சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை Khan11

மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை

2 posters

Go down

மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை Empty மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 19:57

சென்னை: வீட்டிற்கு தெரியாமல் காதலனை பதிவு திருமணம் செய்து கொண்ட காதலி, சொந்த வீட்டிலும் இடமில்லாமல், காதலன் வீட்டிலும் ஏற்றுக் கொள்ளாமல் போராடி வருகிறார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சேர்ந்த ராமானுஜம் மகள் பிரமிளா (21). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையான இவர், தலையாரிபாளையத்தை சேர்ந்த ஜெயன் (23) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

பட்டதாரியான ஜெயன் வேலை தேடிவரும் நிலையில், இருவரும் கடந்த பிப்ரவரி மாதம், பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாருக்கும் தெரியாமல் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பிரமிளாவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கிய போது, அவர் உண்மையை வீ்ட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பிரமிளாவின் வீட்டார் அவரை, கணவன் ஜெயனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை அறிந்த ஜெயன் அவரது வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். ஜெயனின் பெற்றோரிடம், பிரமிளா நடந்த உண்மைகளை கூறினார். ஆனால்அவர்களோ, அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனினும் தொடர்ந்து பிரமிளா, ஜெயனின் வீட்டின் முன் நின்றதால், வீட்டை பூட்டிவிட்டு அவர்களும் வெளியே சென்றுவிட்டனர்.

ஜெயனின் வீட்டில் தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ளாத வரை அந்த இடத்தில் இருந்து செல்ல முடியாது எனக் கூறி, அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்த துவங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தியும், அதை ஏற்காத பிரமிளா தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை Empty Re: மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 21:21

அடபாவி மனிதா பாவம் அந்த ஆசிரியை
இதுக்குத்தான் சொல்வது பெற்றோர் சொல்வதை கேட்கனும் என்று
இப்ப ஆசிரியை என்னும் மதிப்பு ஒரு பதிப்பாக வருது இது தேவையா தகவலுக்கு நன்றி தோழி :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum