Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
Page 1 of 1
nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
மு.க.ஸ்டா லின் தன் மீது சுமத்தப்பட்டு உள்ள நில அப கரிப்பு குற்றச் சாட்டு களில் இருந்து மக்கள் கவன த்தை திசை திருப்பு வதற்காக உண் மைக்கு புறம் பான குற்றச்சாட் டுகளை கூறி முதல் அமைச்சரின் புகழுக்கு களங்கம் கற்பித்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பிடியாணை வேண்டா குற்றங்கள் புரிந்தவர்களுக்கு எதிராக காவல் துறையினரால் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைதான் இது.
இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுமோ என்று அஞ்சிய மு.க. ஸ்டாலின் தான் நேர்மையானவர் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று “கைதாகத் தயார்” என்ற தன் னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்ற நினைப்புடனோ அல்லது தனக்கிருப் பதாக கருதிக் கொண்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் கனிமொழியின் பக்கம் திரும்பிவிடும் என்ற நினைப்பிலோ இதுபோன்ற நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கலாம்.
தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக நடத்துகின்ற இந்த நாடகத்தில் தேவை யில்லாமல் முதல் அமைச்சர் மீது அவ தூறு பரப்பும் வகையில் கோடநாடு மற்றும் சிறுதாவூரில் நில அபகரிப்புகள் நடைபெற்று இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு மனுவை காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் அளித்து இருக்கிறார் ஸ்டாலின். இந்தக் குற்றச்சாட் டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை.
சிறுதாவூரில் உள்ள நிலங்களுக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும் 2006 ஆம் ஆண்டு சிறு தாவூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற் றும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 27.07.2006 அன்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார் கருணாநிதி.
இது முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக பொய்யாக புனையப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற வழக்கு என்பதால் தி.மு.க. வினரைப் போல் ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை எதிர்த்து தங்கம் தென்னரசு மூலம் தாக் கல் செய்யப்பட்டது போல் அல்லாமல் துணிச்சலுடன் அம்மா அதை எதிர்கொண் டார்கள்.
சிறுதாவூர் கிராம நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி கே.பி. சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம், முதல் அமைச்சருக்கு எதிராக எந்தவித குறிப்பிட்ட புகாரும் பெறப்படாத தால் அவரை விசாரிக்க நோட்டீஸ்கூட அனுப்பப்படவில்லை என்று தெளிவாக வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் நியமிக் கப்பட்ட விசாரணை ஆணையமே முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தவித புகாரும் இல்லை என்று தெரிவித்த பிறகு, ஸ்டாலின் இதுபோன்ற நில அபகரிப்பு பிரச்சினையை மீண்டும் எழுப்புவது மக்களை ஏமாற்றும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல் தன் மீதுள்ள நில அபகரிப்பு புகாரிலிருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்பது தெளிவாகிறது.
மு.க.ஸ்டா லின் தன் மீது சுமத்தப்பட்டு உள்ள நில அப கரிப்பு குற்றச் சாட்டு களில் இருந்து மக்கள் கவன த்தை திசை திருப்பு வதற்காக உண் மைக்கு புறம் பான குற்றச்சாட் டுகளை கூறி முதல் அமைச்சரின் புகழுக்கு களங்கம் கற்பித்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பிடியாணை வேண்டா குற்றங்கள் புரிந்தவர்களுக்கு எதிராக காவல் துறையினரால் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைதான் இது.
இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுமோ என்று அஞ்சிய மு.க. ஸ்டாலின் தான் நேர்மையானவர் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று “கைதாகத் தயார்” என்ற தன் னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்ற நினைப்புடனோ அல்லது தனக்கிருப் பதாக கருதிக் கொண்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் கனிமொழியின் பக்கம் திரும்பிவிடும் என்ற நினைப்பிலோ இதுபோன்ற நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கலாம்.
தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக நடத்துகின்ற இந்த நாடகத்தில் தேவை யில்லாமல் முதல் அமைச்சர் மீது அவ தூறு பரப்பும் வகையில் கோடநாடு மற்றும் சிறுதாவூரில் நில அபகரிப்புகள் நடைபெற்று இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு மனுவை காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் அளித்து இருக்கிறார் ஸ்டாலின். இந்தக் குற்றச்சாட் டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை.
சிறுதாவூரில் உள்ள நிலங்களுக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும் 2006 ஆம் ஆண்டு சிறு தாவூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற் றும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 27.07.2006 அன்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார் கருணாநிதி.
இது முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக பொய்யாக புனையப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற வழக்கு என்பதால் தி.மு.க. வினரைப் போல் ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை எதிர்த்து தங்கம் தென்னரசு மூலம் தாக் கல் செய்யப்பட்டது போல் அல்லாமல் துணிச்சலுடன் அம்மா அதை எதிர்கொண் டார்கள்.
சிறுதாவூர் கிராம நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி கே.பி. சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம், முதல் அமைச்சருக்கு எதிராக எந்தவித குறிப்பிட்ட புகாரும் பெறப்படாத தால் அவரை விசாரிக்க நோட்டீஸ்கூட அனுப்பப்படவில்லை என்று தெளிவாக வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் நியமிக் கப்பட்ட விசாரணை ஆணையமே முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தவித புகாரும் இல்லை என்று தெரிவித்த பிறகு, ஸ்டாலின் இதுபோன்ற நில அபகரிப்பு பிரச்சினையை மீண்டும் எழுப்புவது மக்களை ஏமாற்றும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல் தன் மீதுள்ள நில அபகரிப்பு புகாரிலிருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்பது தெளிவாகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» 600 முஸ்லிம் பொலிஸாரை படுகொலை செய்த கருணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது LLRC!
» பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|