சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

தமிழில் பெயர்கள்  Khan11

தமிழில் பெயர்கள்

Go down

தமிழில் பெயர்கள்  Empty தமிழில் பெயர்கள்

Post by Atchaya Wed Jul 27, 2011 8:54 am




ககுந்தலன் - சிவன்
ககேசன் - கதிரவன், கருடன்
ககேசுரன் - கருடன், கதிரவன்
ககேந்திரன் - கருடன், கதிரவன்
கங்கன் - சீயகங்கன் என்னும் அரசன், தருமர் விராட நகரத்தில் இருந்தபோது வைத்துக்கொண்ட பெயர்
கங்காசுதன் - முருகன், வீடுமன்
கங்காதரன் - சிவபெருமான்
கங்காளமாலி - சிவன்
கசானனன் - ஆனாமுகக் கடவுள்
கஞ்சாரி - கண்ணன், கிருட்டிணன், கோவிந்தன்
கடகநாதன் - படைத்தலைவன்
கடகன் - காரியத்தை நடத்துபவன், வல்லவன், நட்டுவன், கடகராசியிற் பிறந்தவன்
கடம்பன் - கந்தன், முருகன்
கடல்வண்ணன் - திருமால்
கணநாதர் - ஆனைமுகக் கடவுள், திருத்தொண்டர்களில் ஒருவர்
கணபதி - விநாயகன்
கணிச்சியோன் - சிவன்
கணையாழி - இனிமையான பேச்சுத்திறம் மிக்கவன்
கண்ணன் -
கண்ணுதல் - நெற்றிக்கண் உயவ ன்
கதிரவன் - சூரியன்
கதிர் - கதிரவனின் ஒளி
கதிர்காமம் -
கந்தவகன் - வாயுதேவன்
கந்தன் - முருகன், அருகன்
கபாலதரன் - சிவன், வயிரவன்
கபாலி - சிவன், வயிரவன்
கபிலன் - பெரும் புலவன்
கமகன் - நுண்ணறிவினாலும், கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன்
கமலத்தோன் - நான்முகன்
கமலன் - நான்முகன்
கரிகாலன் - வீரமும் விவேகமும் மிகுந்த சோழ வேந்தன்
கரிகால்வளவன் - ஒரு சோழமன்னன்
கருணா - கொடைவள்ளல், கருணை உள்ளம் கொண்டவன்
கருணாகரன் - கடவுள்
கருணாநிதி - அருட்செல்வன்
கருணாலயன் - கடவுள்
கருணிதன் - அருளுடையோன்
கலசபவன் - அகத்தியன், விசிட்டன், துரோணன்
கலாநிதி - கல்விச்செல்வம், திங்கள்
கலாதன் - அறிஞன்
கலாதரன் - திங்கள்
கலாபன் - திறமையும் அறிவும் உடையவன்
கலாபதி - திங்கள்
கல்யாணன் - சிவன்
கலாபரன் - கலையை உலகமாகக் கொண்டவன்
கலிந்தன் - கதிரவன்
கலைச்செல்வன் - கலைகளில் தேர்ந்தவன்
கவிவாணர் - புலவர், பாடகர்
கவின் - அழகு, தக்க பண்பு, எழில்
கஜன் -


கா

காகுத்தன் - இராமன், ஓர் அரசன், திருமால்
காசாம்புமேனியன் - திருமால்
காசாம்புவண்ணன் - திருமால்
காண்டீவன் - அருச்சணன்
காந்தன் - அரசன், எப்பொருட்கும் இறைவன், கணவன், தலைவன்
காயாம்புமேனியன் - திருமால்
காயாம்புவண்ணன் - திருமால்
கார்த்திகேயன் - முருகன்
கார்வண்ணன் - திருமால்
காவியன் -
காளிங்கராயன் - சோழ பாண்டியர் காலத்து இராசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கிய பட்டப்பெயர்

கி

கிரகபதி - கதிரவன்
கிரணன் - கதிரவன்
கிருஷ்ணன் -

கீ

கீசன் - கதிரவன், போர்வல்லான்
கீரன் - தமிழ்ப்புலவருள் ஒருவர், கொள்கைப் பிடிப்புள்ளவர்

கு

குகன் - முருகன், இராமரிடம் நட்டு கொண்ட ஓர் ஓடக்காரன்
குடகன் - சேரன், மேல்நாட்டான்
குணபத்திரன் - அருகன், கடவுள்
குணசீலி - நற்குணச்செயல் உடையவன்
குணவதன் - நற்குடண் உடையவன்
குணன் - நற்குணம் உடையவன்
குணா - நல்ல பண்புடையவன்
குணாளன் - நல்ல பண்புகளை ஆள்பவன்
குணாதீதன் - கடவுள், சீவன்முக்தன்
குணாலயன் - கடவுள், நற்குணமுள்ளவன்
குபேரன் - சந்திதன், தனதன், பணக்காரன்
குமணன் - கொடை வள்ளல்களுள் ஒருவன்
குமரவேள் - முருக்கடவுள்
குமரன் - ஆண்மகன், இளையோன், முருகன்
குமாரன் - மகன், முருகன்
கும்பசன் - அகத்தியன்
கும்பன் - அகத்தியன், பிரகலாதன் பிள்ளைகளுள் ஒருவன்
குயிலன் - தேவேந்திரன்
குருநாதன் - முருகக்கடவுள், பரமகுரு
குருபரன் - பரமகுரு
குலசன் - ஒழுக்கமுடையவன், குலம் வழுவாத தாய்தந்தையரிடத்தில் பிறந்தவன்
குலமகன் - நற்குடியிற் பிறந்தவன்
குலிசபாயணி - கந்தன், தேவேந்திரன்
குலிசன் - இந்திரன்
குலிசி - இந்திரன்
குலீனன் - உயர்குலத்தோன்
குலோத்துங்கன் -
குழகன் - சிவன், முருகன், இளையோன், அழகன்
குழக்கன் - சிவன்


கே

கேகயன் - கைகேயன், கேகய நாட்டு அரசன், கைகேயி தந்தை, சிபிச்சக்கரவர்த்தி
கேசரர் - வித்தியாதரர்
கேசவன் - சோழன், நிறைமயிருள்ளோன், திருமால், சிவன்
கேசன் - தண்ணீரில் இருப்பவன், வருணன், திருமால்
கேசிகன் - திருமால்
கேசிகை - திருமால்
கேதாரன் - சிவன்
கேத்திரன் - திருமால், விண்டு, நாராயணன்
கேத்திரபாலன் - ஷேத்திரத்தைக் காக்கும் தேவதை, வயிரவன்
கேத்திரி - திருமால், விண்ணு, நாராயணன்

கை

கைலையாளி - சிவன்

கொ

கொற்றவை
கொன்றைசூடி - சிவன்

கோ

கோதமனார் - ஒரு முனிவர், கடைசிச் சங்கப் புலவர்களுள் ஒருவர்
கோபதி - இந்திரன், சூரியன், சிவன்
கோபாலர் - அரசர்
கோபால் -
கோப்பெருஞ்சோழன் - உறையூரிலிருந்து அரசியற்றிய சோழ மன்னருள் ஒருவன்
கோவலன் - இடையன், கண்ணன், சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன்
கோவிதன் - அறிஞன்
கோவிந்தன் - இந்திரன், நான்முகன், திருமான், பரமான்மா
கோழியோன் - முருகக்கடவுள்

கௌ

கௌசிகன் - இந்திரன், ஒரு முனிவர், விசுவாமித்திரர், பாம்பாட்டி
கௌணியர் - திருஞானசம்பந்தர்
கௌதமன் - ஆதிபுத்தன், கிருபன், சதாநந்தர்
கௌரியன் - பாண்டியன்
கௌரிசேயன் - முருகன், ஆனைமுகன்
கௌரியன் - பாண்டியன்



சகபதி - அரசன், கடவுள்
சகாதேவன் - பாண்டவர்களின் இளையோன்
சகாந்தகன் - சாலிவாகனன், விக்கிரமார்க்கன்
சக்கரதரன் - திருமால்
சக்கரதாரி - திருமால்
சக்கரவர்த்தி -
சக்கிரபாலன் - அதிபதி
சக்திவேல் -
சங்கபாணி - திருமால்
சங்கமேந்தி - திருமால்
சங்கரன் - நன்மை செய்பவன், சிவன்
சசி - இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை
சசிமணாளன் - இந்திரன்
சச்சந்தன் - ஏமாங்கத நாட்டரசன்
சச்சிதாநந்தம் - உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களுடைய பரம்பொருள்
சஞ்சயன் - கௌரவர் புரோகிதன்
சஞ்சன் - நான்முகன்
சஜ்சீவன் -
சடாங்கன் - சிவன்
சடாதரன் - சிவன், வீரபத்திரன்
சடானனன் - ஆறுமுகன்
சடையன் -
சட்டைநாதன் - சிவன், வயிரவன்
சண்பையர்கோண் - திருஞானசம்பந்தர்
சண்முகன் - ஆறுமுகன், முருகன்
சதமகன் - இந்திரன்
சதாதநன் - அழியாதவன், திருமால்
சதாநந்தன் - நீங்க மகிழ்ச்சியுள்ளவன்
சதாவர்த்தன் - திருமால், விண்டு
சதீஸ்குமார் -
சத்தமன் - யாவரினுஞ் சிறந்தவன்
சத்தன் - சிவன், ஆற்றலுடையவன், அருவத்திருமேனி கொண்டவன்
சத்தியநாதர் - நவநாத சித்தர்களில் ஒருவர்
சநாதநன் - அழியாதவன், சிவன், நான்முகன், திருமால்
சந்தனன் -
சந்திமான் - இடையெழுவள்ளல்களுள் ஒருவன்
சந்திரசூடன் - சிவன்
சந்திரபாணி - வைரக்கல்
சந்திரன் - திங்கள்
சமரகேசரி - பெருவீரன்
சமீரணன் - காற்று, வாயுதேவன்
சம்பன்னன் - நிறையுள்ளவன்
சயபாலன் - அரசன், திருமால், நான்முகன்
சுயம்பு - அருகன், சிவன், சுயம்பு
சரணியன் - இரட்சகன்
சரவணன் -
சரிதன் - செயலிற் சிறந்தவன்
சரிதி - சியலெற் சிறந்தவன்
சரோருகன் - நான்முகன்
சலதரன் - சிவன்
சலநிதி - கடவுள்
சவரிமுத்து - தவமிருக்கும் முத்துக்குமரன்
சனந்தன் - நான்முகன் மக்கள் நால்வரின் ஒருவன்
சனாதிநாதன் - அரசன், திருமால்
சனார்த்தனன் - திருமால்

சா

சாகதன் - வீரன்
சாணன் - அறிவாற்றல் மிக்கவன்
சாமகானன் - சிவன்
சாம்பவன் - இராமன் படைத்தலைவரில் ஒருவன், சிவன்
சாரங்கபாணி - திருமால்
சாரங்கன் - சிவன், திருமால்
சாலவகன் - திருமால்
சாவித்திரன் - காற்று, சூரியன், நான்முகன், சிவன்


சி

சிகாமணி - முதன்மையானவன், சிறந்தோன்
சிகித்துவசன் - ஒரு அரசன், முருகன்
சிங்கடியப்பன் - சுந்தரமூர்த்தி நாயனார்
சிசுபாலகன் - கண்ணன்
சிசுபாலன் - இடையெழு வள்ளன்களில் ஒருவன்
சிதம்பரம் - திருத்தில்லை, கடவுளின் உறைவிடம்
சிதம்பரப்பிள்ளை - சிதம்பரத்தின் மகன்
சித்தசேனன் - முருகன்
சித்தாந்தன் - சிவன்
சித்தார்த்தன் - புத்தன்
சித்ரபதி -
சித்திராயுதன் - ஒரு கந்தருவன்
சித்துரூபன் - கடவுள்
சிதம்பரம் -
சிதம்பரபிள்ளை -
சிந்துநாதன் - வருணன்
சிலம்பன் - முருகன், குறிஞ்சிநிலத்தலைவன்
சிவசித்தர் - சைவ சமயத்திற்குரிய பரமுத்தியை அடைந்தவர்
சிவஞானம் - தெய்வ அறிவு, பதி உணர்வு
சிவதூதி - துர்க்கை
சிவலிங்கம் - சிவப்பூசை திருவுரு
சிவன், கடவுள், சிவபெருமான்
சிற்றம்பலவாணன்
சினேந்திரன் - அருகன், புத்தன்


சீ

சீதரன் - அரி, திருமால்
சீபதி - அருகன், கடவுள், திருமால்
சீரிணன் - கற்றோன்

சு

சுகதன் - புத்தன், அருகன்
சுகன் - கந்தருவன், வியாசர் மகனாகிய சுகர்
சுகுணம் - நற்குணன்
சுடலைமாடன் - காவல் தெய்வம், மக்கள் உழைப்பாளி
சுதாகரன் - கருடன், சந்திரன், ஓர் அரசன்
சுத்தன் - அருகன், சிவன், கடவுள்
சுந்தரபாண்டியன்
சுந்தரம் - அழகு, நிறம், நன்மை
சுந்தரன் - அழகன்
சுபர்ணன் - சுபன்னன், கருடன், வைணன்
சுபலம் - காந்தார தேசத்தரசன், இதன் மகன் சகுனி, மகள் காந்தாரி
சுபன்னன் - கருடன்
சுப்ரமணியன் - முருகனின் குரூரமான திருபு
சுப்பிரி - நான்முகன்
சுயம்பு - கடவுள், சிவன்
சுரர்பதி - இந்திரன், தேவலோகம்
சுரன், அறிஞன், கதிரவன்
சுரேசன் - இந்திரன், ஈசானன், முருகன்
சுரேந்திரன் - இந்திரன்
சுலோசனன் - துரியோதனன், அழகிய கண்ணை உடையவன்


சூ

சூரவன் - பாண்டியன்
சூலதரன் - சிவன், வயிரவன்
சூலபாணி - வயிரவன்


செ

செங்கணான் - திருமால்
செஞ்சடையான் - சிவன், வயிரவன், வீரபத்திரன்
செஞ்சடையோன் - சிவன், வயிரவன், வீரபத்திரன்
செந்தில் - முருகன்
செந்தில்குமரன் - முருகன்
செமியன் - செம்மையானவன், நல்லவன்
செமியோன் - செம்மையானவன், நல்லவன்
செல்வம் - செல்வம் உடையவன்
செல்வன் - செல்வன் உடையவன்
செல்வமணி -
செல்விநாதன் - திருமால்
செவ்வேள் - முருகன்
செழியன் - செழிப்புடையவன், பாண்டிய மன்னன்
சென்னி - சோழன், சோழமன்னன்

சே

சேகன் - வேலையில் ஆற்றலுடையவன்
சேணியன் - இந்திரன், வித்தியாதரன்
சேதனன் - அறிவுடையோன், ஆன்மா
சேயான் - சிவன், முருகன்
சேரன் - மூவேந்தர்களில் ஒருவன்
சேனாதிபன் - முருகன்

சை

சைலதரன் - கிருட்டிணன், மலையைத் தாங்கியவர்
சைலபதி - இமயமலை
சைலேந்திரன் -
சைவன் -

சொ

சொக்கத்தான் - சிவன்
சொக்கன் - சிவன், அழகன்
சொரூபன் - கடவுள்


சோ

சோதிநாயகன் - கடவுள்
சோமநாதன் - சிவன்
சோமன் - ஒரு வள்ளல்
சோழங்கன் - சோழன்

சௌ

சௌந்தரன் - அழகன், சிவன்
சௌந்தரேசன் - சொக்கலிங்க மூர்த்தி

சௌரி - திருமால், துர்க்கை

ஞா

ஞானபரன் - கடவுள், ஞானகுரு
ஞானானந்தன் - கடவுள்
ஞானி - அருகன்
ஞானன் - கடவுள், நான்முகன்



தசபலன் - புத்தன்
தசரதன் - இராமனுடைய தந்தை, பத்துத் திக்குகளிலும் தன்னுடைய தேரைச் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தபடியால் உண்டான காரணப் பெயர்
தசாரகன் - அருகன், புத்தன்
தஞ்ஞனன் - தன்னையுணர்ந்தவன்
தஞ்சன் - அறிஞன்
தட்சசங்காரன் - சிவன்
தட்சணாமூர்த்தி - அகத்தியன், சிவன்
தட்சன் - சிவன், புலவன்
தண்டதரன் - அரசன்
தண்டபாணி - முருகன்
தண்டபாலன் - துவாரபாலகன்
தண்டயாமன் - அகத்தியன், இயமன்
தண்டீசர் - சண்டேசுரர்
தமிழரசன் - தமிழ் மற்றும் தமிழரின் அரசன்
தமிழ்முனி - அகத்தியர்
தம்பிரான் - கடவுள், துறவித் தலைவன்
தயாபரன் - கடவுள், அருளுடையவன்
தயாளன் -
தரணிதரன் - அரசன், திருமால், கடவுள்
தராதரன் - திருமால்
தராதிபன் - அரசன்
தனஞ்சயன் - அர்ச்சுனன்

தா

தாசரதி - இராமன்
தாமரைக்கண்ணன் - திருமால்
தாமரையான் - திருமகன்
தாமன் - கதிரவன்
தாமோதரன் - திருமால்
தாயுமானவர் - செவ்வந்தியீசர், ஒரு மெய்யறிவாளர்
தாரகன் - கண்ணன், தேர்ச்சாரதி
தாரகாரி - முருகன்
தாலகேதனன் - பலராமன், வீடுமன்


தி

திகம்பரன் - அருகன், சிவன்
திதிபரன் - திருமால்
திரிபுரதகனன் - சிவன்
திரிபுராந்தகன் - சிவன்
திரிவிக்கிரமன் - ஓர் அரசன், திருமால், கதிரவன்
திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி இயற்றியவர்
திருமார்பன் - அருகன், திருமால்
திருமாமகள் - திருமகள்
திருமால் - விஷ்ணு
திருமாமணி -
திருமாவளவன் -
திலகன் - சிறந்தவன்
திலீபன் - ஈழத்து வீரன், நாட்டிற்கும் தமிழுக்கும் உயிர் நீத்தவன்
திவாகரன் - சூரியன், நாவிதன்
தினகரன் - கதிரவன்
தினேஸ்வரன் -

தீ

தீங்கரும்பு
தீபன்

து

துங்கன் - மேன்மையுடையோன்
துங்கீசன் - சூரியன், சிவன், திருமால், சந்திரன்
துய்யன் - பரிசுத்தன்
துரியசிவன் - மூவர்க்கும் மேலான சிவன்

தூ

தூரியன் - கடவுள்

தெ

தென்னன் - தெள்ளுத் (தென்) தமிழுக்குத் சொந்தக்காரன்

தொ

தொல்காப்பியன்


தே

தேவசேனன் -
தேவதத்தன் - அருச்சனன்
தேவதேவன் - சிவன், நான்முகன், திருமால்
தேவநாயகன் - கடவுள், தேவர் தலைவன்
தேவநேசன் - தேவர்களால் விரும்பப்படுபவன்
தேவபதி - இந்திரன்
தேவமணி - சிவன், இந்திரன் பட்டத்து யானை
தேவர் - உயர்ந்தோர்
தேவன் - அரசன், அருகன், கடவுள்
தேவேந்திரன் - தேவர்களின் அரசன்


தை




நகாரி - இந்திரன்
நக்கீரன் - கீரன், தமிழ்ப்புலவருள் ஒருவர், கொள்கைப் பிடிப்புள்ளவர்
நகுலன் -
நஞ்சுண்டான் - சிவபிரான்
நடராசர் - கூத்தபிரான்
நஞ்சுணி - சிவன்
நடர் - கூத்தர்
நந்தகோபாலர் - இடையர்
நந்தனன் - மகன், மால்
நந்தன் -
நமசிதன் - வழிபடத்தக்கவன்
நம்பி -
நம்பிரான் - கடவுள், தலைவன்
நயன் -
நரகேசரி - நரசிங்கமூர்த்தி, மக்களுள் சிறந்தவன்
நரபதி - அரசன்
நரகாரி - திருமால்
நராரி - திருமால்
நரேந்திரன் -
நவநிதி -
நறுமலர் -

நா

நாகநாதன் - ஆதிசேடன் , இந்திரன்
நாகமணி - நாகரத்தினம்
நாகாதிபன் - அனந்தன், இந்திரன், இமயமலை
நாகாபரணன் - சிவன்
நாகேந்திரன் -
நாதன் - அரசன், அருகன், எப்பொருட்கும் இறைவன்
நாதாந்தன் - சிவன்
நாபிசன் - நான்முகன்
நாரசிங்கன் - திருமால்
நாரணன் - திருமால்
நாராணயன் - சிவன், திருமால், நான்முகன்
நாவுக்கரசர் -
நாவுக்கரசு -
நான்முகன் - அருகன், பிரமன்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum