Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
இளம்பெண்ணை தாக்கி மாயமான மர்மமனிதன்! ஊரணியில் பதற்றநிலை
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இளம்பெண்ணை தாக்கி மாயமான மர்மமனிதன்! ஊரணியில் பதற்றநிலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரணி பிரதேசத்தில் மர்மமனிதர் ஒருவர் பெண் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது அங்கு பதற்றநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
25 வயதுடைய குறித்த பெண் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த போது மர்மமனிதர் கத்திக்குத்தினை மேற்கொண்டதோடு கையிலும் கத்தியால் வெட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த குறித்த பெண் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும் கலந்துரையாடியுள்ளார்
இதேவேளை நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் கிறீஸ் பூதங்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் அதற்கு பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
இதன் காரணமாக பிரதேசத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
25 வயதுடைய குறித்த பெண் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த போது மர்மமனிதர் கத்திக்குத்தினை மேற்கொண்டதோடு கையிலும் கத்தியால் வெட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த குறித்த பெண் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும் கலந்துரையாடியுள்ளார்
இதேவேளை நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் கிறீஸ் பூதங்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் அதற்கு பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
இதன் காரணமாக பிரதேசத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» பாதிரியார் மாயமான
» நடிகருடன் மாயமான த்ரிஷா - ஐதராபாத்தில் பரபரப்பு
» இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு
» இளம்பெண்ணை கற்பழித்தஎம்.எல்.ஏ., தலை மறைவு
» இளம்பெண்ணை கடத்தி திருமணம்.
» நடிகருடன் மாயமான த்ரிஷா - ஐதராபாத்தில் பரபரப்பு
» இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு
» இளம்பெண்ணை கற்பழித்தஎம்.எல்.ஏ., தலை மறைவு
» இளம்பெண்ணை கடத்தி திருமணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|