Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
உணர்வு
Page 1 of 1
உணர்வு
உன் நினைவில் சமிக்கைகள்
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என
பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்
பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்
எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,
வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.
உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்
வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.
பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என
பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்
பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்
எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,
வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.
உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்
வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.
பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|