சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

மகாத்மாவின் பொறுமை  Khan11

மகாத்மாவின் பொறுமை

2 posters

Go down

மகாத்மாவின் பொறுமை  Empty மகாத்மாவின் பொறுமை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 13:16

பொறுமை என்பது கடலினும் பெரிது என்று கூறுவர். பொறுமையே புகழை வளர்க்கும்;புண்ணியத்தை வளர்க்கும்.

நாம் கேட்டறிந்த பெரியவர்களில் பலர் இந்தப் பொறுமையை அணிகலமாகப் பூண்டு வாழ்ந்தனர். அப்படி பட்டவர்களில் மகாத்மா காந்தியடிகள் பொறுமையே வடிவமாகா திகழ்ந்தார். அதற்கு சான்றாக இதோ ஒரு கதை.

அவருடைய பெருமையைப் பலர் உணர்ந்திருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் சிறையில் இருந்தார். எப்போதும் அவர் தம்மை மறந்து தியானத்தில் அமர்ந்திருப்பார். இப்படித்தான் ஒரு நாள் தன்னை மறந்து நீண்ட நேரம் தியானம் செய்து கொண்டே இருந்து விட்டார். அவரைக் காவல் புரிந்தவனுக்கு பசி.

தினமும் இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு துன்பம் செய்கிறானே என்று எண்ணி, காந்தியடிகளைக் காலால் உதைத்து விட்டான். வேகமாக உதைத்தபடியால் மகாத்மா கீழே விழுந்தார். உதிரம் ஒழுகியது. பொறுமையை நன்கு கடைப்பிடித்த மகாத்மா எழுந்து, தம்மை உதைத்தவனுடைய காலைத் தடவி, "உமது காலை என் பல் குத்தியிருக்குமே? கடவுள் இவ்வளவு கொடுமையான பல்லை அமைத்தற்கு வருந்துகிறேன். உனக்கு ஏதும் வருத்தம் உண்டாயிற்றோ?" என்று கண்ணீர் வடித்தார்."உதைத்த கால் வலிக்கிறதா?" என்று அழும் உத்தமருடைய பொறுமையையும் அவர் பெருமையையும் அந்தக் காவலன் அறிந்தான். அவன் மனம் குழைந்தது.

அவரின் காலில் வீழ்ந்தான், "பொறுமைக் கடலே! தங்கள் திருவாக்கினால் என்னை இரு வார்த்தையால் திட்டுங்கள்;நான் பெரிய குற்றம் செய்து விட்டேன். மன்னியுங்கள்" என்று கூறி வேண்டினான். அதற்கு காந்தியடிகள், "ஐயா! நீங்கள் வருந்த வேண்டாம். யார் மனமும் நோவாதபடி நடப்பதே அஹிம்சை. அந்த அஹிம்சை என்ற மாளிகையை அடைய விரும்புகிற நான், உம் மனம் நோவ எப்படி திட்டுவேன். கடவுள் உமக்குக் கருணை செய்வாராக!" என்றார். அந்தக் காவலன் அவரைப் பலமுறை தொழுதான். அவன் மனம் அவரை மனிதத் தெய்வமாக எண்ணியது.

உதைத்த காவலனை காந்தியடிகள் அவனைத் திட்டியிருந்தால் அவன் திருந்தி நல்வழிப்பட்டிருக்க மாட்டான், மகாத்மாவின் பொறுமை, இப்படிப் பல மனிதர்களை மாற்றியிறுக்கிறது. ஆக பொறுமையை எங்கள் வாழ்விலும் கடைப்பிடித்து வாழ்வோமாக.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகாத்மாவின் பொறுமை  Empty Re: மகாத்மாவின் பொறுமை

Post by நண்பன் Sat 11 Jun 2011 - 13:54

நன்றி சாதிக் மிக மிக நல்ல சிறு கதை மிகவும் அருமை நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum