சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

தங்கப் புதையல் - கதை Khan11

தங்கப் புதையல் - கதை

2 posters

Go down

தங்கப் புதையல் - கதை Empty தங்கப் புதையல் - கதை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 11:44

ஒரு ஊரில் சோமு என்ற மூடன் இருந்தான். ஒரு நாள் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கையில் வழியில்

அவனுக்கு ஒரு குடம் நிறைய தங்கம் கிடைத்தது. அவன் பெரும் வியப்புற்றான், ஆனாலும் "யாரவது இதை திருடி விடுவார்களே" என்று எண்ணி வருந்தினான்.

அக் குடத்தை இறுக்கமாக கையில் அணைத்தபடி, "இதை எப்படி மறைத்து வைப்பது?" என்று சிந்தித்தவாறே வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்ததும் சோமுக்கு ஒரு நல்ல யோசனை தோற்றியது. அதன் படி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள பெரிய மரத்தடிக்கு சென்று அங்கு மண்ணை தோண்டி குழியாக்கினான். பின் யாரும் பார்க்காதவாறு தங்கம் நிறைந்த அக்குடத்தை குழியில் புதைத்து வைத்தான் சோமு.

உடனே ஓர் அறிவிப்பு பலகையை எடுத்து அதில் "இங்கே தங்கப் புதையல் தோண்டக் கூடாது" என்று எழுதி, தான் புதைத்த இடத்தில் நிறுவினான். அதன் பின் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுகுள் சென்றான்.

இரவானதும் சோமு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருவன் அவ் மரத்தடியை கடந்து போக வந்தான், அப்போது சோமு எழுதி வைத்திருந்த அறிவிப்பு பலகையை கவனித்தான். சற்றும் தாமதிக்காமல் அவ்விடத்தை தோண்டி சோமு புதைத்து வைத்திருந்த தங்கம் நிறைந்த குடத்தை கண்டேடுத்தான். பின் அவன் அப் பலகையில் "நான் உங்களது தங்கத்தை எடுக்கவில்லை" என்று எழுதி வைத்தான். "அந்த முட்டாள் தங்கப் புதையலை காணாது தேடுவான்", என்று தனக்குள் சிரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அடுத்த நாள் காலை சோமு எழுந்த உடனேயே குடத்தை புதைத்து வைத்திருந்த இடத்துக்கு விரைந்தான். அங்கே தான் எழுதி வைத்திருந்த அறிவுப்பு இல்லாமல் வேறு ஏதோ எழுதி இருப்பதைக் கண்டான், "தங்கத்தை யாரும் எடுத்திருக்க மாட்டார்கள்" என்று எண்ணி அவ்விடத்தை தோண்டினான், ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அங்கு புதைத்து வைத்திருந்த தங்கம் நிறைந்த குடத்தை காணததைக் கண்டு கவலையடைந்தான். சோமுவின் முட்டாள் தனத்தால் அவனது தங்கத்தை இழந்தான். ஆனால் இன்று வரை சோமுக்கு ஆச்சரியமான விடயம் யார் துல்லியமாக இவ்விடத்தை கண்டு பிடித்து புதையலை எடுத்திருப்பார்கள் என்பதுதான்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தங்கப் புதையல் - கதை Empty Re: தங்கப் புதையல் - கதை

Post by நண்பன் Mon 13 Jun 2011 - 22:59

மாமா கதை நல்லா இருக்கு தொடருங்கள் மாமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum