Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
2 posters
Page 1 of 1
பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்
தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்
அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றினுள் வைத்து மாணவியொருவரைப் பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது
கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட
தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ. தே. க. மாத்தறை மாவட்ட எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய வாய்மூல விடைக்கான
வினாவுக்கு பதிலளிக்கும் சமயமே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள
பாடசாலையொன்றி வைத்து மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைக் குரிய விடயம். இச்சம்ப வத்தையிட்டுப்
பெரிதும் கவலைய டைகின்றேன்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பாடசாலை க. பொ. த. உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்பட்டது.
பரீட்சைகள் முடிவுற்றதும் பிரதேச பெற்றோர் பாடசாலையைச் சுத்த ப்படுத்துவதற்கு
வந்துள்ளார்கள். பெற்றோருடன் வந்த மாணவியொ ருவரே இவ்வாறு துஷ்பிரயோ கத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் உடனடியாக ஜனாதிபதியின் கவன த்திற்கு கொண்டு சென்றேன்.
அதனடிப்படையில் இச்சம்பவத்து டன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது கடும் சட்ட
நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறி வுறுத்தல்
வழங்கியுள்ளார்.
இதேநேரம் இச்சம்பவம் தொடர் பான பொலிஸ் விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சும்,
பரீட்சைகள் திணைக்களமும் தனித் தனியாக இரண்டு விசாரணைகளை மேற்கொள்கின்றன.
இனிமேல் இப்படியான மோச மான சம்பவங்கள் இடம்பெறாதி ருப்பதை உறுதிப்படுத்தும் வகையில்
இச்சம்பவ த்தில் ஈடுபட்டுள்ளவ ர்களுக்கு எதிராக கடும் சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்
என்பதை இச்சபையில் அறிவிக்கின்றேன் என்றார்.
தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்
அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றினுள் வைத்து மாணவியொருவரைப் பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது
கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட
தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ. தே. க. மாத்தறை மாவட்ட எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய வாய்மூல விடைக்கான
வினாவுக்கு பதிலளிக்கும் சமயமே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள
பாடசாலையொன்றி வைத்து மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைக் குரிய விடயம். இச்சம்ப வத்தையிட்டுப்
பெரிதும் கவலைய டைகின்றேன்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பாடசாலை க. பொ. த. உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்பட்டது.
பரீட்சைகள் முடிவுற்றதும் பிரதேச பெற்றோர் பாடசாலையைச் சுத்த ப்படுத்துவதற்கு
வந்துள்ளார்கள். பெற்றோருடன் வந்த மாணவியொ ருவரே இவ்வாறு துஷ்பிரயோ கத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் உடனடியாக ஜனாதிபதியின் கவன த்திற்கு கொண்டு சென்றேன்.
அதனடிப்படையில் இச்சம்பவத்து டன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது கடும் சட்ட
நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறி வுறுத்தல்
வழங்கியுள்ளார்.
இதேநேரம் இச்சம்பவம் தொடர் பான பொலிஸ் விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சும்,
பரீட்சைகள் திணைக்களமும் தனித் தனியாக இரண்டு விசாரணைகளை மேற்கொள்கின்றன.
இனிமேல் இப்படியான மோச மான சம்பவங்கள் இடம்பெறாதி ருப்பதை உறுதிப்படுத்தும் வகையில்
இச்சம்பவ த்தில் ஈடுபட்டுள்ளவ ர்களுக்கு எதிராக கடும் சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்
என்பதை இச்சபையில் அறிவிக்கின்றேன் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
கடுமையாக தண்டிக்கப் பட வேண்டிய விஷயம் ..வேலியே பயிரை மேய்ந்தால் ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாடசாலையினுள் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
கடுமையாக தண்டிப்பாக மேடம் நீங்க நலமா இருக்கேலாjasmin wrote:கடுமையாக தண்டிக்கப் பட வேண்டிய விஷயம் ..வேலியே பயிரை மேய்ந்தால் ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிளிநொச்சியில் 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: நடவடிக்கை இல்லை
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஜெர்மனிய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : பெந்தோட்டையில் சம்பவம்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஜெர்மனிய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : பெந்தோட்டையில் சம்பவம்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|