Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
Page 1 of 1
சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
சென்னை: சிகரெட் மீதான வாட் வரியை தமிழக அரசு 20 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் சிகரெட்களின் விலையை ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தவுள்ளன. இதன் காரணமாக சிகரெட்களை மொத்த வியாபாரிகள் பதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் சிகரெட் கிடைக்காமல் புகையாளர்கள் 'அவதி'க்குள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு சமீபத்தில் சில பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது. அதில் சிகரெட் மீதான வாட் வரியும் ஒன்று. இந்த வரியை 12.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அரசு உயர்த்தி விட்டது.
இதனால் சிகரெட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை சில இடங்களில் அமல்படுத்தியுள்ளனர். சில இடங்களில் அமல்படுத்தவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மொத்த வியாபாரிகள் சிகரெட் விற்பனையை அவர்களாகவே தடுத்து வைத்துள்ளனர்.
புதிய விலை பொறிக்கப்பட்ட பாக்கெட்கள் வந்ததும் சிகரெட்டை விற்கலாம் என்ற திட்டத்தில் அவர்கள் உள்ளதால் சில்லறை வியாபாரிகளுக்கு சிகரெட் விற்கப்படாமல் உள்ளது.
இதனால் சிகரெட் பற்றாக்குறை சென்னையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புகை பிடிப்பாளர்கள் சிக்கித் தவிப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் சில கடைகளில் அவர்களாகவே விலையை ஏற்றி வைத்து விற்க ஆரம்பித்துள்ளனர்.
என்ன விலை வைத்தால் என்ன, அந்த 'சனியனை' வாங்கி இழுப்பதை புகை பிடிப்பாளர்கள் நிறுத்துவதாக இல்லை.
Thats Tamil
தமிழக அரசு சமீபத்தில் சில பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது. அதில் சிகரெட் மீதான வாட் வரியும் ஒன்று. இந்த வரியை 12.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அரசு உயர்த்தி விட்டது.
இதனால் சிகரெட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை சில இடங்களில் அமல்படுத்தியுள்ளனர். சில இடங்களில் அமல்படுத்தவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மொத்த வியாபாரிகள் சிகரெட் விற்பனையை அவர்களாகவே தடுத்து வைத்துள்ளனர்.
புதிய விலை பொறிக்கப்பட்ட பாக்கெட்கள் வந்ததும் சிகரெட்டை விற்கலாம் என்ற திட்டத்தில் அவர்கள் உள்ளதால் சில்லறை வியாபாரிகளுக்கு சிகரெட் விற்கப்படாமல் உள்ளது.
இதனால் சிகரெட் பற்றாக்குறை சென்னையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புகை பிடிப்பாளர்கள் சிக்கித் தவிப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் சில கடைகளில் அவர்களாகவே விலையை ஏற்றி வைத்து விற்க ஆரம்பித்துள்ளனர்.
என்ன விலை வைத்தால் என்ன, அந்த 'சனியனை' வாங்கி இழுப்பதை புகை பிடிப்பாளர்கள் நிறுத்துவதாக இல்லை.
Thats Tamil
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்வு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|