சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

(porumai) பொறுமை Khan11

(porumai) பொறுமை

3 posters

Go down

(porumai) பொறுமை Empty (porumai) பொறுமை

Post by mravikrishna1 Thu 23 Jun 2011 - 16:49

பொறுமையில் சிறந்தவர் யார்? பூமா தேவி? ஸ்ரீ ராமரா? உங்களின் பதில் பூமா தேவி என்று சொல்வீர்கள். சரி. பொறுமையில் சிறந்தவர் ராமரா? சீதா தேவியா? பதில் ராமரே. எப்படி பொறுமை இழந்து அக்னி பிரவேசம் செய்ததனால். கோபம் கொண்டதனால் அக்னி பிரவேசம் செய்து உலகை விட்டு நீங்க எடுத்த முடிவு.
மனிதன் ஆசை கொள்ள என்ன காரணம்? மனசு சலனப்படுகிறது. சலனம் சபலமாக பரிணாமம் எடுத்து அவனை நிம்மதி இல்லாமல் தவிக்க வைக்கிறது. தவிப்பின் உச்சத்தில் கோபம் தலைக்கேறுகிறது. ஆக கோபம் நிதான உணர்ச்சியில் இருந்து விடுபட்டு பொறுமை இழந்து பாவ கர்மம் (செயல்) செய்ய தூண்டி செய்ய விற்கிறது.
எனவே மனிதன் சலனம், சபலம், கோபம், அகங்காரம், ஆணவம் , இவைகளை தன்னிடமிருந்து எப்பொழுது விடுபட செய்கிறானோ அவனிடம் பொறுமை குடி கொள்கிறது. அவனின் பேச்சில் பணிவு இருக்கும். கண்களில் கனிவு இருக்கும். செய்யும் செயல் நேர்மையும், உண்மையும் அன்பும் கலந்து வசீகரிக்கும். அவனே மனிதரில் மாணிக்கம்.

mravikrishna1
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

(porumai) பொறுமை Empty Re: (porumai) பொறுமை

Post by sadir Thu 23 Jun 2011 - 16:56

அற்புதமான கருத்து உண்மைதான் நண்பரே பொறுமை ஒரு மனிதனுக்கு மிக முக்கியம் பொறுமையிழக்கும் போதுதான் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம்

அழகான கருத்து பரிமாறியமைக்கு மிக்க நன்றி

தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை நன்றி நன்றி :];:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

(porumai) பொறுமை Empty Re: (porumai) பொறுமை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 23 Jun 2011 - 16:59

மிக மிக அழகாக சொன்னீர்கள் பொறுமையுடையவர்கள் வாழ்வில் உயர்ந்திருப்பததை காணலாம்
உங்கள் கருத்திலும் எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி

தொடருங்கள் இவ்வாறான உங்கள் அழகான பதிவுகளை
நன்றி


(porumai) பொறுமை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

(porumai) பொறுமை Empty Re: (porumai) பொறுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum