Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
4 posters
Page 1 of 1
சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
![சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Mervinmuder](https://2img.net/h/www.tamilwin.com/photos/thumbs/srilanka/minister/mervinmuder.jpg)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க தாய் நாட்டை கேவலப்படுத்தியுள்ளதாக சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த விசாகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையர் என கூறுவதில் வெட்கமடைவதாக விமுக்தி தெரிவித்துள்ளதாகவும் அதனை சந்திரிகாவே ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் இவ்வாறு இலங்கையை இழிவுபடுத்தி பேச வேண்டும்? விமுக்தி இந்த நாட்டை இழிவு படுத்தினாலும் நாம் இந்த நாட்டை பெருமையடையச் செய்வோம்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த நாட்டை இழிவுபடுத்த மாட்டோம், ஊடகங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை, சில ஊடகங்கள் தொடர்ந்தும் பிழையான வழியில் செல்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 காணொளியை பார்த்ததன் பின்னர் சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி, இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
பச்சோந்தியாக மாறி விட்டார்கள் :!.:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
பாவம் சிங்களன் என்று சொல்வதில் வெட்கப் படுகிறோம் என்று சொல்வதற்கு பதிலாக இலங்கையர் என்று தவறாக கூறிவிட்டார் .இலங்கை சிங்களர்க்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்திய ஜெயவர்த்தனே முதல் ராஜபக்ஷே வரை இதைக்கேட்டு வெட்கி தலை குனிய வேண்டும் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
இவர் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளைதான் இந்த மேர்வின் சில்வா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் புதல்வர் கூறியதாக சந்திரிகாவின் அறிக்கை இதுதான்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் ஓவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது நான் சிங்களவர் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனைத்திருத்தி வடிவமைக்கும் மேர்வின் சில்வாக்கு நாம் மீண்டும் ஒரு முறை
ஏன் என்றால் மேர்வினைப்பற்றி சொன்னால் இவர் சிக்கலான ஒரு அமைச்சர் அன்மையில் ஒரு முஸ்லீம் சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்தார் என்ற குற்றத்தினால் அமைச்சுப்பதவி நீக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தார் அது மட்டுமன்றி ரூபவாஹினி நிலையத்துனுள் புகுந்து பணியில் இருந்தவர்களை தாக்கினார் என்பதற்க்காக இவரை உள்ளே வைத்து பணியாட்களால் காரசாரமாக தாக்கப்பட்டு பொலிசாரால் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..........
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் புதல்வர் கூறியதாக சந்திரிகாவின் அறிக்கை இதுதான்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் ஓவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது நான் சிங்களவர் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனைத்திருத்தி வடிவமைக்கும் மேர்வின் சில்வாக்கு நாம் மீண்டும் ஒரு முறை
![சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
![சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
ஆட்சி அவர்கள் கையில் உள்ளபோது எங்கு வேண்டும் என்றாலும் போய் தாக்குவானுகள் வெறியனுவள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
பேசட்டும் பேசட்டும் தாக்கட்டும் தாக்கட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
» மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்
» பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
» மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்
» பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|