Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
பேருந்து எரிப்பு!(கவிதை )
+6
இன்பத் அஹ்மத்
முனாஸ் சுலைமான்
இப்ஹாம்
Atchaya
*சம்ஸ்
kalainilaa
10 posters
Page 1 of 1
பேருந்து எரிப்பு!(கவிதை )
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையை பிடிக்க,
பிடித்த கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
அருமை தோழரே வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
நன்றி நண்பா !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
:!+: :!+:
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
:!+: :!+:
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
அருமை அருமை இவ்வாறு எரிவதனால் தான் வறுமையில் வாழ்வோர் இன்னும் அதிகரிக்கின்றனர் வாழ்த்துக்கள்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
இந்தியாவில் இடைக்கிடை நடக்கும் சம்பவம் இது அரசியல் இலாபத்துக்காக சில ஆசாமி அரசியல் வாதிகள் செய்யும் வேலையைக்காட்டியிருக்கும் தோழருக்கு நன்றிkalainilaa wrote:
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையை பிடிக்க,
பிடித்தக் கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
நீங்கள் யாரும் போடும் படங்கள் என் கணணியில் பார்க்க முடிய வில்லை ஆனால் ஒரு தவளைதான் தெரிகிறது...... :!#:
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
முனாஸ் சுலைமான் wrote:இந்தியாவில் இடைக்கிடை நடக்கும் சம்பவம் இது அரசியல் இலாபத்துக்காக சில ஆசாமி அரசியல் வாதிகள் செய்யும் வேலையைக்காட்டியிருக்கும் தோழருக்கு நன்றிkalainilaa wrote:
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையை பிடிக்க,
பிடித்தக் கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
நீங்கள் யாரும் போடும் படங்கள் என் கணணியில் பார்க்க முடிய வில்லை ஆனால் ஒரு தவளைதான் தெரிகிறது...... :!#:
இந்த மேற்கோளிட்ட மறுமொழியில் கூட படம் நன்றாக தான் தெரிகிறது தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
அரசியல் வாதிகளின் சதி எங்க எப்படி நடக்கும் என்பது தெரியாது
நன்றி அருமை அருமை
நன்றி அருமை அருமை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
Atchaya wrote:தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
:!+: :!+:
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
ifham wrote:அருமை அருமை இவ்வாறு எரிவதனால் தான் வறுமையில் வாழ்வோர் இன்னும் அதிகரிக்கின்றனர் வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
அநியாய அட்டூழிய அரசியல் வாதிகளின் நிலைகளை சொல்கிறது இந்த வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
மனிதத்துக்கு மனிதமே வைத்த தீ கொழுந்து விட்டு எரிகிறது..
புனிதமான மதத்துக்கும் நமைத் தோற்றுவித்த இறைக்கும் கூட நாம் வைக்கும் தீக்கங்குகள் நாளை இம்மானிலத்தை மட்டுமன்றி பேரண்டத்தைக்கூட சுட்டெரிக்கும்..!
அருமையான கருத்துகள் அடங்கிய அழகிய வரிகளுக்கு என் அன்பான பாராட்டுகள் தோழரே..!
புனிதமான மதத்துக்கும் நமைத் தோற்றுவித்த இறைக்கும் கூட நாம் வைக்கும் தீக்கங்குகள் நாளை இம்மானிலத்தை மட்டுமன்றி பேரண்டத்தைக்கூட சுட்டெரிக்கும்..!
அருமையான கருத்துகள் அடங்கிய அழகிய வரிகளுக்கு என் அன்பான பாராட்டுகள் தோழரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
இன்னும் எரிகிறது பேருந்தல்ல
பெற்றவர்களின் வயிறு
நற்றமிழ் நாட்டின் நாற்றுக்கள்
நடுவீதியில் பற்றி எரிந்த அவலம்
குற்றமிழைக்கிறோம் எனத் தெரிந்தே
பற்ற வைக்கப்பட்ட பாச மலர்கள்...
பெற்றவர்களின் வயிறு
நற்றமிழ் நாட்டின் நாற்றுக்கள்
நடுவீதியில் பற்றி எரிந்த அவலம்
குற்றமிழைக்கிறோம் எனத் தெரிந்தே
பற்ற வைக்கப்பட்ட பாச மலர்கள்...
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
நண்பன் wrote:அநியாய அட்டூழிய அரசியல் வாதிகளின் நிலைகளை சொல்கிறது இந்த வரிகள்
நன்றி நண்பா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
நண்பன் wrote:அநியாய அட்டூழிய அரசியல் வாதிகளின் நிலைகளை சொல்கிறது இந்த வரிகள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
கலைவேந்தன் wrote:மனிதத்துக்கு மனிதமே வைத்த தீ கொழுந்து விட்டு எரிகிறது..
புனிதமான மதத்துக்கும் நமைத் தோற்றுவித்த இறைக்கும் கூட நாம் வைக்கும் தீக்கங்குகள் நாளை இம்மானிலத்தை மட்டுமன்றி பேரண்டத்தைக்கூட சுட்டெரிக்கும்..!
அருமையான கருத்துகள் அடங்கிய அழகிய வரிகளுக்கு என் அன்பான பாராட்டுகள் தோழரே..!
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .அப்துல்லாஹ் wrote:இன்னும் எரிகிறது பேருந்தல்ல
பெற்றவர்களின் வயிறு
நற்றமிழ் நாட்டின் நாற்றுக்கள்
நடுவீதியில் பற்றி எரிந்த அவலம்
குற்றமிழைக்கிறோம் எனத் தெரிந்தே
பற்ற வைக்கப்பட்ட பாச மலர்கள்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
நன்றி இளவலே .ஐனுதீன் wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேருந்து எரிப்பு!(கவிதை )
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையை பிடிக்க,
பிடித்த கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
[quote]
அர்த்தமுள்ள எண்ணக்குமுறல்களில் இருந்து ஒரு பகுதியை கவிதையாக கொடுத்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்
எரிகிறது!
அரசியல்வாதிகள்,
கைதுக்கும்,
ஜாதிக் கலவரத்துக்கும்...
தரம் கேட்டு போனதால்
நாட்டின் பெருளாதாரமும்...
ஒன்றுமறியா பூக்களுமல்லவா ...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
கோட்டையை பிடிக்க,
பிடித்த கோட்டையை
தக்கவைக்க,பேருந்தில்...
தீயை எறிந்ததால்,
எரிகிறது!
அங்கு மனித நேயமும்,
மரணமாகி எரிகிறது!
[quote]
அர்த்தமுள்ள எண்ணக்குமுறல்களில் இருந்து ஒரு பகுதியை கவிதையாக கொடுத்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்
Similar topics
» மன்னார் மூர்வீதியில் தனியார் பேருந்து எரிப்பு (படங்கள் இணைப்பு)
» யானை தந்தங்கள் எரிப்பு
» மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» மேலூரில் நள்ளிரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி கார் எரிப்பு; போலீசார் விசாரணை
» யானை தந்தங்கள் எரிப்பு
» மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» மேலூரில் நள்ளிரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி கார் எரிப்பு; போலீசார் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|