சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது Khan11

ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது

2 posters

Go down

ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது Empty ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:36

ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது Tamil-Daily-News_Paper_56101191044
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 2 லாரிகளுக்கிடையே ஆம்னி வேன் சிக்கி நசுங்கியது. இதில் டிரைவர், 2 தொழிலதிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சிலர் ஆம்னி வேனில் வந்தனர். அவர்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை கிளம்பியது. இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் கள் செந்தில்வேல்(35) மோகன்(55) இருவரும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் நடக்கும் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏறிக்கொண்டனர். வேனை சந்தோஷ்குமார் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒட்டன்சத்திரம் ரயில்வே கேட் அருகே வந்தபோது முன்னால் சென்ற காஸ் டேங்கர் லாரியை ஆம்னி வேன் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட சந்தோஷ்குமார் வேனை திருப்பினார். இதனால் நிலைகுலைந்த வேன், திடீரென டேங்கர் லாரி மீது மோதியது. அதேநேரம் பருப்பு ஏற்றி வந்த மற்றொரு லாரி, ஆம்னியின் பின்புறமாக மோதியது. 2 லாரிகளுக்கும் இடையில் சிக்கிய ஆம்னி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில், ஆம்னியில் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி உடல்களை மீட்டனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பருப்பு ஏற்றி வந்த லாரி டிரைவர் பொள்ளாச்சி லோகநாதனை (29) கைது செய்து விசாரிக்கின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது Empty Re: ஒட்டன்சத்திரம் அருகே பரிதாபம் லாரிகளுக்கு இடையே சிக்கி ஆம்னி வேன் நொறுங்கியது

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:38

:!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum