Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
ஈழம் எப்படி உருவாகும் ??
+3
பாயிஸ்
நண்பன்
ஹாசிம்
7 posters
Page 1 of 1
ஈழம் எப்படி உருவாகும் ??
ஈழத்தமிழனாய்
அபயந்தேடி அலைந்து
அசிங்கப்படும் அபலம்
இன்னும் அரங்கேறுகிறது
விடிவுக்கான தீர்வென்று
உரைத்த மொழிகளெல்லாம்
கானல் நீராகி
சூட்டோடு மறைந்துவிட்டது
ஈழத்தில் பிறந்ததற்காய்
அனாதைக்கும் வாழ்வில்லை
அபலைக்கும் வாழ்வில்லை
அகதிக்கும் வாழ்வில்லை
ஏனிந்த அஸ்தமனமோ.......?
அழுத மனங்களெல்லாம்
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது
உரக்கக் குரல் கொடுப்போரும்
உரைத்த வண்ணமிருக்கின்றனர்
உணரப்படாத வேதனைகள் - பாவம்
(ஈழத்து) ஏழைகளோடு மட்டும்
ஆங்காங்கே ஈழத்தமிழன்
சிறை பிடிக்கப்படுகிறான்
விசாரிக்கப்படும் போது
நாடுவிட்டு நாடு அபயம்தேடல் என்கிறான்
எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
மிகவும் அருமையாக சொன்னீர்கள்
இதை உணராத ஈனத் தமிழன்
எப்படி ஈழத்தமிழனாக முடியும்
நன்றி ஹாசிம் அருமை அருமை
இதை உணராத ஈனத் தமிழன்
எப்படி ஈழத்தமிழனாக முடியும்
நன்றி ஹாசிம் அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
நண்பன் wrote:மிகவும் அருமையாக சொன்னீர்கள்
இதை உணராதஈனத்தமிழன்
எப்படி ஈழத்தமிழனாக முடியும்
நன்றி ஹாசிம் அருமை அருமை
நன்றி நண்பன் அறியும் காலம் வரும் கண்டிப்பாக
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
படம் பார்த்து கவி சொன்ன விதம்
நன்றாக உள்ளது
தமிழ்ஈழம் தலை நிமிர சொன்ன வடிவமும்
நன்றாக உள்ளது
அருமை அருமை
வரிகள் ஒவ்வொன்றும் அருமை
எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????.
நன்றி தோழா
நன்றாக உள்ளது
தமிழ்ஈழம் தலை நிமிர சொன்ன வடிவமும்
நன்றாக உள்ளது
அருமை அருமை
வரிகள் ஒவ்வொன்றும் அருமை
எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????.
நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
பாயிஸ் wrote:படம் பார்த்து கவி சொன்ன விதம்
நன்றாக உள்ளது
தமிழ்ஈழம் தலை நிமிர சொன்ன வடிவமும்
நன்றாக உள்ளது
அருமை அருமை
வரிகள் ஒவ்வொன்றும் அருமை
எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????.
நன்றி தோழா
மிக்க நன்றி தோழா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
இல்லம் மலர தலைவன் வேண்டும்
ஈழம் மலர ,ஈழத்தமிழன் வேண்டும் !
அருமையான் கவிதை தோழரே !
ஈழம் மலர ,ஈழத்தமிழன் வேண்டும் !
அருமையான் கவிதை தோழரே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
மிக அருமையான கவிதை கவிஞரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
அழுத மனங்களெல்லாம்
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது
அழுது கொண்டிருக்கிறது
வெந்த மனங்களெல்லாம்
வெம்பிக் கொண்டிருக்கிறது
எந்த நாட்டிற்குச்சொன்றாலும்
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரர் ஹாசிம் அவர்களே
அகதிநிலை மாறுவதில்லை
நீங்கள் திரும்பாத ஈழம்
உங்களுக்காகக் காத்திருக்கிறது
நீங்களே மீளாத ஈழம்
எப்படி அங்கு உருவாகும்?????
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரர் ஹாசிம் அவர்களே
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
kalainilaa wrote:இல்லம் மலர தலைவன் வேண்டும்
ஈழம் மலர ,ஈழத்தமிழன் வேண்டும் !
அருமையான் கவிதை தோழரே !
@. @. @.
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
ஹாசிம் அவர்களின் கனல்தெரிக்கும் கவிதை ..ஈழம் உருவாக வேண்டுமானால் ஈழத்தில் இன்னொரு காந்தி வேண்டும் ஹாசிம் சுபாசந்திர போஷுகளால் போர்கள் வேண்டுமானால் சாத்தியமாகலாம் ஆனால் சுதந்திரம் கிடைக்காது அரக்கர்களால் எப்படி கருணைகிட்டும் என நினைக்கலாம் ..தென்னாப்பிரிக்காவை விட இனவெறி கொண்ட தேசம் எது .. நம்மிடம் இன்றைய தேவை நம்மை வழி நடத்தும் நல்ல தலைவர்கள் .வெறும் வெட்டு வேட்டுக்களால் நல்ல சப்தம் வேண்டுமானால் சாத்தியம் சகாப்தங்கள் சாத்தியமில்லை .
இனி ஒரு காந்தி வந்தால் ஈழம் மட்டுமல்ல..ஈழமும் தமிழகமும் இணைந்த தமிழ் தனி நாடே சாத்தியம்
இனி ஒரு காந்தி வந்தால் ஈழம் மட்டுமல்ல..ஈழமும் தமிழகமும் இணைந்த தமிழ் தனி நாடே சாத்தியம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
ஹாசிமினால் வடிக்கப்பட்ட இந்தக் கவிதையை முதல் படித்துள்ளேன் இருந்தாலும் மீண்டும் படிக்கத்தூண்டியது
மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றிகள்
மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றிகள்
Last edited by பாயிஸ் on Fri 5 Aug 2011 - 16:44; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஈழம் எப்படி உருவாகும் ??
jasmin wrote:ஹாசிம் அவர்களின் கனல்தெரிக்கும் கவிதை ..ஈழம் உருவாக வேண்டுமானால் ஈழத்தில் இன்னொரு காந்தி வேண்டும் ஹாசிம் சுபாசந்திர போஷுகளால் போர்கள் வேண்டுமானால் சாத்தியமாகலாம் ஆனால் சுதந்திரம் கிடைக்காது அரக்கர்களால் எப்படி கருணைகிட்டும் என நினைக்கலாம் ..தென்னாப்பிரிக்காவை விட இனவெறி கொண்ட தேசம் எது .. நம்மிடம் இன்றைய தேவை நம்மை வழி நடத்தும் நல்ல தலைவர்கள் .வெறும் வெட்டு வேட்டுக்களால் நல்ல சப்தம் வேண்டுமானால் சாத்தியம் சகாப்தங்கள் சாத்தியமில்லை .
இனி ஒரு காந்தி வந்தால் ஈழம் மட்டுமல்ல..ஈழமும் தமிழகமும் இணைந்த தமிழ் தனி நாடே சாத்தியம்
சரியாச்சொன்னிங்க ஜெஸ்மின் :!+:
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» நம் ஈழம்..
» ஈழம் வரலாறு
» ஈழம் - வித்யா சாகர்
» ஈழம்.. கொடூரமும் கொலையும்! - அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 3
» நம் ஈழம்..
» ஈழம் வரலாறு
» ஈழம் - வித்யா சாகர்
» ஈழம்.. கொடூரமும் கொலையும்! - அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|