Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அழகே அழகு..
+7
நேசமுடன் ஹாசிம்
kutty
ஹம்னா
நண்பன்
பர்ஹாத் பாறூக்
Atchaya
vmpriya
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அழகே அழகு..
அன்னியரிடம் பேசினால்
அடி தான் என்று
என் வாழ்க்கையின் ஆதியில்
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே சொன்னாளே
அழகே அழகு..
மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..
அன்றொரு நாள்
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில்
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக
காண்பித்தேனே
அழகே அழகு..
சித்தி ...
எனக்கு ...
மருதாணி...
என்று நான்கு வயது குழந்தை
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே
மருதாணி போட்டு கொண்ட நினைவு
அழகே அழகு..
அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..
கண்களை மூடினேன் குழப்பத்துடன்
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு
புரியாத புதிர்
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..
அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன்
அழகே அழகு...
என் தோழியை சுற்றி எத்தனை பேர்
மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல்
எங்களை அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ
இருவர் மட்டும் சேர்ந்து போகயில்
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு..
நான் வளர்க்கும் காகம்
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில்
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..
பல நாட்களுக்கு பிறகு
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும்
ஒரு குறுந்தகவல் "enna panra"
அழகே அழகு...
சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து
என் உடையை லேசாக நனைத்தாளே
அழகே அழகு..
நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு..
அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே
அழகே அழகு ..
"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே
அழகே அழகு..
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும் நடக்கையில்
உயிர் தோழி என்ற எண்ணம்
அழகே அழகு...
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும்
அழகே அழகு.. :) :)
அடி தான் என்று
என் வாழ்க்கையின் ஆதியில்
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே சொன்னாளே
அழகே அழகு..
மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..
அன்றொரு நாள்
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில்
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக
காண்பித்தேனே
அழகே அழகு..
சித்தி ...
எனக்கு ...
மருதாணி...
என்று நான்கு வயது குழந்தை
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே
மருதாணி போட்டு கொண்ட நினைவு
அழகே அழகு..
அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..
கண்களை மூடினேன் குழப்பத்துடன்
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு
புரியாத புதிர்
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..
அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன்
அழகே அழகு...
என் தோழியை சுற்றி எத்தனை பேர்
மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல்
எங்களை அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ
இருவர் மட்டும் சேர்ந்து போகயில்
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு..
நான் வளர்க்கும் காகம்
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில்
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..
பல நாட்களுக்கு பிறகு
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும்
ஒரு குறுந்தகவல் "enna panra"
அழகே அழகு...
சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து
என் உடையை லேசாக நனைத்தாளே
அழகே அழகு..
நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு..
அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே
அழகே அழகு ..
"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே
அழகே அழகு..
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும் நடக்கையில்
உயிர் தோழி என்ற எண்ணம்
அழகே அழகு...
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும்
அழகே அழகு.. :) :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..
Re: அழகே அழகு..
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல் உண்மைதான்
நீங்கள் வரிகளாக கோர்த்து விட்டீர்கள்
எங்களால் அப்படி முடிய வில்லை வாழ்த்துக்கள் ப்ரியா
இன்னும் தொடருங்கள்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல் உண்மைதான்
நீங்கள் வரிகளாக கோர்த்து விட்டீர்கள்
எங்களால் அப்படி முடிய வில்லை வாழ்த்துக்கள் ப்ரியா
இன்னும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அழகே அழகு..
நண்பன் wrote:வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல் உண்மைதான்
நீங்கள் வரிகளாக கோர்த்து விட்டீர்கள்
எங்களால் அப்படி முடிய வில்லை வாழ்த்துக்கள் ப்ரியா
இன்னும் தொடருங்கள்
:D நன்றி ஐயா :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
vmpriya wrote:நண்பன் wrote:வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிறைய அழகுகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல் உண்மைதான்
நீங்கள் வரிகளாக கோர்த்து விட்டீர்கள்
எங்களால் அப்படி முடிய வில்லை வாழ்த்துக்கள் ப்ரியா
இன்னும் தொடருங்கள்
:D நன்றி ஐயா :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அழகே அழகு..
ஹம்னா wrote:உங்கள் வாழ்க்கையில் நடந்த அழகுகளை அழகாக
வடித்தீர்களே இதி அழகோ அழகு.
:) :) :) :)
:!+: :];:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
ரொம்ப ரொம்ப அழகான கவிதை அழகே அழகுன்னு சுலபமா சொல்லிரலாம் இவ்ளோ பெருசா கவிதை எழுதி பாராட்டுக்காக காத்திருக்கும் உங்கள் மனம் தான் உண்மையில் அழகு :!+:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: அழகே அழகு..
சூப்பர் குட்டிkutty wrote:ரொம்ப ரொம்ப அழகான கவிதை அழகே அழகுன்னு சுலபமா சொல்லிரலாம் இவ்ளோ பெருசா கவிதை எழுதி பாராட்டுக்காக காத்திருக்கும் உங்கள் மனம் தான் உண்மையில் அழகு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அழகே அழகு..
அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே
அழகே அழகு ..
எத்தனையோ அழகை குறிப்பிட்டாலும் ,மேல சொன்ன அழகு எனை கவர்ந்த ஒன்று .
அம்மாவின் பசமட்டுமே அறிந்த நமக்கு,
தந்தையின் பாசத்தை காட்டும் அழகு .அருமை அருமை .தொடருங்கள் உங்கள் கருது ஓவியத்தை .
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே
அழகே அழகு ..
எத்தனையோ அழகை குறிப்பிட்டாலும் ,மேல சொன்ன அழகு எனை கவர்ந்த ஒன்று .
அம்மாவின் பசமட்டுமே அறிந்த நமக்கு,
தந்தையின் பாசத்தை காட்டும் அழகு .அருமை அருமை .தொடருங்கள் உங்கள் கருது ஓவியத்தை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அழகே அழகு..
அருமையாக வாழ்கையை கவிவடித்த கவிக்கு வபழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அழகே அழகு..
அழகான அம்மா படமிட்டு
அழகே அழகு பதிவிட்ட
அன்பு சகோதரிக்கு
நன்றி சொல்வதே அழகு
இன்னமும் கவிதைகள் தந்தால்
அதுவே அழகே அழகு.
அழகே அழகு பதிவிட்ட
அன்பு சகோதரிக்கு
நன்றி சொல்வதே அழகு
இன்னமும் கவிதைகள் தந்தால்
அதுவே அழகே அழகு.
Re: அழகே அழகு..
Atchaya wrote:அழகான அம்மா படமிட்டு
அழகே அழகு பதிவிட்ட
அன்பு சகோதரிக்கு
நன்றி சொல்வதே அழகு
இன்னமும் கவிதைகள் தந்தால்
அதுவே அழகே அழகு.
அழகே அழகு கவிதைக்கு
அழகழகாய் பின்னுட்டம் இட்ட
உங்கள் கவியே அழகே அழகு.
Re: அழகே அழகு..
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்வியலில் அனுபவித்த அழகிய வாழ்வை அழகாய்த்தந்த கவிக்கு வாழ்த்துகள்
:) :) :”@:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
Atchaya wrote:அழகான அம்மா படமிட்டு
அழகே அழகு பதிவிட்ட
அன்பு சகோதரிக்கு
நன்றி சொல்வதே அழகு
இன்னமும் கவிதைகள் தந்தால்
அதுவே அழகே அழகு.
மிக்க நன்றி :) :)
என் கவிதைகள் தொடரும் உலகில் அன்பு வாழும் வரை :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
kalainilaa wrote:அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே
அழகே அழகு ..
எத்தனையோ அழகை குறிப்பிட்டாலும் ,மேல சொன்ன அழகு எனை கவர்ந்த ஒன்று .
அம்மாவின் பசமட்டுமே அறிந்த நமக்கு,
தந்தையின் பாசத்தை காட்டும் அழகு .அருமை அருமை .தொடருங்கள் உங்கள் கருது ஓவியத்தை .
மிக்க நன்றி ஐயா :)
என் தந்தையின் பாசத்தை உணர்ந்து எழுதிய வரிகள் :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
kutty wrote:ரொம்ப ரொம்ப அழகான கவிதை அழகே அழகுன்னு சுலபமா சொல்லிரலாம் இவ்ளோ பெருசா கவிதை எழுதி பாராட்டுக்காக காத்திருக்கும் உங்கள் மனம் தான் உண்மையில் அழகு :!+:
ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிக்கனும் என்பதற்காக தான் பெருசா எழுதிற்கேன்
நிறைய எழுதனும் என்று நினைத்தேன்..
ஏனோ முடித்துவிட்டேன் ... :D :’|:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: அழகே அழகு..
Atchaya wrote:அழகான அம்மா படமிட்டு
அழகே அழகு பதிவிட்ட
அன்பு சகோதரிக்கு
நன்றி சொல்வதே அழகு
இன்னமும் கவிதைகள் தந்தால்
அதுவே அழகே அழகு.
அழகுக்கு அழகாய் அழகு மறுமொழியில் வாழ்த்தியது அழகு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அழகே அழகு..
என் தோழியை சுற்றி எத்தனை பேர்
மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல்
எங்களை அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ
இருவர் மட்டும் சேர்ந்து போகயில்
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு..
வார்த்தைகள் இல்லை இவற்றை விளக்குவதற்கு அருமையான வரிகள் :!@!: :!@!: :!@!:
மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல்
எங்களை அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ
இருவர் மட்டும் சேர்ந்து போகயில்
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு..
வார்த்தைகள் இல்லை இவற்றை விளக்குவதற்கு அருமையான வரிகள் :!@!: :!@!: :!@!:
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அழகே அழகு..
Atchaya wrote:அழகுக்கு அழகாய் அழகு மறுமொழியில் வாழ்த்தியது அழகு.
@. :)+:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டீ போடும் அழகே அழகு
» இதயத்தின் அழகே காதலின் அழகு
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகே வியக்கும், அழகே..!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» இதயத்தின் அழகே காதலின் அழகு
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகே வியக்கும், அழகே..!
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|