சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Khan11

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

3 posters

Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 14:35

அறிவிப்பாளர்: வாஸிலா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து (அந்தத் துன்பத்தைக் களைந்துவிடுவான்.) உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.'' (திர்மிதி)
விளக்கம்: இரு மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டு, அவ்விருவரில் ஒருவருக்குத் துன்பம் வந்துவிட்டால் இன்னொருவர் மகிழ்ச்சி கொண்டாடுகிறார். இது இஸ்லாமிய மனப்பான்மைக்கு மாறானதாகும். ஓர் இறைநம்பிக்கையாளன் தன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாடுவதில்லை. இருவருக்குமிடையே எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் சரியே!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""எந்த மனிதனிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகனாவான். எவனிடம் அந்த நான்கு குணங்களில் ஏதேனும் ஒன்று உள்ளதோ, அவனுக்குள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் உள்ளது(என்று பொருள்); அவன் அந்தக் குணத்தை விடாதவரை!
அந்த நான்கு குணங்களாவன: 1. அவனிடம் ஓர் அமானிதப் பொருளை ஒப்படைக்கும் போது அவன் மோசடி செய்வான். 2. பேசும்போது பொய் சொல்வான். 3. வாக்களித்தால் அதை நிறைவேற்ற மாட்டான். 4. எவரிடமாவது சண்டையிட்டால் வசை மொழிகளால் ஏசத் தொடங்குவான்.''
(புகாரி முஸ்லிம்)
பொய்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty Re: பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 14:35

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றை தன் இரு கண்களுக்கும் காட்டுவது தான் அனைத்தையும் விடப் பெரிய பொய் ஆகும்.
(புகாரி)
விளக்கம்: ஒருவன் கனவு காணவில்லை; எனினும், கண் விழித்த பின் மிகவும் விந்தையான, சுவையான , ருசியான விஷயங்களையெல்லாம் எடுத்துரைத்து, ""இவற்றை நான் என் கனவில் கண்டேன்'' என்று கூறுகின்றான். இப்படிக் கூறுவது கண்களைப் பொய் பேச வைப்பதாகும்.
அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப்பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு(அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார் கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள்.
அத்துணைவியார் பசியிருந்தும் ""எனக்கு விருப்பமில்லை'' என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்து கொண்ட அண்ணலார், ""நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!'' என்று கூறினார்கள்.(தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)
விளக்கம்: "நம் துணைவியாருக்குப் பசியென்னவோ எடுக்கத் தான் செய்கிறது. ஆனால், அவர்(வெட்கத்தால்) சங்கடப்படுகிறார்' என்று அண்ணலார் எண்ணினார்கள். ஆகவே, ஒப்புக்காகச் சொல்லும் பொய்யை விட்டுத் தம் துணைவியாரை அண்ணலார் தடுத்தார்கள்.
அறிவிப்பாளர்: ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்; ""நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.''(அபூதாவூத்)
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.... நூலில் இருந்து)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty Re: பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 19:00

""நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!'' - அருமையான வாசகம்!

துரதிருஷ்ட வசமாக இது எல்லோர் வாழ்விலும் சகஜமாக நடப்பது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty Re: பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by lafeer Mon 22 Aug 2011 - 19:04

சிறப்பான பதிவு நன்றி சம்ஸ்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty Re: பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 22:54

யாதுமானவள் wrote:""நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!'' - அருமையான வாசகம்!

துரதிருஷ்ட வசமாக இது எல்லோர் வாழ்விலும் சகஜமாக நடப்பது

மறுமொழிக்கு நன்றி அக்கா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் Empty Re: பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum