Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை.
3 posters
Page 1 of 1
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கத்தின் (ஜாதிக சேவக சங்கமய) ஊடகப் பேச்சாளர் லால் பெரேராவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கட்சியை ரணில் அடகு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியான 17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டு, 18ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த ரணில் விக்ரமசிங்க வழியமைத்துக் கொடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக பாரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சூளுரைத்து, அதனை நடைமுறைப்படுத்தாமை. தனியார்துறை ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் திறமைசாலிகளை அரசாங்கத்தின் சார்பில் ரணில் வேட்டையாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் சர்வாதிகாரப் போக்கிற்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் அளித்து வரும் ஆதரவு அதிருப்தி அளிப்பதாக லால் பெரேரா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கட்சியை ரணில் அடகு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியான 17ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டு, 18ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த ரணில் விக்ரமசிங்க வழியமைத்துக் கொடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக பாரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சூளுரைத்து, அதனை நடைமுறைப்படுத்தாமை. தனியார்துறை ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் திறமைசாலிகளை அரசாங்கத்தின் சார்பில் ரணில் வேட்டையாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணிலின் சர்வாதிகாரப் போக்கிற்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் அளித்து வரும் ஆதரவு அதிருப்தி அளிப்பதாக லால் பெரேரா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Re: ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை.
இது எப்போதோ நடத்தியிருக்க வேண்டியது இப்போது நடக்கட்டும்
Re: ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை.
ரணிலின் ஆதிக்கத்தை ஒடுக்க நடக்கும் முயற்சி என்று நினைக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு
» யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி: போத்தல் வீச்சு மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
» ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை
» ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு
» யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி: போத்தல் வீச்சு மேயர் ஒழுக்காற்று நடவடிக்கை
» ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|