சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

வீட்டுமனை ஒதுக்கீடு Khan11

வீட்டுமனை ஒதுக்கீடு

Go down

வீட்டுமனை ஒதுக்கீடு Empty வீட்டுமனை ஒதுக்கீடு

Post by Atchaya Sun 28 Aug 2011 - 17:33

சென்னை: அதிமுக ஆட்சியில் யார் யாருக்கெல்லாம் முதல்வர் தனது விருப்புரிமையின் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கீடுசெய்தார் என்பதை திமுக தலைவர் மு. கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வீட்டு வசதித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் திமுக ஆட்சியில் சிலருக்கு முறைகேடாக வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டதாகப் புகார் கூறியிருக்கிறார்.

என் வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது பற்றியும் புகார் சொல்லியிருக்கிறார். அவர்கள் சாதாரண நிலையில் பணியாற்றுபவர்கள். ஓட்டுநராக இருப்பவர்கள். அமைச்சரே சுட்டிக்காட்டியிருக்கும் திமுக தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் பூச்சி முருகன் ரூ. 6,000 சம்பளம் பெறுபவர். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்குத் தான் முதல்வர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி மனைகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணனுக்கு 1993-ல் 4,115 சதுர அடி மனை ஒதுக்கப்பட்டது. இப்போது அமைச்சராக உள்ள செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் பெயரில் பெசன்ட் நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4,535 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை மனைவி பானுமதிக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம் தரப்பட்டது.

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மனைவி நூர்ஜமீலா, எஸ்.எம்.வேலுச்சாமி மனைவி பானுமதி, காவல்துறை அதிகாரிகள் தேவாரம், ஆர்.நடராஜ், முதல்வர் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் என்று நீண்ட பட்டியல் உள்ளது.

இவற்றையெல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை. முதல்வருக்குள்ள விருப்புரிமையின் அடிப்படையில் தரப்பட்டவை.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்திலேயே இனிமேல் இவ்வாறு விருப்புரிமை அடிப்படையில் மனை ஒதுக்கும் அதிகாரம் தேவையில்லை என்று ரத்து செய்தோம்.

ஆனால் அரசுக்கு அந்த விருப்புரிமை ஆணை அதிமுக ஆட்சியில் தான் தரப்பட்டது.

அமைச்சர் பேரவையில் பேசும்போது ஒரு வீடு அல்லது மனை இருப்போருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது விதி என்று சொல்லியிருக்கிறார். அதிமுக தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமாரின் மனைவி பியூலா என்பவருக்கு மறைமலைநகரில் எம்.ஐ.ஜி.எம் 26 என்ற மனை அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசு அலுவலர். ஆனால் சமூக சேவகர் என்ற பிரிவில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.மதுரை என்பவர் தஞ்சையில் ஒரு வீட்டு வசதி வாரிய வீட்டையும், கரூரில் சனப்பிரட்டி பகுதியில் ஒரு மனையையும், சென்னை சி.ஐ.டி.நகரில் ஒரு வாடகை வீட்டையும் பெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, பேரவையில் திமுக ஆட்சியில் தவறு நடைபெற்றதைப் போல அமைச்சர் கூறியிருக்கிறார்.

காவல்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்தக் கட்டடங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை என்பதற்காக அங்கெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சொல்வில்லை.

திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது மத்திய அரசு மாநில அரசு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்ததாக கூறியது இதே முதல்வர்தான். இப்போது மத்திய அரசு கேட்டாலும் கொடுக்காது என்று சொல்பவரும் இதே முதல்வர்தான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
- one india
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum