சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

அரிசியில் ஆசனிக் அமிலம் எதுவும் கலக்கப்படவில்லை Khan11

அரிசியில் ஆசனிக் அமிலம் எதுவும் கலக்கப்படவில்லை

Go down

அரிசியில் ஆசனிக் அமிலம் எதுவும் கலக்கப்படவில்லை Empty அரிசியில் ஆசனிக் அமிலம் எதுவும் கலக்கப்படவில்லை

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 12:51

அரிசியில் ஆசனிக் அமிலம் எதுவும் கலக்கப்படவில்லை
அரிசி மூடைகளை பரிசோதித்து அறிக்கை; அமைச்சரவை உப குழுவில் ஒப்புவிப்பு
லோரன்ஸ் செல்வநாயகம்
அரிசியில் ஆசனிக் அமிலம் கலந்துள்ளதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஒப்புவித்துள்ளதுடன் அறுபது அரிசி மூடைகளைப் பரிசோதனை செய்து ஆசனிக் அமிலம் அரிசியில் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ததாகவும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளர் நிமல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை உப குழுவின் முன்னிலையில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து இந்த பரிசோதனை முடிவுகளை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அண்மைக்காலமாக அரிசி மற்றும் அரிசியின் மூலம் தயாரிக்கப்படும் உணவு பாவனை அதிகரித்துள்ளது. அதன் உற்பத்தி மற்றும் விநியோகங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில் அரிசி உணவு முக்கியத்துவம் பெற்றுவரும் இச் சந்தர்ப்பத்தில் அதனைச் சீர்குலைக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ள மா இறக்குமதி பல்தேசியக் கம்பனிகளின் பிரசாரமே இதுவெனவும் நிமல் திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசியில் ஆசனிக் அமிலம் கலந்துள்ளதா எனும் பரிசோத னையை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளதுடன் அதன் பிணப்பாளர் ஏ. எம். முபாரக்கும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஆசனிக் அமிலம் கலக்கப்பட்டுள்ளதாவென 28 கிருமி நாசினி வகைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் இரண்டு வகை கிருமிநாசினிகளில் சிறிது ஆசனிக் அமிலம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரு வகை கிருமிநாசினியினதும் விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதென வும் இதன் போது கிருமிநாசினி தொடர்பான பதிவாளர் அநுர விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum