சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் . Khan11

மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் .

Go down

மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் . Empty மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் .

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 4:55

திருவண்ணாமலை: தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட நிர்வாகியுமான சி.மூர்த்தி தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.

அவர் புகார் மனுவை மாவட்ட எஸ்பி சாமுண்டீஸ்வரியிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பள்ளிப்பாட்டில் நான் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த இடத்தை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னிடம் இருந்து வாங்கினார். ஆனால் அதற்கான பணம் ரூ. 31 லட்சத்தை கொடுக்கவில்லை. எனவே, எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை எஸ்பி அலுவலகம் வந்த சி.மூர்த்தி எஸ்பி சாமுண்டீஸ்வரியை சந்தித்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். அவர் கொடுத்த வாபஸ் மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நான் ஏற்கனவே கொடுத்த புகார் மனுவில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கொடுத்து விட்டேன். எனவே, நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து எஸ்பி சாமுண்டீஸ்வரி அந்த புகார் மனுவை மூர்த்தியிடமே திருப்பிக் கொடுத்தார். இந்த தகவலை எஸ்பி சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

(மருமகள் உடைத்தால் பொன்குடம்,மாமியார் உடைத்தால்,மண்குடம் ,இது தானே
இன்றைய அரசியல் ....)
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum