சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Khan11

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:50

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன்

கோவிலில், இடம்பெறவிருந்த மிருக பலிப்பூஜையை மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியுள்ளார்.

முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வருடாந்திர உற்சவத்தின் போது பத்திரகாளியம்மனுக்கு நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலிகொடுப்பது ஊர் மக்களின் வழக்கமாகும். தமிழ் மக்கள் மாத்திரமல்லாது, சிங்கள மக்களுக்கும் பெருமளவில் இச்சடங்கு மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், ஆடு கோழி போன்ற மிருகங்களை பலிகொடுத்து வருகின்றனர்.

எனினும் அண்மைக்காலமாக இதற்கு சமூக ஆர்வலர்களும், கால்நடை பாதுகாவலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றில் பொதுநல மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை, சிலாபம் நீதிமன்றில் இம்மனு பரிசீலிக்கப்பட்டு பலிகொடுப்பதற்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தஹ்து.

இந்நிலையில் கோவிலுக்கு தனது ஆதரவாளர்களோடு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த மிருகங்களை வாகனங்களில் ஏற்றி சென்று சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நானும் பத்திரகாளி தெய்த்தை வணங்குகிறேன். ஆனால் உயிர்களை பலிகொடுப்பதென்பது தேவையானதல்ல. இவ்விலங்குகளின் உரிமையாளர்கள் எப்படி இந்த காரியங்களுக்கு அனுமதி அளித்தனர்?, இலங்கையின் பெயருக்கும் இச்சடங்கு களங்கம் விளைவிக்கிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்தவித இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் சுமார் 300க்கு மேலான கால் நடைகள் பலிகொடுக்கப்பட்டதாகவும், இந்த வருடம் 700 க்கு மேற்பட்ட கால்நடைகள் பலிகொடுக்கவிருந்ததாகவும், உடனடியாக இதை விலங்குகள் நல மையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 9:09

இதற்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை காலா காலமாக செய்து வரும் வணக்க வழிபாடு :silent:இறுதியில் எங்கு போய் முடியுமோ தெரியாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:04

இது தேவை இல்லாத விளம்பரம் அமைச்சர் மக்களின் தார்மீக உரிமையை மதித்து நடக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 14:22

jasmin wrote:இது தேவை இல்லாத விளம்பரம் அமைச்சர் மக்களின் தார்மீக உரிமையை மதித்து நடக்க வேண்டும்

சரியாச் சொன்னிங்க விளம்பரத்திற்காக இவர் செய்திருப்பார்


பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by kalainilaa Wed 14 Sep 2011 - 18:20

ஒரு மதத்தில் ,வழிபாடுகளில் ,யாருக்கும் தலையிட உரிமையில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by பர்ஹாத் பாறூக் Wed 14 Sep 2011 - 18:47

அமைச்சருக்கு என்ன ஒரு ரத்த பாசம் பார்த்திங்களா..?
தன் இனம் அழியிறத விரும்பாம நிறுத்த சொல்லிருக்கிறாரு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Sep 2011 - 19:26

ஆமா ஏன் என்றால் ஆடு கத்தும் போது மே........... மே............மே.........
என்னும் சத்தம் இவரை அழைப்பது போன்று கேட்க்குதாம்
இவரின் பெயரும் மே....ர்வின் சில்வாதானே
இவனுக்கு பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! 633491
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! Empty Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum