சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட... Khan11

தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட...

Go down

தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட... Empty தினமும் காலை, மாலையில் தொடர்ந்திட...

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 10:36

எவர் வுளூவுடன் இரவில் உறங்குகின்றாரோ அவருடைய மேனியுடன் இணைந்தவாறு ஒரு மலக்கு இரவைக் கழிக்கின்றார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் யாஅல்லாஹ் உன்னுடைய இந்த அடியானை மன்னிப்பாயாக. ஏனென்றால் இவர் வுளூவுடன் உறங்கினார் என்று மலக்கு அவருக்காக துஆச் செய்கின்றார். மேலும் இரவில் வுளூவுடன் திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண் விழிக்கும்போது அவர் அல்லா ஹுதஆலாவிடம் இம்மை, மறுமையின் நன்மையானவற்றில் எதைக் கேட்டாலும் அவருக்கு நிச்சயமாக அதை அல்லா ஹுதஆலா வழங்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அப்துல் லாஹ் இப்னு உமர் (ரலி), முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னுஹிப்பான், அபூதாவூத்)

நிச்சயமாக இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹுதஆலா அடியானிடம் மிக நெருக்கமாகி விடுகிறான். உம்மால் முடிந்தால் அந்த நேரத்தில் அல்லாஹுத ஆலாவை திக்ரு செய்து கொள்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் ஒருவர் தான் வழக்கமாக ஓதிவரும் அவ்ராதுகளை அல்லது அதில் சில பகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் இரவில் தூங்கிவிட்டால் பிறகு மறுநாள் பஜ்ர், லுஹர் தொழுகைகளுக்கு இடையே அதைப் பூர்த்தி செய்துவிட்டால் அந்த அமல் இரவில் செய்த அமலாகவே அவரது அமல்களின் ஏட்டில் எழுதப்படும்.

(முஸ்லிம்)

எவர் காலையில் ‘லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தகு லாஸரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி சைஇன் கதீர்’ என்று பத்து முறை சொல்கிறாரோ அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன, பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பத்து தகுதிகள் உயர்த்தப்படுகின்றன. நான்கு அடிமைகளை உரிமைவிட்டதற்கு சமமான நன்மைகள் கிடைக்கின்றன. மாலை வரை ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கிடைக்கின்றது. மேலும் எவர் மஃரிபுத் தொழுகைக்குப் பின் இதேபோன்று சொல்வாரோ அவருக்கும் சுப்ஹு வரை இந்த வெகுமதிகள் அனைத்தும் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் எவர் காலை, மாலை ‘ஸ¤ப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என நூறு முறை கூறுகின்றாரோ கியாமத் நாளன்று அவரைவிடச் சிறந்த அமலின் நன்மையைக் கொண்டு வருபவர் அவரைப் போன்று அல்லது அவரை விட அதிகமாக அமல் செய்தவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார் என்றும் மேலும் அவரது பாவங்கள் கடல் நுரையைவிட அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ அய்யூப், அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.

(முஸ்லிம், அபூதாவூத்)

எவர் காலை, மாலையில் பத்து முறை என் மீது ஸலவாத் சொல்வாரோ அவருக்கு கியாமத் நாளன்று என்னுடைய பரிந்துரை வந்தடையும். மேலும் எவர் ‘அஊது பிகலிமாதி லில்லாஹித்தாமாதி மின்சர்ரிமா ஹலக’ என்று மாலை நேரத்தில் மூன்று முறை கூறுவாரோ அன்றைய இரவில் எந்த விஷப் பிராணிகளும் அவருக்குத் தீங்கு செய்யாது (திர்மிதி)

ஸைனப்...-
யஹலத்தென்ன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum