Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
மர்ம மனிதன் என்னும் பெயர் இன்று உலகியே ஒலிக்கிறது (அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர். முனாஸ்)
2 posters
Page 1 of 1
மர்ம மனிதன் என்னும் பெயர் இன்று உலகியே ஒலிக்கிறது (அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர். முனாஸ்)
நாளையப்பத்திரிகைச்செய்தி:...........
கடந்த 3 நாட்களாக நாட்டின் சில இடங்களுக்கு போக வேண்டிய தேவை இருந்ததனால் எல்லா இடங்களுக்கும் சென்று திரும்பி வந்தவுடன் சில அனுபவங்களை உங்களுடன் இதன் மூலமாக கூறலாம் என நினைக்கிறேன்...
முதலில் எனது பயணம் காத்தான் குடி அங்கு சொல்லத்தேவை இல்லை அப்படி பயங்கரமான மர்மமனிதன் பிரச்சனை பொலீஸ் ஆர்மி எல்லாம் குவிக்கப்பட்டு பிரச்சனையாகி பலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இப்போது ஓரளவு அமைதி தெரிகிறது அங்கே
அடுத்து ஏராவூர் அங்கு இரவானால் பாதை ஓரங்களில் கைகளில் வாழ் கம்புதடி இரும்புக்கம்பி என்று பொது மக்கள் சிலர் பாதுகாப்புக்காக நிற்கிறார்கள் பாதையால் பிரயானம் செய்யும் அனைவருக்கும் பயம் ஏற்படுத்தும் வகையில் மர்ம மனித பீதியில் மக்கள்.
அடுத்து இடையில் பல இடங்கள் இருக்கின்றன ஆனால் நான் நேரடியாக சென்று பார்வையிட்டவைகள் இவைகள்.
அடுத்து பொலொன்னறுவ இங்கு இரவு ஏழு மணியானால் மக்கள் யாரும் வெளியாவதில்லை ஏன் என்றால் மர்மமனிதன் வழுடனும் வருகிறானாம் இடஞ்சலாக இருக்கும் நபர்களையும் வெட்டுவான் என்ற பீதி...
அதனைத்தொடர்ந்து குருநாகல அங்கு நடப்பது வித்தியாசம்
பாதையால் டொக்டர் அவரின் குடும்ப சகிதம் காரில் சென்று கொண்டிருந்த போது அது மர்மமனிதானாக இருக்குமோ என்று அவரை சிலர் வழி மறித்தனர் ஆனால் அவர் பீதியின் காரணமாக காரை நிறுத்தாமல் அவசரமாக செலுத்தியுள்ளார் அவளவுதான் அங்கு நின்றவர்கள் அவரின் காரை நோக்கி கற்கள் கம்பு என வீசி காரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ஆனால் வைத்தியரோ பாவம் பொலிசிக்குப்போனால் பொலீஸ் கண்டுக்க வில்லை உடனே பொது மக்களைத்தொடபு கொண்டு விபரத்தைச்சொல்லி நஸ்ட ஈடாக மக்கள் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் இரண்டு இலட்சம் செலுத்தி காரை சரி செய்கிறார் இதுவும் மர்ம மனிதனின் பீதி...
அடுத்து யாழ்ப்பாணம் இன்று வைத்திய சாலையில் எத்தனை பேர் மர்ம மனிதன் என்னும் பீதியால் எற்பட்ட பிரச்சனையால்.....
அதனைத்தொடர்ந்து நீர்கொழும்பு அப்பாடா அங்கு நானே மாட்டிக்கொண்டேன் அங்கு போகும் போது நேரமும் நடுநிசியாகிவிட்டது எனக்கும் பயம் என்ன செய்யலாம் போகத்தான் வேண்டும் என்று எனது காருக்கு முன்னால் என்னை அறிமுகம் செய்ய ஒரு போட்டை போட்டு விட்டு போகும் போது ஓரிடத்தில் ஒரு 20 பேர் நின்றனர் எல்லாருமே காருக்கு கை போட்டனர் நான் உடனே காரை நிறுத்தி அவர்களிடம் விபரத்தைக்கூறினேன் அவர்கள் சிங்களம் தமிழ் முஸ்லீம் மூவரும் ஒன்றாகவே நிற்பதனைப்பார்த்ததும் எனக்கும் ஒரு தைரியம், அங்கு ஒரு வாறு முடித்து இன்னும் கொஞ்ச தூரம் செல்லும் போது இன்னும் ஒரு பெரிய கும்பல் வாழ் கத்தியுடன் பார்த்தவுடன் எனக்கே நடுங்கிவிட்டது நானே உடனே காரை நிறுத்தி இது என்ன ஏன் நடக்குது என்று அவர்களிடமே நான் பேச ஆரம்பித்தேன் அவர்கள் எனக்கு கூறிய பதிலைக்கேட்டால் அப்பாடா என்ன அநியாயம் ஏன் இந்த அட்டூளியம் எங்கு பார்த்தாலும் இலங்கை மூலை முடுக்கு எல்லாம் இந்தப்பிரச்சனை என்றால் ஏன் சரியான ஒரு முடிவு எடுக்காமல் இருக்கிறது இந்த பாதுகாப்புத்துறை இலங்கையில் 30 வருடம் ஆட்டிப்படைத்த யுத்தமே முடிவுக்கு வந்திருக்கும் வேளையில் இன்று 30 நாட்களாக இலங்கையின் எல்லா இடங்களிலும் மர்மமனிதன் கிறீச் பூதம் என்னும் பிரச்சனை தலை தூக்கி மக்களை கஸ்டப்படுத்திக்கொண்டிருப்பதனை யாரால்தான் பார்த்திட்டு சும்மா இருக்க முடியும் எனவே இலங்கையில் உள்ள புலநாய்வுத்துறையினராலும் இதன் சரியான காரணம் என்ன என்பதனை கண்டு பிடிக்க முடியாதா இது ஏன் எதற்க்கு?
முஸ்லீம் மக்களின் புனித கடமையான ரமழானில் அவர்களின் முக்கிய கடமைகளையே சரியாகச்செய்ய முடியாத நிலமையைப்பார்க்க்கும் போது மிகவும் மனவர்த்தமாக இருக்கிறது இதற்க்கு அரசாங்கம் சரியானதொரு பதிலை மக்களுக்கு கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்னதான் ஆறுதல் மக்களுக்குச்சொன்னாலும் நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கிறது.
இன்று இலங்கையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டத்தை மான்புமிகு அதிமேதகு ஜனாதிபதி இன்று விலக்கியிருப்பதனை இட்டும் மக்கள் பெரும் சந்தோசம் அடைகின்றனர் ஆனால் அது அவ்வாறு இருக்க இதற்க்கு சரியதொரு முடிவினை எடுத்து மக்களையும் பாதுகாத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பீதியினையும் போக்க வழி ஏற்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் மக்களின் நலனுக்காய் என்றுமே என்னை இணைத்துள்ளவன்.
கடந்த 3 நாட்களாக நாட்டின் சில இடங்களுக்கு போக வேண்டிய தேவை இருந்ததனால் எல்லா இடங்களுக்கும் சென்று திரும்பி வந்தவுடன் சில அனுபவங்களை உங்களுடன் இதன் மூலமாக கூறலாம் என நினைக்கிறேன்...
முதலில் எனது பயணம் காத்தான் குடி அங்கு சொல்லத்தேவை இல்லை அப்படி பயங்கரமான மர்மமனிதன் பிரச்சனை பொலீஸ் ஆர்மி எல்லாம் குவிக்கப்பட்டு பிரச்சனையாகி பலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இப்போது ஓரளவு அமைதி தெரிகிறது அங்கே
அடுத்து ஏராவூர் அங்கு இரவானால் பாதை ஓரங்களில் கைகளில் வாழ் கம்புதடி இரும்புக்கம்பி என்று பொது மக்கள் சிலர் பாதுகாப்புக்காக நிற்கிறார்கள் பாதையால் பிரயானம் செய்யும் அனைவருக்கும் பயம் ஏற்படுத்தும் வகையில் மர்ம மனித பீதியில் மக்கள்.
அடுத்து இடையில் பல இடங்கள் இருக்கின்றன ஆனால் நான் நேரடியாக சென்று பார்வையிட்டவைகள் இவைகள்.
அடுத்து பொலொன்னறுவ இங்கு இரவு ஏழு மணியானால் மக்கள் யாரும் வெளியாவதில்லை ஏன் என்றால் மர்மமனிதன் வழுடனும் வருகிறானாம் இடஞ்சலாக இருக்கும் நபர்களையும் வெட்டுவான் என்ற பீதி...
அதனைத்தொடர்ந்து குருநாகல அங்கு நடப்பது வித்தியாசம்
பாதையால் டொக்டர் அவரின் குடும்ப சகிதம் காரில் சென்று கொண்டிருந்த போது அது மர்மமனிதானாக இருக்குமோ என்று அவரை சிலர் வழி மறித்தனர் ஆனால் அவர் பீதியின் காரணமாக காரை நிறுத்தாமல் அவசரமாக செலுத்தியுள்ளார் அவளவுதான் அங்கு நின்றவர்கள் அவரின் காரை நோக்கி கற்கள் கம்பு என வீசி காரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ஆனால் வைத்தியரோ பாவம் பொலிசிக்குப்போனால் பொலீஸ் கண்டுக்க வில்லை உடனே பொது மக்களைத்தொடபு கொண்டு விபரத்தைச்சொல்லி நஸ்ட ஈடாக மக்கள் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் இரண்டு இலட்சம் செலுத்தி காரை சரி செய்கிறார் இதுவும் மர்ம மனிதனின் பீதி...
அடுத்து யாழ்ப்பாணம் இன்று வைத்திய சாலையில் எத்தனை பேர் மர்ம மனிதன் என்னும் பீதியால் எற்பட்ட பிரச்சனையால்.....
அதனைத்தொடர்ந்து நீர்கொழும்பு அப்பாடா அங்கு நானே மாட்டிக்கொண்டேன் அங்கு போகும் போது நேரமும் நடுநிசியாகிவிட்டது எனக்கும் பயம் என்ன செய்யலாம் போகத்தான் வேண்டும் என்று எனது காருக்கு முன்னால் என்னை அறிமுகம் செய்ய ஒரு போட்டை போட்டு விட்டு போகும் போது ஓரிடத்தில் ஒரு 20 பேர் நின்றனர் எல்லாருமே காருக்கு கை போட்டனர் நான் உடனே காரை நிறுத்தி அவர்களிடம் விபரத்தைக்கூறினேன் அவர்கள் சிங்களம் தமிழ் முஸ்லீம் மூவரும் ஒன்றாகவே நிற்பதனைப்பார்த்ததும் எனக்கும் ஒரு தைரியம், அங்கு ஒரு வாறு முடித்து இன்னும் கொஞ்ச தூரம் செல்லும் போது இன்னும் ஒரு பெரிய கும்பல் வாழ் கத்தியுடன் பார்த்தவுடன் எனக்கே நடுங்கிவிட்டது நானே உடனே காரை நிறுத்தி இது என்ன ஏன் நடக்குது என்று அவர்களிடமே நான் பேச ஆரம்பித்தேன் அவர்கள் எனக்கு கூறிய பதிலைக்கேட்டால் அப்பாடா என்ன அநியாயம் ஏன் இந்த அட்டூளியம் எங்கு பார்த்தாலும் இலங்கை மூலை முடுக்கு எல்லாம் இந்தப்பிரச்சனை என்றால் ஏன் சரியான ஒரு முடிவு எடுக்காமல் இருக்கிறது இந்த பாதுகாப்புத்துறை இலங்கையில் 30 வருடம் ஆட்டிப்படைத்த யுத்தமே முடிவுக்கு வந்திருக்கும் வேளையில் இன்று 30 நாட்களாக இலங்கையின் எல்லா இடங்களிலும் மர்மமனிதன் கிறீச் பூதம் என்னும் பிரச்சனை தலை தூக்கி மக்களை கஸ்டப்படுத்திக்கொண்டிருப்பதனை யாரால்தான் பார்த்திட்டு சும்மா இருக்க முடியும் எனவே இலங்கையில் உள்ள புலநாய்வுத்துறையினராலும் இதன் சரியான காரணம் என்ன என்பதனை கண்டு பிடிக்க முடியாதா இது ஏன் எதற்க்கு?
முஸ்லீம் மக்களின் புனித கடமையான ரமழானில் அவர்களின் முக்கிய கடமைகளையே சரியாகச்செய்ய முடியாத நிலமையைப்பார்க்க்கும் போது மிகவும் மனவர்த்தமாக இருக்கிறது இதற்க்கு அரசாங்கம் சரியானதொரு பதிலை மக்களுக்கு கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்னதான் ஆறுதல் மக்களுக்குச்சொன்னாலும் நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கிறது.
இன்று இலங்கையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டத்தை மான்புமிகு அதிமேதகு ஜனாதிபதி இன்று விலக்கியிருப்பதனை இட்டும் மக்கள் பெரும் சந்தோசம் அடைகின்றனர் ஆனால் அது அவ்வாறு இருக்க இதற்க்கு சரியதொரு முடிவினை எடுத்து மக்களையும் பாதுகாத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பீதியினையும் போக்க வழி ஏற்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் மக்களின் நலனுக்காய் என்றுமே என்னை இணைத்துள்ளவன்.
Re: மர்ம மனிதன் என்னும் பெயர் இன்று உலகியே ஒலிக்கிறது (அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர். முனாஸ்)
உங்களின் அனுபவப்பகிர்வுக்கு நன்றி மக்களின் நிலை நேரில் காணும்போது உங்களுக்கேற்பட்ட அனுபத்தினூடாக அவலம் தெரிகிறது சட்டம் அகற்றப்பட்டாலும் பீதி குறைந்தபாடில்லை
நன்றி உங்களின் பதிவுக்கு
நன்றி உங்களின் பதிவுக்கு
Re: மர்ம மனிதன் என்னும் பெயர் இன்று உலகியே ஒலிக்கிறது (அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர். முனாஸ்)
சாதிக் wrote:உங்களின் அனுபவப்பகிர்வுக்கு நன்றி மக்களின் நிலை நேரில் காணும்போது உங்களுக்கேற்பட்ட அனுபத்தினூடாக அவலம் தெரிகிறது சட்டம் அகற்றப்பட்டாலும் பீதி குறைந்தபாடில்லை
நன்றி உங்களின் பதிவுக்கு
Similar topics
» இன்று அட்டாளைச்சேனையில் மர்ம மனிதன் அறிவுறுத்தல்
» தீகவாபி கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» மனிதன் என்னும் உணவு
» அம்பாறை மர்ம மனிதன்: பீதியில் உறையும் கிராமங்கள்!
» தீகவாபி கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» மனிதன் என்னும் உணவு
» அம்பாறை மர்ம மனிதன்: பீதியில் உறையும் கிராமங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|