Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 8:22 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm
» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm
» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed May 29, 2024 1:06 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed May 29, 2024 7:46 am
» பல்சுவை-3
by rammalar Wed May 29, 2024 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm
முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
3 posters
Page 1 of 1
முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
முருங்கை கீரை
அதன் மருத்தவ
அறிவீரோ!
தாது பலத்துக்கும்
தூதுவாகும்.
ரத்த அழுத்தமும்
குணமாகும்!
கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்.
கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்.
முருங்கை கீரை
அரும் மருந்தாகும்!
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!
----------------------------------------------------------------
இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
வலு தந்திடும்
இதன் தந்திரம்.
உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.
அதன் மருத்தவ
அறிவீரோ!
தாது பலத்துக்கும்
தூதுவாகும்.
ரத்த அழுத்தமும்
குணமாகும்!
கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்.
கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்.
முருங்கை கீரை
அரும் மருந்தாகும்!
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!
----------------------------------------------------------------
இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
வலு தந்திடும்
இதன் தந்திரம்.
உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
படித்தும் பிறந்தது உச்சாகம் எனக்கு சூப்பர் வரி தோழரே.அப்பாடா அருமை வரிகள்...அனைத்தும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
*சம்ஸ் wrote: படித்தும் பிறந்தது உச்சாகம் எனக்கு சூப்பர் வரி தோழரே.அப்பாடா அருமை வரிகள்...அனைத்தும்
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
முருங்கை பற்றி அருமை கவிதை வரைந்த
கலை நிலா சார் :];: :];: :];:
கலை நிலா சார் :];: :];: :];:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
rinos wrote:முருங்கை பற்றி அருமை கவிதை வரைந்த
கலை நிலா சார் :];: :];: :];:
நன்றி தோழரே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முருங்கை கீரை அரும் மருந்தாகும்.(கலைநிலாவின் கவிதை .)
நன்றி தோழர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பூமிக்கு பெருமை சேர்த்தன.(கலைநிலாவின் கவிதை )
» மலை (கலைநிலாவின் கவிதை )
» வியப்பு..( கலைநிலாவின் கவிதை)
» உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)
» மழைநீரை சேமிப்போம்.(கலைநிலாவின் கவிதை )
» மலை (கலைநிலாவின் கவிதை )
» வியப்பு..( கலைநிலாவின் கவிதை)
» உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)
» மழைநீரை சேமிப்போம்.(கலைநிலாவின் கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|