Latest topics
» இயற்கை கிளென்சர்by rammalar Today at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு
2 posters
Page 1 of 1
சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு
டெல்லி: தன்னை இந்துவாகக் கருதாத இஸ்லாமியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது மதங்களுக்கு இடையே துவேஷத்தைப் பரப்புவதாக வழக்குப் பதிவு செய்ய தேசிய சிறுபான்மையினர் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஒரு பத்திரிக்கையில் சாமி எழுதியுள்ள கட்டுரையில், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைவரும் 'இந்துக்கள்' என்ற மனப்போக்கு கொண்டவர்களாக மாற வேண்டும். இந்த 'இந்து மத மரபை' ஏற்கும் முஸ்லீம்களை மட்டுமே நாம் பரந்த இந்து சமாஜம் எனப்படும் இந்துஸ்தானில் ஒரு பகுதியாக ஏற்க வேண்டும்.
தன்னை இந்து மத மரபைச் சாராதவர் என்று கருதுவோரை அல்லது வெறும் ஒரு ரிஜிஸ்ட்ரேசன் மூலம் தன்னை இந்தியர்களாகக் காட்டிக் கொள்வோரை (இவர்கள் வெளிநாட்டினர்), இந்தியாவில் இருக்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களது ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தப் பதவிக்கும் அவர்கள் போட்டியிட முடியாதபடி செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் சாமி.
இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில் சிறுபான்மைக் கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் சாமி மீது வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த இக் கூட்டத்தில் துணைத் தலைவர் சங்லியானா, உறுப்பினர்கள் எச்.எஸ்.ஹன்ஸ்பல், வினோத் சர்மா, கேகி தாருவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், சாமி மீது எப்ஐஆர் பதிவு செய்வது மட்டுமல்லாமல், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பத்திரிக்கையில் சாமி எழுதியுள்ள கட்டுரையில், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைவரும் 'இந்துக்கள்' என்ற மனப்போக்கு கொண்டவர்களாக மாற வேண்டும். இந்த 'இந்து மத மரபை' ஏற்கும் முஸ்லீம்களை மட்டுமே நாம் பரந்த இந்து சமாஜம் எனப்படும் இந்துஸ்தானில் ஒரு பகுதியாக ஏற்க வேண்டும்.
தன்னை இந்து மத மரபைச் சாராதவர் என்று கருதுவோரை அல்லது வெறும் ஒரு ரிஜிஸ்ட்ரேசன் மூலம் தன்னை இந்தியர்களாகக் காட்டிக் கொள்வோரை (இவர்கள் வெளிநாட்டினர்), இந்தியாவில் இருக்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களது ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தப் பதவிக்கும் அவர்கள் போட்டியிட முடியாதபடி செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் சாமி.
இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில் சிறுபான்மைக் கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் சாமி மீது வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த இக் கூட்டத்தில் துணைத் தலைவர் சங்லியானா, உறுப்பினர்கள் எச்.எஸ்.ஹன்ஸ்பல், வினோத் சர்மா, கேகி தாருவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், சாமி மீது எப்ஐஆர் பதிவு செய்வது மட்டுமல்லாமல், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு
இப்படியான பிரச்சினைகளை தூண்டி விடும் ஆசாமிகளை அடித்தே கொல்ல வேண்டும் (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுப்பிரமணிய சாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்!
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|