சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

 நட்பின் உன்னதம் -கவிதை  Khan11

நட்பின் உன்னதம் -கவிதை

+4
kalainilaa
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 23:56


ஒட்டிய உறவது உயிருள்ளவரை உறைவது
விட்டிடாது விலகாது விழியெனக் காப்பது
கட்டித் தழுவினாலும் காணாது இருந்தாலும்
நட்பது என்றுமே நலியாது நிலைப்பது!

நட்புக்கு வரையறை இல்லவே இல்லை
நாட்பட நாட்பட தேய்வதும் இல்லை
கேட்கினும் சொல்லினும் தேனென இனிப்பது
கூட்டாகி உயிர்வரை கலந்தே நிலைப்பது !

ஒன்றாகச் செல்வதும் ஒன்றாக இருப்பதும்
அன்போடு பாசமும் அளவின்றிப் பகிர்வதும்
தன்னின்று தனியாக "வேறா"கிப் போகாமல்
என்றைக்கும் துணையாகி "வேரா"கி நிலைப்பது

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!

உரக்கப் பேசுவது நட்பின் உன்னதம்
உராய்வுகள் இதனில் வருவது எவ்விதம்?

சிலநேரம் வார்த்தைகள் சிவந்தே வந்தாலும்
சிறந்திட வேண்டுமென்ற சிந்தையால் வருவது

ஒருவர் மீதுஒருவர் கோபமென்று எண்ணாது
இருவரும் நட்புடன் இனித்தே இருந்துத்தான்
இனிவரும் நாட்களை அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by மீனு Fri 22 Jul 2011 - 0:00

நட்புக்கு அழகிய கவிதை
மிகவும் அருமை அக்கா
வாழ்த்துக்கள்

ஒருவர் மீதுஒருவர் கோபமென்று எண்ணாது
இருவரும் நட்புடன் இனித்தே இருந்துத்தான்
இனிவரும் நாட்களை அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 0:01

மீனு wrote:நட்புக்கு அழகிய கவிதை
மிகவும் அருமை அக்கா
வாழ்த்துக்கள்

ஒருவர் மீதுஒருவர் கோபமென்று எண்ணாது
இருவரும் நட்புடன் இனித்தே இருந்துத்தான்
இனிவரும் நாட்களை அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

நன்றி மீனு


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by மீனு Fri 22 Jul 2011 - 0:04

சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 0:05

மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by மீனு Fri 22 Jul 2011 - 0:06

யாதுமானவள் wrote:
மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
அவருக்கு புரியும் அவர் இந்த பக்கம் இன்னும் வரல அவர் அனைத்தையும் சாதிப்பார் அவர்தான்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 0:14

மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
அவருக்கு புரியும் அவர் இந்த பக்கம் இன்னும் வரல அவர் அனைத்தையும் சாதிப்பார் அவர்தான்!

எதோ புரியற மாதிரி இருக்கு ஆனா புரியலே .... புரியாம இருக்கறதே நல்லது. அதனால புரியாமையே இருந்துடறேன். புரியுதா மீனு? புரியலேன்னா... புரியலாக்க புரிய வைங்கன்னு என்னைக் கேக்க கூடாது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by மீனு Fri 22 Jul 2011 - 0:15

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
அவருக்கு புரியும் அவர் இந்த பக்கம் இன்னும் வரல அவர் அனைத்தையும் சாதிப்பார் அவர்தான்!

எதோ புரியற மாதிரி இருக்கு ஆனா புரியலே .... புரியாம இருக்கறதே நல்லது. அதனால புரியாமையே இருந்துடறேன். புரியுதா மீனு? புரியலேன்னா... புரியலாக்க புரிய வைங்கன்னு என்னைக் கேக்க கூடாது
:”: :{:*): :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 0:16

மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
அவருக்கு புரியும் அவர் இந்த பக்கம் இன்னும் வரல அவர் அனைத்தையும் சாதிப்பார் அவர்தான்!

எதோ புரியற மாதிரி இருக்கு ஆனா புரியலே .... புரியாம இருக்கறதே நல்லது. அதனால புரியாமையே இருந்துடறேன். புரியுதா மீனு? புரியலேன்னா... புரியலாக்க புரிய வைங்கன்னு என்னைக் கேக்க கூடாது
:”: :{:*): :{:*):

உன்னை புரிஞ்சுக்கவே முடியலே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by மீனு Fri 22 Jul 2011 - 0:50

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:சேனையிலும் நல்ல நட்பு உள்ளது எனக்கு இங்கு ஒருவர் மட்டும் சரி விடுங்க அக்கா
ஐஸ் சாப்பிடுங்க

எனக்கொண்ணும் புரியலே
அவருக்கு புரியும் அவர் இந்த பக்கம் இன்னும் வரல அவர் அனைத்தையும் சாதிப்பார் அவர்தான்!

எதோ புரியற மாதிரி இருக்கு ஆனா புரியலே .... புரியாம இருக்கறதே நல்லது. அதனால புரியாமையே இருந்துடறேன். புரியுதா மீனு? புரியலேன்னா... புரியலாக்க புரிய வைங்கன்னு என்னைக் கேக்க கூடாது
:”: :{:*): :{:*):

உன்னை புரிஞ்சுக்கவே முடியலே

நான் சொன்னது சாதிக் அவர்தான் என்னை வம்புழுக்கிறார்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by முனாஸ் சுலைமான் Fri 22 Jul 2011 - 0:55

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்! ://:-: ://:-: ://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by kalainilaa Fri 22 Jul 2011 - 1:21

தமிழோடு சொன்ன நட்பு ,
உன்னத் நடப்பு !

ஒன்றாகச் செல்வதும் ஒன்றாக இருப்பதும்
அன்போடு பாசமும் அளவின்றிப் பகிர்வதும்
தன்னின்று தனியாக "வேறா"கிப் போகாமல்
என்றைக்கும் துணையாகி "வேரா"கி நிலைப்பது

உண்மையின் வண்ணம் ,
தமிழில் ஓவியமாய்!
கவிதையோடு வார்த்தை
வாழ்க்கையின் அர்த்தமாய்!

அறிவாய் ,உண்மை மொழிவாய் ,
தருவாய்,தளர்ந்த நிலையில் ,கொடுப்பாய்
கை தருவாய்,துடிப்பாய்,துன்பத்தில் நட்பாய்!
உருமாறி வளம் வருவாய் !

அருமை அருமை .யாதுமானவள் .தரும் கவிதைக்கு நிகர்
யாதுமனவளே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 12:33

நட்புதான் இன்றய உலகில் உன்னதமான உறவு நட்பற்ற மனிதன் இல்லை என்று சொல்லலாம்
அவ்வாறே நல்ல நட்பினை அடையாத மனிதன் வெல்வதில்லை வாழ்வில்
உங்களை அடைந்ததில் மகிழ்ச்சி


 நட்பின் உன்னதம் -கவிதை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:35

kalainilaa wrote:தமிழோடு சொன்ன நட்பு ,
உன்னத் நடப்பு !

ஒன்றாகச் செல்வதும் ஒன்றாக இருப்பதும்
அன்போடு பாசமும் அளவின்றிப் பகிர்வதும்
தன்னின்று தனியாக "வேறா"கிப் போகாமல்
என்றைக்கும் துணையாகி "வேரா"கி நிலைப்பது

உண்மையின் வண்ணம் ,
தமிழில் ஓவியமாய்!
கவிதையோடு வார்த்தை
வாழ்க்கையின் அர்த்தமாய்!

அறிவாய் ,உண்மை மொழிவாய் ,
தருவாய்,தளர்ந்த நிலையில் ,கொடுப்பாய்
கை தருவாய்,துடிப்பாய்,துன்பத்தில் நட்பாய்!
உருமாறி வளம் வருவாய் !

அருமை அருமை .யாதுமானவள் .தரும் கவிதைக்கு நிகர்
யாதுமனவளே !


நன்றி கலை நிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:38

நட்புக்கு இலக்கனமான கவிதை
மிகவும் அருமையாக உள்ளது
என்றும் நட்போ உலகை வெல்லும்
சிறந்த வரிகளுக்கு நன்றி அக்கா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்போடு பயணிபபோம்....

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!

உரக்கப் பேசுவது நட்பின் உன்னதம்
உராய்வுகள் இதனில் வருவது எவ்விதம்?
சிலநேரம் வார்த்தைகள் சிவந்தே வந்தாலும்
சிறந்திட வேண்டுமென்ற சிந்தையால் வருவது

ஒருவர் மீதுஒருவர் கோபமென்று எண்ணாது
இருவரும் நட்புடன் இனித்தே இருந்துத்தான்
இனிவரும் நாட்களை அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by *சம்ஸ் Fri 22 Jul 2011 - 12:39

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!


அருமையான வரிகள் நட்பின் விளக்கம் சூப்பர். #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:40

நண்பன் wrote:நட்புக்கு இலக்கனமான கவிதை
மிகவும் அருமையாக உள்ளது
என்றும் நட்போ உலகை வெல்லும்
சிறந்த வரிகளுக்கு நன்றி அக்கா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்போடு பயணிபபோம்....

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!

உரக்கப் பேசுவது நட்பின் உன்னதம்
உராய்வுகள் இதனில் வருவது எவ்விதம்?
சிலநேரம் வார்த்தைகள் சிவந்தே வந்தாலும்
சிறந்திட வேண்டுமென்ற சிந்தையால் வருவது

ஒருவர் மீதுஒருவர் கோபமென்று எண்ணாது
இருவரும் நட்புடன் இனித்தே இருந்துத்தான்
இனிவரும் நாட்களை அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!


நன்றி நண்பன் ! :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by Atchaya Fri 22 Jul 2011 - 12:40

அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

சூப்பர்....லதாராணி.... :!+: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:41

*சம்ஸ் wrote:ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!


அருமையான வரிகள் நட்பின் விளக்கம் சூப்பர். #heart


நன்றி சம்ஸ் !

ஊக்கம் கொடுத்து ஆக்கம் செய்வது நட்பு ! :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:42

mravi wrote:அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

சூப்பர்....லதாராணி.... :!+: :!+: :!+:

நன்றி ரவி ... என்னை லதாராணி என்று கூப்பிடும் ஒரே ஆள் நீங்கதான் . :த
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:52

யாதுமானவள் wrote:
mravi wrote:அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

சூப்பர்....லதாராணி.... :!+: :!+: :!+:

நன்றி ரவி ... என்னை லதாராணி என்று கூப்பிடும் ஒரே ஆள் நீங்கதான் . :த
உங்களுக்கு லதா ராணி என்பது அழகாக உள்ளது
ஆனால் யாதுமானவள் என்பது பொருத்தமாக உள்ளது அதனால்தான் நான் யாதுமானவள் என்று அழைக்கிறேன்
நான் சொல்வது சரிதானே
அக்கா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 12:54

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
mravi wrote:அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

சூப்பர்....லதாராணி.... :!+: :!+: :!+:

நன்றி ரவி ... என்னை லதாராணி என்று கூப்பிடும் ஒரே ஆள் நீங்கதான் . :த
உங்களுக்கு லதா ராணி என்பது அழகாக உள்ளது
ஆனால் யாதுமானவள் என்பது பொருத்தமாக உள்ளது அதனால்தான் நான் யாதுமானவள் என்று அழைக்கிறேன்
நான் சொல்வது சரிதானே
அக்கா?

தெரியவில்லை.... ஆனால் சந்தோசம்

எனக்கு யாதுமானவள் என்ற பெயர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வைத்தது . அதனால் எனக்கு இந்தப் பெயர் மிக மிகப் பிடிக்கும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by முனாஸ் சுலைமான் Fri 22 Jul 2011 - 12:57

ஒருமித்த கருத்தாலே உவந்து சிரிப்பதும்
ஒருகைக்கு மறுகை துணையாக இருப்பதும்
ஒருகொள்கை கொண்ட உயர்வினை எட்டவே
ஒருசில நேரம் உரத்தும் பேசிடும்!
://:-: ://:-: சிறப்பு வரிகள் வசீகரிக்கும் வார்த்தைகள் நன்றி தோழி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by Atchaya Fri 22 Jul 2011 - 12:59

எனக்கு தாயுமானவர் ரொம்ப பிடிக்கும். எனது மானசீக குரு...அதனால் தான் யாதுமானவள் எனும்போது குருவின் நினைப்பு வந்து விடுகிறது....உடனே மனசு சலனமில்லாமல் ஆகிறது....(சாரி பார் த பிளாஷ்பேக்)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 13:00

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
mravi wrote:அழகிய காவியமாய்
புனைந்திட செய்வது நட்பின் இலக்கணம்!

சூப்பர்....லதாராணி.... :!+: :!+: :!+:

நன்றி ரவி ... என்னை லதாராணி என்று கூப்பிடும் ஒரே ஆள் நீங்கதான் . :த
உங்களுக்கு லதா ராணி என்பது அழகாக உள்ளது
ஆனால் யாதுமானவள் என்பது பொருத்தமாக உள்ளது அதனால்தான் நான் யாதுமானவள் என்று அழைக்கிறேன்
நான் சொல்வது சரிதானே
அக்கா?

தெரியவில்லை.... ஆனால் சந்தோசம்

எனக்கு யாதுமானவள் என்ற பெயர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வைத்தது . அதனால் எனக்கு இந்தப் பெயர் மிக மிகப் பிடிக்கும்

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு :];: :];:
மிகவும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்
அனைத்துத்துறைகளிலும் கலக்கும் உங்களை
யாதுமானவள் என்றழைக்க நான் விரும்புகிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நட்பின் உன்னதம் -கவிதை  Empty Re: நட்பின் உன்னதம் -கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum