சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

மகாத்மாவின் பொறுமை  Khan11

மகாத்மாவின் பொறுமை

2 posters

Go down

மகாத்மாவின் பொறுமை  Empty மகாத்மாவின் பொறுமை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 13:16

பொறுமை என்பது கடலினும் பெரிது என்று கூறுவர். பொறுமையே புகழை வளர்க்கும்;புண்ணியத்தை வளர்க்கும்.

நாம் கேட்டறிந்த பெரியவர்களில் பலர் இந்தப் பொறுமையை அணிகலமாகப் பூண்டு வாழ்ந்தனர். அப்படி பட்டவர்களில் மகாத்மா காந்தியடிகள் பொறுமையே வடிவமாகா திகழ்ந்தார். அதற்கு சான்றாக இதோ ஒரு கதை.

அவருடைய பெருமையைப் பலர் உணர்ந்திருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் சிறையில் இருந்தார். எப்போதும் அவர் தம்மை மறந்து தியானத்தில் அமர்ந்திருப்பார். இப்படித்தான் ஒரு நாள் தன்னை மறந்து நீண்ட நேரம் தியானம் செய்து கொண்டே இருந்து விட்டார். அவரைக் காவல் புரிந்தவனுக்கு பசி.

தினமும் இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு துன்பம் செய்கிறானே என்று எண்ணி, காந்தியடிகளைக் காலால் உதைத்து விட்டான். வேகமாக உதைத்தபடியால் மகாத்மா கீழே விழுந்தார். உதிரம் ஒழுகியது. பொறுமையை நன்கு கடைப்பிடித்த மகாத்மா எழுந்து, தம்மை உதைத்தவனுடைய காலைத் தடவி, "உமது காலை என் பல் குத்தியிருக்குமே? கடவுள் இவ்வளவு கொடுமையான பல்லை அமைத்தற்கு வருந்துகிறேன். உனக்கு ஏதும் வருத்தம் உண்டாயிற்றோ?" என்று கண்ணீர் வடித்தார்."உதைத்த கால் வலிக்கிறதா?" என்று அழும் உத்தமருடைய பொறுமையையும் அவர் பெருமையையும் அந்தக் காவலன் அறிந்தான். அவன் மனம் குழைந்தது.

அவரின் காலில் வீழ்ந்தான், "பொறுமைக் கடலே! தங்கள் திருவாக்கினால் என்னை இரு வார்த்தையால் திட்டுங்கள்;நான் பெரிய குற்றம் செய்து விட்டேன். மன்னியுங்கள்" என்று கூறி வேண்டினான். அதற்கு காந்தியடிகள், "ஐயா! நீங்கள் வருந்த வேண்டாம். யார் மனமும் நோவாதபடி நடப்பதே அஹிம்சை. அந்த அஹிம்சை என்ற மாளிகையை அடைய விரும்புகிற நான், உம் மனம் நோவ எப்படி திட்டுவேன். கடவுள் உமக்குக் கருணை செய்வாராக!" என்றார். அந்தக் காவலன் அவரைப் பலமுறை தொழுதான். அவன் மனம் அவரை மனிதத் தெய்வமாக எண்ணியது.

உதைத்த காவலனை காந்தியடிகள் அவனைத் திட்டியிருந்தால் அவன் திருந்தி நல்வழிப்பட்டிருக்க மாட்டான், மகாத்மாவின் பொறுமை, இப்படிப் பல மனிதர்களை மாற்றியிறுக்கிறது. ஆக பொறுமையை எங்கள் வாழ்விலும் கடைப்பிடித்து வாழ்வோமாக.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மகாத்மாவின் பொறுமை  Empty Re: மகாத்மாவின் பொறுமை

Post by நண்பன் Sat 11 Jun 2011 - 13:54

நன்றி சாதிக் மிக மிக நல்ல சிறு கதை மிகவும் அருமை நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum