Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராசா மனு
Page 1 of 1
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராசா மனு
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராசா மனு
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி
கருத்து தெரிவிக்க விரும்புவதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விருப்பம்
தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
2 ஜி வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கை புதிதாக பதிவு
செய்துள்ளது சிபிஐ. இதனால் ராசா தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து
டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றதில் விசாரணையைப்புறக்கணிக்க ராசா தரப்பு முடிவு
செய்துள்ளது.
இது குறித்து ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், ராசா மீதான விசாரணையை
சிபிஐ முடித்துவிட்டதா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதுவரை நான்
விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். வாதிடமாட்டேன். ராசாவும் தனது வாதத்தை வைக்க மாட்டார்
என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராக விரும்புவதாக ராசா
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருகிறது. டில்லி சிறப்பு
சி. பி. ஐ. நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்துவது போல, உச்ச நீதிமன்றத்தில் இந்த
வழக்கு விசாரணைக்கு வரும் போது அங்கும் என்னை ஆஜர்படுத்த வேண்டும் என்று தனது
மனுவில் ராசா கூறியுள்ளார்.
இதற்கிடையே ராசா உள்ளிட்ட 17 பேர் மீதான புதிய குற்றச்சாட்டு குறித்து 17 பேரும்
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டில்லி சிறப்பு
சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி
கருத்து தெரிவிக்க விரும்புவதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விருப்பம்
தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
2 ஜி வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கை புதிதாக பதிவு
செய்துள்ளது சிபிஐ. இதனால் ராசா தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து
டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றதில் விசாரணையைப்புறக்கணிக்க ராசா தரப்பு முடிவு
செய்துள்ளது.
இது குறித்து ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், ராசா மீதான விசாரணையை
சிபிஐ முடித்துவிட்டதா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதுவரை நான்
விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். வாதிடமாட்டேன். ராசாவும் தனது வாதத்தை வைக்க மாட்டார்
என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராக விரும்புவதாக ராசா
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருகிறது. டில்லி சிறப்பு
சி. பி. ஐ. நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்துவது போல, உச்ச நீதிமன்றத்தில் இந்த
வழக்கு விசாரணைக்கு வரும் போது அங்கும் என்னை ஆஜர்படுத்த வேண்டும் என்று தனது
மனுவில் ராசா கூறியுள்ளார்.
இதற்கிடையே ராசா உள்ளிட்ட 17 பேர் மீதான புதிய குற்றச்சாட்டு குறித்து 17 பேரும்
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டில்லி சிறப்பு
சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு செய்த முன்னாள் அமைச்சர் ராசா
» கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில்.
» உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில்.
» உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|