Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன்
கோவிலில், இடம்பெறவிருந்த மிருக பலிப்பூஜையை மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியுள்ளார்.
முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வருடாந்திர உற்சவத்தின் போது பத்திரகாளியம்மனுக்கு நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலிகொடுப்பது ஊர் மக்களின் வழக்கமாகும். தமிழ் மக்கள் மாத்திரமல்லாது, சிங்கள மக்களுக்கும் பெருமளவில் இச்சடங்கு மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், ஆடு கோழி போன்ற மிருகங்களை பலிகொடுத்து வருகின்றனர்.
எனினும் அண்மைக்காலமாக இதற்கு சமூக ஆர்வலர்களும், கால்நடை பாதுகாவலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றில் பொதுநல மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, சிலாபம் நீதிமன்றில் இம்மனு பரிசீலிக்கப்பட்டு பலிகொடுப்பதற்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தஹ்து.
இந்நிலையில் கோவிலுக்கு தனது ஆதரவாளர்களோடு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த மிருகங்களை வாகனங்களில் ஏற்றி சென்று சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நானும் பத்திரகாளி தெய்த்தை வணங்குகிறேன். ஆனால் உயிர்களை பலிகொடுப்பதென்பது தேவையானதல்ல. இவ்விலங்குகளின் உரிமையாளர்கள் எப்படி இந்த காரியங்களுக்கு அனுமதி அளித்தனர்?, இலங்கையின் பெயருக்கும் இச்சடங்கு களங்கம் விளைவிக்கிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்தவித இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் சுமார் 300க்கு மேலான கால் நடைகள் பலிகொடுக்கப்பட்டதாகவும், இந்த வருடம் 700 க்கு மேற்பட்ட கால்நடைகள் பலிகொடுக்கவிருந்ததாகவும், உடனடியாக இதை விலங்குகள் நல மையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிலில், இடம்பெறவிருந்த மிருக பலிப்பூஜையை மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியுள்ளார்.
முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வருடாந்திர உற்சவத்தின் போது பத்திரகாளியம்மனுக்கு நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலிகொடுப்பது ஊர் மக்களின் வழக்கமாகும். தமிழ் மக்கள் மாத்திரமல்லாது, சிங்கள மக்களுக்கும் பெருமளவில் இச்சடங்கு மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், ஆடு கோழி போன்ற மிருகங்களை பலிகொடுத்து வருகின்றனர்.
எனினும் அண்மைக்காலமாக இதற்கு சமூக ஆர்வலர்களும், கால்நடை பாதுகாவலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றில் பொதுநல மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, சிலாபம் நீதிமன்றில் இம்மனு பரிசீலிக்கப்பட்டு பலிகொடுப்பதற்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தஹ்து.
இந்நிலையில் கோவிலுக்கு தனது ஆதரவாளர்களோடு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த மிருகங்களை வாகனங்களில் ஏற்றி சென்று சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நானும் பத்திரகாளி தெய்த்தை வணங்குகிறேன். ஆனால் உயிர்களை பலிகொடுப்பதென்பது தேவையானதல்ல. இவ்விலங்குகளின் உரிமையாளர்கள் எப்படி இந்த காரியங்களுக்கு அனுமதி அளித்தனர்?, இலங்கையின் பெயருக்கும் இச்சடங்கு களங்கம் விளைவிக்கிறது என அவர் தெரிவித்தார்.
மேலும் ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்தவித இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் சுமார் 300க்கு மேலான கால் நடைகள் பலிகொடுக்கப்பட்டதாகவும், இந்த வருடம் 700 க்கு மேற்பட்ட கால்நடைகள் பலிகொடுக்கவிருந்ததாகவும், உடனடியாக இதை விலங்குகள் நல மையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
இதற்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை காலா காலமாக செய்து வரும் வணக்க வழிபாடு :silent:இறுதியில் எங்கு போய் முடியுமோ தெரியாது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
இது தேவை இல்லாத விளம்பரம் அமைச்சர் மக்களின் தார்மீக உரிமையை மதித்து நடக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
jasmin wrote:இது தேவை இல்லாத விளம்பரம் அமைச்சர் மக்களின் தார்மீக உரிமையை மதித்து நடக்க வேண்டும்
சரியாச் சொன்னிங்க விளம்பரத்திற்காக இவர் செய்திருப்பார்
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
ஒரு மதத்தில் ,வழிபாடுகளில் ,யாருக்கும் தலையிட உரிமையில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
அமைச்சருக்கு என்ன ஒரு ரத்த பாசம் பார்த்திங்களா..?
தன் இனம் அழியிறத விரும்பாம நிறுத்த சொல்லிருக்கிறாரு..
தன் இனம் அழியிறத விரும்பாம நிறுத்த சொல்லிருக்கிறாரு..
Re: பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
ஆமா ஏன் என்றால் ஆடு கத்தும் போது மே........... மே............மே.........
என்னும் சத்தம் இவரை அழைப்பது போன்று கேட்க்குதாம்
இவரின் பெயரும் மே....ர்வின் சில்வாதானே
இவனுக்கு![பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
என்னும் சத்தம் இவரை அழைப்பது போன்று கேட்க்குதாம்
இவரின் பெயரும் மே....ர்வின் சில்வாதானே
இவனுக்கு
![பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா! 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
» துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்
» சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
» துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|