Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
+5
நண்பன்
ஹாசிம்
யாதுமானவள்
kalainilaa
முனாஸ் சுலைமான்
9 posters
Page 1 of 1
தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
என்னுடன் இணைப்பில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் இருக்கிரார் நேரலையில் பேசவிரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்.
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
வருக வருக ,தோழர் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் அவர்களே .
வாழ்க வளமுடன் .
வாழ்க வளமுடன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் போல நமது உறவு வாழ்க வளர்க.kalainilaa wrote:வருக வருக ,தோழர் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் அவர்களே .
வாழ்க வளமுடன் .
அன்புடீன்
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
நீண்ட நாட்களுக்குப் பின் நான் இங்கு நம் சேனை உறவுகளுடன் இணைகிறேன். உள்நுழைந்தவுடனே கவிஞர் ஆசுகவி அன்புடீன் நேரலையில் உள்ளார் என்பதைப் பார்த்தேன்.
கவிஞரைப் பற்றி அறிந்திலேன். சிறய அறிமுகம் கொடுப்பின் நலம் .
தங்களை அன்புடன் சேனைத் தமிழுலா சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கவிஞருடனான நேரலைத் தொடர்பு ஏற்பாடு செய்தமைக்கு தோழர் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும் உரித்து.
கவிஞரைப் பற்றி அறிந்திலேன். சிறய அறிமுகம் கொடுப்பின் நலம் .
தங்களை அன்புடன் சேனைத் தமிழுலா சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கவிஞருடனான நேரலைத் தொடர்பு ஏற்பாடு செய்தமைக்கு தோழர் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும் உரித்து.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
நான் அன்புடீன்.யாதுமானவள் wrote:நீண்ட நாட்களுக்குப் பின் நான் இங்கு நம் சேனை உறவுகளுடன் இணைகிறேன். உள்நுழைந்தவுடனே கவிஞர் ஆசுகவி அன்புடீன் நேரலையில் உள்ளார் என்பதைப் பார்த்தேன்.
கவிஞரைப் பற்றி அறிந்திலேன். சிறய அறிமுகம் கொடுப்பின் நலம் .
தங்களை அன்புடன் சேனைத் தமிழுலா சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கவிஞருடனான நேரலைத் தொடர்பு ஏற்பாடு செய்தமைக்கு தோழர் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும் உரித்து.
கவிஞை யாதுமானவள் உங்கள் வரவேற்புக்கு நன்றி
நான் இலங்கையில் அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாலமுனை கிராமத்தில் பிறந்தவன் தற்போது அட்டாளைச்சேனையில் திருமண பந்ததோடு இணைந்து வாழ்ந்து வருகிறேன்.
கவிதை, சிறுகதை, வானொலி,மேடை நாடகங்கள், விமர்சனம், ஆகிய துரைகளிள் ஈடுபாடு முகங்கள், சாமரையில் மொழிகலந்து, ஐந்து தூண்கள் ஆகிய கவிதை தொகுதிகளையும், நெருப்பு வாசல் என்ற பெயரில் ஒரு சிறுகதை தொகுதியையும் வெளியீடு செய்துள்ளேன் அடுத்த மாதம் மரணமல்ல ஜனனம் என்னும் எனது இன்னுமொரு கவிதை தொகுதி வெளிவர இருக்கிறது,
எனது இலக்கிய பணியை கெளரவித்து இலங்கை அரசு எனக்கு கலாபூஷணம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
கலாபூஷணம் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் அவர்களே !உங்கள் அறிய தந்தமைக்கு நன்றி .
மரணமல்ல ஜனனம் ,உங்கள் கவிதை தொகுதி பேசப்பட வேண்டும் என்பது எங்கள் ஆவல் .வாழ்த்துக்கள் .
மரணமல்ல ஜனனம் ,உங்கள் கவிதை தொகுதி பேசப்பட வேண்டும் என்பது எங்கள் ஆவல் .வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
திருவாளர் அன்புடீன்,
தங்கள் அறிமுகத்தால் அகமகிழ்ந்தோம், தங்கள் வருகை சேனையின் தமிழை இன்னும் அலங்கரிக்கும் என்பதில் மனம் உவக்கிறது.
தங்கள் மரணமல்ல ஜனனம் கவிதைத் தொகுப்பு மிகச்சிறந்த கவித்தைத் தொகுப்பாக புகழப் படவேண்டும் என்ற எமது ஆவலையும் தெரியப்படுத்துகிறோம் . வாழ்த்துக்கள் !
இலங்கை அரசு தங்களுக்கு அளித்த உயர் விருதினைக்கண்டு மனம் மகிழ்கிறோம் . எமது வாழ்த்துக்களை ஏற்க ! இன்னும் பலப்பல விருதுகள் பெற தமிழன்னை அருள்வாளாக!
தங்கள் அறிமுகத்தால் அகமகிழ்ந்தோம், தங்கள் வருகை சேனையின் தமிழை இன்னும் அலங்கரிக்கும் என்பதில் மனம் உவக்கிறது.
தங்கள் மரணமல்ல ஜனனம் கவிதைத் தொகுப்பு மிகச்சிறந்த கவித்தைத் தொகுப்பாக புகழப் படவேண்டும் என்ற எமது ஆவலையும் தெரியப்படுத்துகிறோம் . வாழ்த்துக்கள் !
இலங்கை அரசு தங்களுக்கு அளித்த உயர் விருதினைக்கண்டு மனம் மகிழ்கிறோம் . எமது வாழ்த்துக்களை ஏற்க ! இன்னும் பலப்பல விருதுகள் பெற தமிழன்னை அருள்வாளாக!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
யாதுமான தங்கையே தமிழ் நங்கையேயாதுமானவள் wrote:திருவாளர் அன்புடீன்,
தங்கள் அறிமுகத்தால் அகமகிழ்ந்தோம், தங்கள் வருகை சேனையின் தமிழை இன்னும் அலங்கரிக்கும் என்பதில் மனம் உவக்கிறது.
தங்கள் மரணமல்ல ஜனனம் கவிதைத் தொகுப்பு மிகச்சிறந்த கவித்தைத் தொகுப்பாக புகழப் படவேண்டும் என்ற எமது ஆவலையும் தெரியப்படுத்துகிறோம் . வாழ்த்துக்கள் !
இலங்கை அரசு தங்களுக்கு அளித்த உயர் விருதினைக்கண்டு மனம் மகிழ்கிறோம் . எமது வாழ்த்துக்களை ஏற்க ! இன்னும் பலப்பல விருதுகள் பெற தமிழன்னை அருள்வாளாக!
மங்களம் பொங்கிய தங்களின் வாழ்த்தினால்
நெஞ்சம் மகிழ்கிறேன்! ஜனனம் கவிதை ஜனனித்து புகழ்பெற
நீங்கள் சொல்லிய வாழ்த்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்கின்றேன்
காலம் கனியும் கனியும்போது காரியங்கள் சித்தமாகும்
வாழுவோம் வளருவோம்...... நன்றி. (கலைநிலா அவர்களுக்கும் எனது விலை நிறை நன்றியை விலாசப்படுத்துங்கள் எல்லோரும் வாழ்வோம் இனிது! )
ஆசுகவி அன்புடீன்
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
பொதுவாகவே நாம் படைக்கும் ஒவ்வொரு எழுத்தும் நமக்குப் பிடித்தமானவையே . எனினும், ஏதோ ஒன்று எல்லாவற்றையும் மிஞ்சி நம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படி தங்கள் கவிதைகளில் தங்களுக்கு மிகமிகப் பிடித்தமானவையாக ஏதாவது ஒன்று இருக்குமே... அதை இங்கு சேனைத் தமிழ் உறவுகளோடு பகிர வேண்டுகிறேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எனது ஆசானின் தொடர்பு எமது சேனையில் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
வருக வருக தங்களை இன்முகத்துடனும் அன்புடனும் வரவேற்கிறேன்
வருக வருக தங்களை இன்முகத்துடனும் அன்புடனும் வரவேற்கிறேன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
எமது படைப்புகளை உங்களின் பார்வைக்கு முன்வைத்ததில் உள்ளம் பூரிப்படைகிறது உங்களின் படைப்புகளைப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு உந்துதலாக இருந்திருக்கிறீர்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
வாருங்கள் ஆசு கவி அன்புடீன் அவர்களே உங்களை அன்போடு வரவேற்கிறோம் சேனை தமிழ் உலா சார்பாக என்றும் உங்கள் நலம் நாடும் நன்றியுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உறவுவென்று இன்று எங்களுடன் இணைந்தையிற்று மகிழ்ச்சியில் சேனை.
உங்களின் வரவில் ஆனந்தம்.
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டவர்கள் நாங்கள் மீண்டும் ஒரு முறை நன்றி முனாஸ் சார்.
உங்களின் வரவில் ஆனந்தம்.
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டவர்கள் நாங்கள் மீண்டும் ஒரு முறை நன்றி முனாஸ் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உறவுவென்று இன்று எங்களுடன் இணைந்ததையிற்று பெரும் மகிழ்ச்சியில் சேனை.
உங்களின் வரவில் ஆனந்தம்.
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
:!@!: :!@!:
உங்களின் வரவில் ஆனந்தம்.
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
:!@!: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
உங்களின் வரவில் ஆனந்தம்.
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
தற்போது வேலை காரணமாக செல்லவேண்டியுள்ளது மன்னிக்கவும் சென்று வருகிறேன் உறவுகளே
உங்கள் அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
தற்போது வேலை காரணமாக செல்லவேண்டியுள்ளது மன்னிக்கவும் சென்று வருகிறேன் உறவுகளே
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
வருக கவிஜர் அவர்களே உங்களது வரவில் ஆனந்தம் உங்களை அறிமுகம் செய்த தோழருக்கு நன்றி
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
மிக்க மகிழ்ச்சி இன்று எமது சேனைத் தமிழ் உலாவில் ஆசுகவி அன்புடீன் அவர்களின் வருகையில் நண்பர்கள் ஆனந்தமடைந்தார்கள் நானும் நீண்ட நாளையின் பின்னர் அவருடன் உறவாடி மகிழ்ந்தேன் அவர் றமழான் கழிந்த பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிடுவதாக அறிவித்தார் அது சம்பந்தமான விடயங்கள் சகோதரர் முனாஸ் அவர்களால் சேனையில் வெளியிடப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்
இன்று அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
இன்று அறிமுகம் செய்த முனாஸ் சுலைமான் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
Similar topics
» சேனையின் உறவுகளுடன் உரையாட கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் இலங்கை நேரம் 7.00மணிக்கு
» பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)
» ஆசுகவி அன்புடீன் இன்னும் சொற்பவேளையில் சேனையில்
» ஆசுகவி அன்புடீன் சேனையின் நடத்துனர்கள் நேரடி உரையாடல் நடைபெறுகிறது
» சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
» பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)
» ஆசுகவி அன்புடீன் இன்னும் சொற்பவேளையில் சேனையில்
» ஆசுகவி அன்புடீன் சேனையின் நடத்துனர்கள் நேரடி உரையாடல் நடைபெறுகிறது
» சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|