Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
5 posters
Page 1 of 1
பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
தாயும், மகளும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறந்த பெண்ணின் டைரியை
போலீசார் கைப்பற்றினர். திருத்தணி அருகே தும்பிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி நதியா (25). இவர்களது மகள் சுஷ்மிதா (4). திருத்தணி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார் விஜயகுமார். கிராமத்துக்கு போய்வர சிரமமாக இருந்ததால், திருத்தணி பெரிய தெருவில் வாடகை வீட்டில் 6 மாதத்துக்கு முன்பு குடியேறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்றிருந்த விஜயகுமார், நள்ளிரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மின் விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவையில் நதியாவும் சுஷ்மிதாவும் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவரது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர்.
இதுபற்றி திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் விசாரித்தனர். நதியாவுக்கும் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்துள்ளது. அவர்களுக்குள் அடிக்கடை சண்டை நடந்துள்ளது. அப்போது நதியாவை கொன்று விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதுபற்றி டைரியில் நதியா எழுதி வைத்துள்ளார். அந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். டைரியில், ‘‘என்னிடம் தகராறு செய்தால் பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன். உன்னுடைய வாழ்க்கையை சீரழித்து விடுவேன். குழந்தையை கடத்தி கொன்று விடுவேன்’ என்று பக்கத்து வீட்டு பெண் மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று நதியா எழுதி வைத்துள்ளார். வீட்டின் சுவரிலும் பென்சிலால் அந்தப் பெண்ணை பற்றி எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.
Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
அடபாவமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
பெண்ணிற்கு பெண்ணே எதிரியும் ஆனாள்.
Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
Atchaya wrote:பெண்ணிற்கு பெண்ணே எதிரி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்
தன் மானத்துக்கு பயந்து தன்னுடன் மகளுடன் உயிரை இழந்தால்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள
» பாலியல் பலாத்காரம் - கவிதை
» யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்
» மற்றொரு கூட்டுப் பாலியல் பலாத்காரம்.
» முல்லைத்தீவில் சிறுமி மீது தந்தை பாலியல் பலாத்காரம்
» பாலியல் பலாத்காரம் - கவிதை
» யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்
» மற்றொரு கூட்டுப் பாலியல் பலாத்காரம்.
» முல்லைத்தீவில் சிறுமி மீது தந்தை பாலியல் பலாத்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|