Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
+4
lafeer
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
அவன் அதிகாலை எழுவான். ஆற்றுக்குப் போவான், குளிப்பன். பக்கத்தில் உள்ள ஆலயம் போவான். ஆண்டவனைத் thozhuvaan. தன தேவைகளைச் சொல்லி முறையிடுவான். ithu அவன் அன்றாட வேலை.
இதைத் தொடர்ந்து ஒரு பெரியவர் கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறாயா என்றார்.
ம்.. சொல்லுங்கள் கேட்கிறேன் என்றான். அவர் சொன்னார்..
ஒரு ஊரில் ஒரு thaththuva ஞானி இருந்தார். அவர் செருப்புக்கூட அணிவதில்லை. ஆனாலும் தொடர்ந்து கடைவீதிக்குச் செல்வார்.
ஒவ்வொரு கடையாக நின்று பார்ப்பார். அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகின்றன என கவனிப்பார். எதையும் வாகுவதில்லை. திரும்பி வந்து விடுவார் .
அவருடைய நண்பர் கேட்டார். " நீங்கள் என் தினமும் கடைவீதிக்குப் போகிறீர்கள் ?
"அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனையாகின்றன என்று கவனிப்பதற்காக"
ஆனாலும் நீங்கள் எதையும் வாங்குவதில்லையே ...
ஆமாம் ...!
அப்புறம் எதற்கு அனாவசியமாக அங்கு போகவேண்டும்?
"அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
பெரியவர் கதை முடித்தார்...
அவன் கேட்டான்..." அதுசரி இந்தக் கதை எனக்கு எதற்கு?
"ஒரு உண்மை புரிய வைக்க"
என்ன உண்மை?
"ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக! "
இதைத் தொடர்ந்து ஒரு பெரியவர் கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறாயா என்றார்.
ம்.. சொல்லுங்கள் கேட்கிறேன் என்றான். அவர் சொன்னார்..
ஒரு ஊரில் ஒரு thaththuva ஞானி இருந்தார். அவர் செருப்புக்கூட அணிவதில்லை. ஆனாலும் தொடர்ந்து கடைவீதிக்குச் செல்வார்.
ஒவ்வொரு கடையாக நின்று பார்ப்பார். அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகின்றன என கவனிப்பார். எதையும் வாகுவதில்லை. திரும்பி வந்து விடுவார் .
அவருடைய நண்பர் கேட்டார். " நீங்கள் என் தினமும் கடைவீதிக்குப் போகிறீர்கள் ?
"அங்கே என்னென்ன பொருட்கள் விற்பனையாகின்றன என்று கவனிப்பதற்காக"
ஆனாலும் நீங்கள் எதையும் வாங்குவதில்லையே ...
ஆமாம் ...!
அப்புறம் எதற்கு அனாவசியமாக அங்கு போகவேண்டும்?
"அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
பெரியவர் கதை முடித்தார்...
அவன் கேட்டான்..." அதுசரி இந்தக் கதை எனக்கு எதற்கு?
"ஒரு உண்மை புரிய வைக்க"
என்ன உண்மை?
"ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக! "
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
"ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக! "
சரியான தத்துவம்
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
அருமை அருமை
"அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
எத்தனையோ பேர் எல்லாம் இருந்தும் போதாது என்று இன்னும் இன்னும் தேடுகிறார்கள்.
"அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
எத்தனையோ பேர் எல்லாம் இருந்தும் போதாது என்று இன்னும் இன்னும் தேடுகிறார்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
சாதிக் wrote:"ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக! "
சரியான தத்துவம்
நன்றி சாதிக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
ஹம்னா wrote:அருமை அருமை
"அங்குள்ள பொருட்களில் எத்தனை பொருட்கள் இல்லாமல் நான் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
எத்தனையோ பேர் எல்லாம் இருந்தும் போதாது என்று இன்னும் இன்னும் தேடுகிறார்கள்.
nanri ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
lafeer2020 wrote:அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
நன்றி lafeer
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
ஆன்மீகம் பற்றிய தெளிவு
அதை சொன்ன அறிவு ,
அழகு .உங்கள் அப்பாவைப்போல!
அவரின் மனதைப்போல !குணத்தைப் போல .
அதை சொன்ன அறிவு ,
அழகு .உங்கள் அப்பாவைப்போல!
அவரின் மனதைப்போல !குணத்தைப் போல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
[quote="kalainilaa"]ஆன்மீகம் பற்றிய தெளிவு
அதை சொன்ன அறிவு ,
அழகு .உங்கள் அப்பாவைப்போல!
அவரின் மனதைப்போல !குணத்தைப் போல .[/quote
nanRi kalai
அதை சொன்ன அறிவு ,
அழகு .உங்கள் அப்பாவைப்போல!
அவரின் மனதைப்போல !குணத்தைப் போல .[/quote
nanRi kalai
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
மிக மிக அருமையான தத்துவம் பகிர்வுக்கு நன்றி மேடம்சாதிக் wrote:"ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக! "
சரியான தத்துவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
//ஆன்மிகம் என்பது உனக்கு என்ன தேவை என்பதை அறிவது அல்ல"
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக//
இது சரியான கூற்று அக்கா நன்றி நன்றி
உனக்குத் தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக//
இது சரியான கூற்று அக்கா நன்றி நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
அந்த அப்பாவின் மகள் இன்று சேனையை அலங்கரிப்பதனை பார்க்கும் போது ரெம்ப சந்தோசம் #+
Similar topics
» என் அப்பாவின் டைரியிலிருந்து...
» தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
» ஆன்மிகம் - அமுதமொழிகள்
» இளமையிலேயே ஆன்மிகம்
» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
» தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
» ஆன்மிகம் - அமுதமொழிகள்
» இளமையிலேயே ஆன்மிகம்
» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|