சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி Khan11

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி

3 posters

Go down

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி Empty பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:34

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 4fca6d44-44f6-4ade-a45c-2ac09e60bd40_S_secvpf
சென்னை, ஆக.6-

ஜெயலலிதா அரசின் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேரவைக்கு அளித்த நிதிநிலை அறிக்கையில் இரண்டாவது பத்தியிலேயே மாநில அரசு ரூ.1 லட்சம் கோடிக்குக் கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து, மாநில அரசின் கடன் சுமையை குறைப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும், யோசனைகளையும் நிதிநிலை அறிக்கையிலே தெரிவிப்பார் என்று எண்ணி அதை முழுவதும் படித்த போது- இறுதியாக இந்த 2011-2012-ம் ஆண்டுக்கு அரசு பெறப்போகும் கடன் ரூ.17 ஆயிரத்து 261 கோடி என்றிருப்பதைக் கண்டு, நான் பெரும் ஏமாற்றமடைந்தேன்.

மாநில அரசின் கடன் சுமையைப் பற்றி ஏதோ தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, கடன்களை வாங்கி அவற்றையெல்லாம், ஜெயலலிதாவின் தலையில் வைத்து விட்டுப் போய்விட்டதைப் போல ஆதங்கப்பட்டு அடிக்கடி சிலர் பேசி வந்த நிலையில், அவர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்து விட்டதாகத் திரும்பத் திரும்ப சொல்வது தவறு.

31.3.2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு, தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு ரூ.57 ஆயிரத்து 457 கோடியாகும். இது ஜெயலலிதா, தி.மு.க. அரசின் மீது ஏற்றி வைத்துவிட்டுச் சென்ற கடன் சுமை. அந்தக் கடன் சுமையை குறைக்க தி.மு.க. அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை.

ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்திற்குள்ளாகவே சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு- நிதிநிலை அறிக்கையை அவையிலே படிப்பதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக - வரிகளை சுமத்தியிருக்கிறார்.

அவ்வாறு நிதிநிலை அறிக்கையைப் படிப்பதற்கு முன்பு வரிகளை சுமத்திவிட்டு, தற்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதிலே என்ன பொருள் இருக்க முடியும்? நிதிநிலை அறிக்கையில் பத்தி 6-ல் மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும், பத்தி 50-ல் உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது என்றும், பத்தி 56-ல் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளதுÓ என்றும், தி.மு.க. அரசுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க. அரசு தொடங்கிய நதிநீர் இணைப்புத் திட்டம், பொதுவிநியோகச் சிறப்புத் திட்டம், திறன் வளர்ப்புத் திட்டம் போன்றவையும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 4,183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த மின்சார திட்டங்கள், அ.தி.மு.க. ஆட்சியினருக்குத்தான் பயனை அளிக்கப்போகின்றன என்பதே உண்மை. நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் திறம்பட செயல்படாத நிலையில் உள்ளதால் இந்த அரசு இவ்வாரியங்களை சீரமைத்து அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வாரியங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்டன என்ற ஒரே காரணத்திற்காக அவைகளையெல்லாம் சீரமைத்து மேம்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டு, அவைகளுக்கும் மூடுவிழா நடத்தப் போகிறார்கள் என்பதுதான் நடக்கப்போகிறது.

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி Empty Re: பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி

Post by jasmin Sat 6 Aug 2011 - 10:28

ஜெ வின் அதிரடி னடவடிக்கைகள் பற்றி அறியாததா ,,இன்னும் பொருத்து இருந்து பாருங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி Empty Re: பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி

Post by abuajmal Sat 6 Aug 2011 - 10:32

jasmin wrote:ஜெ வின் அதிரடி னடவடிக்கைகள் பற்றி அறியாததா ,,இன்னும் பொருத்து இருந்து பாருங்கள்

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 111433 பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 111433 பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 111433 பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 111433 பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி 111433
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி Empty Re: பட்ஜெட்டுக்கு முன்னால் வரிகளை சுமத்திவிட்டு; வரியில்லாத பட்ஜெட் என்று புகழ்ந்து கொள்வதா? - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்ஜெட் தேதிக்கு பின் வரிகளை உயர்த்தியது சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்- கருணாநிதி
» கூட்டு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கருத்து: கருணாநிதி பேட்டி
» நிந்தவூர் பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினர்கள் இருவர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பு
» புகழ்ந்து பேசினால் மனைவி...!! { கவிதை }
»  புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum