Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
+2
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
6 posters
Page 1 of 1
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார்.
அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை. கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.
தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது. இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.
http://puthiyaulakam.com/?p=7765
அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை. கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.
தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது. இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.
http://puthiyaulakam.com/?p=7765
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆமா ஏன் இப்படி எல்லாரும் ஓடுறாங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
puthiyaulakam wrote:iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
எங்கே மதன் அழைத்து செல்ல அதையும் சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
puthiyaulakam wrote:இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
யாதுமானவள் wrote:puthiyaulakam wrote:இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?
இது நல்ல கேள்வி ஒன்று தூங்கி எழுந்து வந்து பதில் சொல்லுகிறேன் சரியா அக்கா இப்ப தூங்க பயமாக உள்ளது எனக்கு ஆவிய நினைத்து :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
:”: :”: :”: :’|: :’|: :’|:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
kalainilaa wrote::”: :”: :”: :’|: :’|: :’|:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
இப்படி செய்தால் எனக்கு உறக்கம் வரும் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
:”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
நண்பன் wrote::”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
பாவி வந்தாலும் ஆவி வந்தாலும் ஒரே போடு தான் .நான் சிங்கம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆமா அரிவாள் முழுக்க தக்காளி சட்ணியா சிவப்பாருக்கே அதான் கேட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன் #+
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
என்னது ரத்தமா போங்க சார் பயமுறுத்தாமkalainilaa wrote:ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
காஞ்சனாவோடு நிறுத்திக்கொள்ளுங்க காஞ்சனா மாலா நம்மாழு ஆமாputhiyaulakam wrote:பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம்
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» பெண்கள் ஏன் திகில் படத்தைப் பார்த்தால் பயப்படுகிறார்கள்?
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» பெண்கள் ஏன் திகில் படத்தைப் பார்த்தால் பயப்படுகிறார்கள்?
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|