Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
மன்னன் செங்கிஸ் கான்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
மன்னன் செங்கிஸ் கான்
மங்கோலிய மக்களை ஒன்றுப்படுத்தி உலகிலேயே மிகப் பெரிய சாம்ராஜியத்தை அமைத்த பெருமைக்குரியவர். அங்காங்கே சிதறுண்டு கிடந்த மங்கோலிய மக்களை தனது தனிப்பட்ட திறமையால் ஒன்று கூட்டினார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதிலும் உலகளவில் பாராட்டப்பட்டார்.
1167 - ஆம் ஆண்டு பிறந்த இவர் 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு அண்டத்தின் சக்கரவர்த்தி என்பது பொருள்.
இவர் 1198- ஆம் ஆண்டு தன் தந்தையின் நண்பர்களுடனும் சீனாவைச் சார்ந்த ஜின் என்னும் அரச வம்சத்துடனும் கூட்டணி வைத்துக்கொண்டார். 1200 தொடங்கி 1202 - ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தில் தனது குழந்தை பருவ நண்பனான ஜமுகாவை வென்றார். அதே ஆண்டில் டார்டாரையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து 1206 - ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1211 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்ததையடுத்து செங்கிஸ்கானின் படைகள் ஜின் அரச வம்சத்தை முற்றுகையிட்டன. மீண்டும் 1214 - ஆம் ஆண்டு ஜின் அரச வம்சத்துடன் அமைதிக்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தொடர்ந்து வந்த ஆண்டிலேயே ஜின் அரச வம்சத்தைத் தாக்கி அதன் அரசரை நாட்டை விட்டுத் துரத்தினார்.
1216 முதல் 1221 வரையிலான ஆண்டுகளில் மங்கோலிய அரசாட்சியை மேற்கு திசையிலும் விரிவுபடுத்தினார். தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈராக் வரையிலும். தெற்கு ரஷ்யா வரையிலான பகுதிகளுக்கும் அவர் அரசரானார். 1221 - ஆம் ஆண்டில் ஐலல்-அல்-டின் என்பவரை வென்று தன் இராஜியத்தை உலகில் மிகப்பெரியதாக ஆக்கினார்.
1226 - ஆம் ஆண்டு ஜின் அரசன் மீண்டும் தன் படையுடன் செங்கிஸ்கானைத் தாக்கினான். ஆனால், செங்கிஸ்கான் அவனை வென்றார். 1227 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் மரணமடைந்தார்.
1167 - ஆம் ஆண்டு பிறந்த இவர் 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு அண்டத்தின் சக்கரவர்த்தி என்பது பொருள்.
இவர் 1198- ஆம் ஆண்டு தன் தந்தையின் நண்பர்களுடனும் சீனாவைச் சார்ந்த ஜின் என்னும் அரச வம்சத்துடனும் கூட்டணி வைத்துக்கொண்டார். 1200 தொடங்கி 1202 - ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தில் தனது குழந்தை பருவ நண்பனான ஜமுகாவை வென்றார். அதே ஆண்டில் டார்டாரையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து 1206 - ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1211 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்ததையடுத்து செங்கிஸ்கானின் படைகள் ஜின் அரச வம்சத்தை முற்றுகையிட்டன. மீண்டும் 1214 - ஆம் ஆண்டு ஜின் அரச வம்சத்துடன் அமைதிக்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தொடர்ந்து வந்த ஆண்டிலேயே ஜின் அரச வம்சத்தைத் தாக்கி அதன் அரசரை நாட்டை விட்டுத் துரத்தினார்.
1216 முதல் 1221 வரையிலான ஆண்டுகளில் மங்கோலிய அரசாட்சியை மேற்கு திசையிலும் விரிவுபடுத்தினார். தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈராக் வரையிலும். தெற்கு ரஷ்யா வரையிலான பகுதிகளுக்கும் அவர் அரசரானார். 1221 - ஆம் ஆண்டில் ஐலல்-அல்-டின் என்பவரை வென்று தன் இராஜியத்தை உலகில் மிகப்பெரியதாக ஆக்கினார்.
1226 - ஆம் ஆண்டு ஜின் அரசன் மீண்டும் தன் படையுடன் செங்கிஸ்கானைத் தாக்கினான். ஆனால், செங்கிஸ்கான் அவனை வென்றார். 1227 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் மரணமடைந்தார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மன்னன் பார்பரோசா பிரெடெரிக்
» காதலுக்காக நடக்கும் காதல் மன்னன்
» ஆண்ட சோழ மன்னன் பற்றி தெரியுமா??
» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
» எதிரி மன்னன் நாய்ப்படை அமைத்துள்ளானாமே...!!
» காதலுக்காக நடக்கும் காதல் மன்னன்
» ஆண்ட சோழ மன்னன் பற்றி தெரியுமா??
» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
» எதிரி மன்னன் நாய்ப்படை அமைத்துள்ளானாமே...!!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|