சொல்லிடீங்க...great ..
அப்போ உன்மையாலுமே அந்தப்பாட்டுத்தான் பாடினிங்களா
யப்பா நம்பாதிங்க எம்மாம் பெரிய பொய்சொல்றாங்க
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
சாதிக் wrote:jiffriya wrote:இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க
வாவ் சரியா சொல்லிடீங்க...great ..
அப்போ உன்மையாலுமே அந்தப்பாட்டுத்தான் பாடினிங்களா
யப்பா நம்பாதிங்க எம்மாம் பெரிய பொய்சொல்றாங்க
ஓ பொய் என்று கண்டுபிடிசிடீங்களா? பெரிய புத்திசாலி தான் நீங்க.. :.”:
Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
அப்பாடா இப்படியெல்லாம் சொல்லி நாம புத்திசாலியென்று நிருபிக்க முடிந்ததே அதுவரைக்கும்
ஆனாலும் நீங்க பாவம்
ஆனாலும் நீங்க பாவம்
Similar topics
» சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்
» சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..
» சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
» சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை
» சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..
» சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்..
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
» சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|