சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

புனித ரமழானை வரவேற்போம் Khan11

புனித ரமழானை வரவேற்போம்

5 posters

Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty புனித ரமழானை வரவேற்போம்

Post by பாயிஸ் Thu 28 Jul 2011 - 21:42

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு, வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண், ஆகிய இருபாலர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போமாக.

அல்லாஹ் கூறுகின்றான் :-

விசுவாசிகளே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2 : 185)

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோக்க வேண்டும். (அல்குர்ஆன் 2 : 185)

ரமழான் மாதம் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நோன்பு கடமையாக்கப்பட்டதாகவும் இவ்வாறு நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சமுடையோராக ஆகமுடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையோராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம் (2 : 183)

உடல் ஆரோக்கியம் பேணப்படுகின்றது. பசி எத்தகையது என்பது உணரப்படுகிறது. இவ்வாறு சிலர் காரணம் கூறுவர். நோன்பினால் இந்தப் பயன்களெல்லாம் இருக்கலாம். (ஸல்) அவர்களும் இந்த நோக்கத்தை விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.

அறி : அபூஹுரைரா (ரலி) (நூல்கள் : புகாரி, அஹ்மத், அபூதாவுத், திருமிதி, இப்னு மாஜா)

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் அவரிடம் முட்டால்தனமாக நடந்தால், நடந்துகொண்டால் நான் நோன்பாளி என்று அவர் கூறிவிடட்டும்.

(அறி : அபூஹுரைரா (ரலி)) (நூல் : திர்மிதி)

நிச்சயமாக நோன்பு ஒரு வணக்கமாகும். அதற்குப் பல பயன்களுமுள்ளன. அவற்றிலிருந்து சில :-

நோன்பானது குடல் நோய் சிரமத்திலிருந்து ஓய்வை நல்கி, அளவிற்கு அதிகமானவற்றை கரையவும் வைத்து, உடலைப் பலப்படுத்தியும் வைக்கிறது. மேலும் அது அநேக நோய்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது.

நோன்பானது, மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்ப்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது. நோன்பாளருக்கு அவரது சகோதரர்களுக்கு மத்தியில் சமத்துவத்தை அது உணர்த்துகிறது.

ஆகவே, அவர் அவர்களுடன் நோன்பு வைத்து அவர்களுடன் நோன்பும் திறக்கிறார். பொதுவான இஸ்லாமிய ஒருமைப்பாட்டையும் அது உணர வைக்கிறது. இன்னும் பசியைப் பற்றியும் அவர் உணர்ந்து அதனால் பசித்திருப்போர் மற்றும் தேவையுடையோரான தன் சகோதரர்களை அவர் அரவணைத்துக்கொள்கிறார்.

நோன்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க பின்வருபவற்றைக் கடைப்பிடித்தல் நன்று.

* தொழுகையைப் பேணிக்கொள்ளுதல்

* நற்குணமுடையவராக இருத்தல்

* விளையாட்டாகக் கூட தரக்குறைவான பேச்சைப் பேசாதிருத்தல்

* நோன்பு திறக்கும்போது அளவுகடந்து உணவில் விரயம் செய்துவிடல்

* நற்குணங்களைப் பாழ்படுத்தி நோன்புடன் முரண்படும் செய்கைகளை விடல்

* சுற்றத்தார், குடும்பத்தினர்களுக்கு ஸகாத், ஸதக்கா போன்ற தருமங்களை கொடுத்துதவல்.

அல்லாஹ்வை நினைவுகூர்தல் உ+ம் : குர்ஆன் ஓதுதல், திக்ரு முதலியவற்றில் ஈடுபடல்.

* ஐங்காலத் தொழுகை, தராவீக் தொழுகை, கியமுல்லை, நபில் போன்ற தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் தொழுதல்.

ரமழான் பிரவேசித்துவிட்டால் வானத்தின் வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் நரகத்தின் வாயல்கள் அடைக்கப்பட்டு விடும். ஷைத்தானுக்கு விலங்கிடவும்படும்.

(நபி மொழி) (புஹாரி – முஸ்லிம்)

ரமழான் வந்துவிட்டால் சுவனத்தின் வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் எனவும், மற்ற அறிவிப்பில் ‘அருள்வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் எனவும் வந்துள்ளது. (புகாரி, முஸ்லிம்)
இம்மாதத்தின் சிறப்பு பற்றி : நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரியை விட சிறந்தது. இம்மாதத்தில் ஒரு நபில் தொழுகை தொழுதால் ஒரு பர்ழு தொழுத நன்மையும் ஒரு பர்லு தொழுதால் எழுபது பர்லு தொழுத நன்மையும் கிடைக்கும். ரமழான் மாதத்தில் சுவர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty Re: புனித ரமழானை வரவேற்போம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Jul 2011 - 10:59

அமல்களுடனான வரவேற்புடன் சிறப்பித்து அதன் மூலம் ஈடேற்றம் அடைந்திடுவோம்


புனித ரமழானை வரவேற்போம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty Re: புனித ரமழானை வரவேற்போம்

Post by ஜிப்ரியா Fri 29 Jul 2011 - 13:26

இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவானாக..ஆமீன்..பகிர்வுக்கு நன்றி.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty Re: புனித ரமழானை வரவேற்போம்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 13:30

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty Re: புனித ரமழானை வரவேற்போம்

Post by இன்பத் அஹ்மத் Fri 29 Jul 2011 - 13:34

இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு, வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண், ஆகிய இருபாலர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போமாக.



புனித ரமழானை வரவேற்போம் Ramalan2
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

புனித ரமழானை வரவேற்போம் Empty Re: புனித ரமழானை வரவேற்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum