சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு Khan11

நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு

Go down

நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு Empty நள்ளிரவு தாக்குதலுக்கு ப.சிதம்பரமே பொறுப்பு-ராம்தேவ் குற்றச்சாட்டு

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 22:07

டெல்லி: ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் டெல்லி போலீசார் நடத்திய பயங்கர தாக்குதலின் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்ததாக யோகா குரு ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் கறுப்புப் பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கோரி ராம்தேவ் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது நள்ளிரவில், அவர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராம்தேவ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது இந்த குற்றத்தை சாட்டினார்.

இது தொடர்பாக சிதம்பரத்துக்கு நேரில் நோட்டீஸ் தரப்பட வேண்டு்ம், இது குறித்து சிதம்பரமே நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட வேண்டாம் என்றார் ஜேத்மலானி.

மேலும் அவர் கூறுகையில், பேரணி ஏதும் நடத்தாமல் அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை நள்ளிரவில் அங்கிருந்து அகற்றும் முடிவு எப்போது எடுக்கப்பட்டது, ஏன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சிதம்பரத்திடம் கேட்க வேண்டும் என்றார்.

இதை விசாரித்த நீதிபதிகள் செளஹான், சுவந்ததிர் குமார் ஆகியோர், இது குறித்து டெல்லி போலீசாரின் விளக்கத்துக்குப் பின் முடிவெடுப்பதாகக் கூறி விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த விவகாரத்தில் ராம்தேவ் ஆதரவாளர்கள் தந்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் ஏன் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று கேட்ட நீதிபதிகள், இது குறித்து அவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவுக்கு உத்தரவிட்டனர்.

ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை அந்த இடத்தில் யோகா தான் நடந்து வந்தது. திடீரென அந்த இடத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டிய அளவுக்கு அங்கு என்ன நடந்துவிட்டது என்பதை டெல்லி அரசு விளக்கிய ஆக வேண்டும். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு போலீசார் நடந்து கொண்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

நள்ளிரவு 11.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சாதனங்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும், தடியடி நடத்த வேண்டிய அவசியமும் ஏன் வந்தது என்பதை டெல்லி போலீஸ் விளக்க வேண்டும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum