Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
4 posters
Page 1 of 1
இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
மதி மயங்க
அந்தி மாலை நேரத்தில்,
வேலையின் அசதி மறக்க
புது உலகம் பார்க்க,அதில் பறக்க,
ஒரு கூட்டம் இங்கே.
தன்னிலை கடந்து
மனைவி,மக்களை மறந்து,
குடியை கெடுக்கவே
இங்கு குடிக்கிறார்கள்,
குடித்து சிரிக்கிறார்கள்.
நட்ச்சுப் பொருள்களின்
கலவையை,கவலையை மறக்க
காசுக் கொடுத்து
வியாதியை வாங்கும் இவர்கள்,
இருந்தால் என்ன இறந்தால் என்ன!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
நிச்சியமாக எத்தனை பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது திருந்தாத ஜென்மங்கள் இவர்கள் இருந்தாலென்ன இறந்தாலேன்ன மடியட்டும் மற்றவர்கள் தானாக திருந்தும் வரை
கவிதைக்கு பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+:
கவிதைக்கு பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
உண்மைதான் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் அவர்களின் மனசாட்சி வரை அது தவறு என்று சொல்லியும் அதன் பக்கம் சென்று தானாக நோயை தேடிக்கொள்ளும் இப்பாவிகள் எப்போத திருந்துவார்கள் அவர்களின் மரணத்தில்தான்
நல்ல எடுத்துக்காட்டு கவிதை பாராட்டுகள்
நல்ல எடுத்துக்காட்டு கவிதை பாராட்டுகள்
Re: இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
நண்பன் wrote:நிச்சியமாக எத்தனை பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது திருந்தாத ஜென்மங்கள் இவர்கள் இருந்தாலென்ன இறந்தாலேன்ன மடியட்டும் மற்றவர்கள் தானாக திருந்தும் வரை
கவிதைக்கு பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+:
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
» இருந்தால் கொடுங்கள்! -கவிதை
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» நீ என்ன தேவதை – கவிதை
» அது என்ன ரகசியம் - கவிதை
» இருந்தால் கொடுங்கள்! -கவிதை
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» நீ என்ன தேவதை – கவிதை
» அது என்ன ரகசியம் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|