சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஆடை விஷயத்தில் பெண்கள்! Khan11

ஆடை விஷயத்தில் பெண்கள்!

2 posters

Go down

ஆடை விஷயத்தில் பெண்கள்! Empty ஆடை விஷயத்தில் பெண்கள்!

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 20:19

ஆடை விஷயத்தில் பெண்கள்! -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%2001%200--935medium

நம் இஸ்லாமிய சமுதாயம் எவ்வளவு கண்ணிய மிக்க சமுதாயமாக இருக்கின்றது. மற்ற சமுதாயத்தைக் காட்டிலும் நம் சமுதாயத்தை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும், அதே சமயம் இன்றைய நம் சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வெட்கப்படத் தான் வேண்டும்.

உதாரணத்திற்கு பல பெண்களை எடுத்துக் கொண்டாலும் நம் கண்ணுக்கு தெரிகின்ற சில பெண்களை பார்க்கலாம். உடலை முழுதும் பர்தா அணிந்து முகத்தை மட்டும் காட்டி கொண்டு போகும் போது பெருமைபடத் தோன்றும், அதே சமயம் அவர்களின் ஆடைகள் சில நிமிடங்களில்களில் மாறி விடுவதை அனைவரும் பார்க்கிறோம்.

சமீப கால நவீன உதாரணமான சானியா மிர்சாவை நாம் கண்கூட பார்த்தோம். மேலே நீங்கள் பார்ப்பது அவரும், அவரின் தாயாரும் மிக அழகாக நம் இஸ்லாமிய மார்க்க ஆடைகளோடு இருக்கிறார்கள். மிக்க சந்தோஷமாக இருக்கின்றது. இப்படி இருக்கும் சானியா ஒரு டென்னிஸ் வீராங்கனை. அவர் விளையாடும் போது அவரைக் கண்டால் இந்த பெண்ணா? என்று மனம் வேதனைப்படும் படியாக இருக்கும். அவ்வளவு ஆடை குறைவோடு விளையாடுவதும் அதைப் பல ஆண்கள் பார்ப்பதும் நமக்கே வெட்கமாக இருக்கும்.

அப்படி ஒரு குறைவான ஆடையோடு அந்த பெண் விளையாடுவாள். அதை இங்கே பிரசுரித்தால் ஒரு கேவலமான படம் பார்த்தது போல் இருக்கும். அந்த படம் அனைத்து பத்திரிக் கையிலும் வந்தது தான். இருப்பினும் நான் அதை படம் எடுத்து போட மனம் வரவில்லை. அந்த சானியா மிர்ஷா எப்படி குறைவான ஆடைகளோடு இருப்பாள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த பெண் ஹஜ் கூட செய்தாள் என்பது கூடுதலான செய்தி.
இது இஸ்லாத்தில் பெண்கள் ஆடை விஷயத்தில் மிக கண்டிப்போடு எதிர்த்து சொல்கிறது. நிச்சயமாக இஸ்லாம், குடும்பங்கள் வீழ்ந்து, சின்னா பின்னப்பட்டு போகாமல் அதை பாது காப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படி ஏவியுள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப் படுத்து வதற்க்ககவும் இழிவிலிருந்து அவளின் தன் மானத்தை தர்க்கத்துக் கொள்ளவும், இன்னும் குழப்ப வாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை விட்டும் அவளை தூரப் படுத்துவ தற்காகவும் கண்ணியத் திற்குரிய விலை மதிப்பையும் அளவையும், அறியாத வர்களிடமிருந்து அவளைப் பாது காத்துக் கொள்வதற்காகவும் விஷப் பார்வைகளுக்கு அதை அடைக்க வழியும் சொல்லிக் கொடுக்கின்றது.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

எப்பொழுது திருப்தி "நபியே (முஹம்மதே) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்க முடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லை படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது" அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல் குரான் 33:59)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் : ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவால் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மீதி 1081)

அப்படிஎன்றால்! ஓர் கணவன் எப்பொழுது திருப்தி பெறுவான்? தன் மனைவி அடக்க மாகவும், ஒழுக்க மாகவும், நன் நடத்தையோடு இருந்தால் தான் திருப்தி பெறுவான், அதை விட்டு விட்டு அரைகுறை ஆடைகளோடு தான் இருப்பது மட்டுமல்லாமல், பிறருக்கும் அதை காட்டிக் கொண்டு இருப்பதை எந்த கணவன் மார்களும் விரும்ப மாட்டான். அல்லாஹ் தான் இந்த மாதிரியான சானிய மிர்சா போன்றவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று துவா செய்வோமாக.

http://nazeerudeen.blogspot.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆடை விஷயத்தில் பெண்கள்! Empty Re: ஆடை விஷயத்தில் பெண்கள்!

Post by kalainilaa Sun 24 Jul 2011 - 22:34

##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum