Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
2 posters
Page 1 of 1
சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
யாழ் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தந்ததை அடுத்தே நிர்வாம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஏற்கனவே மருத்துபீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த 40 சிங்கள மாணவர்கள் விடுதியில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் விஞ்ஞான பீடத்திற்கு 140 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்திற்கு 50 மாணவர்களும் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக சூழலில் சிங்கள மாணவர்களும் அவர்களை அழைத்து வந்துள்ள பெற்றோர்களும் நிறைந்து நிற்கின்றனர்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இணைந்ததையடுத்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை வெளியேறும்படி பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் போரால் பாதிப்புக்களுக்கு உள்ளான வன்னி மாணவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு எந்த விடுதி ஏற்பாடும் இதுவரையில் செய்யப்படவில்லை.
திடீரென இந்த மாணவர்கள் வருகை தந்துள்ள நிலையில் விடுதியில் தங்கியுள்ள புதுமுக மாணவர்கள் தவிர வன்னி மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் முதலாம் வருட மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வெளிமாவட்ட மாணவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வன்னியைச் சேர்ந்த பேரால் பாதிக்கப்பட்ட மாணவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களில் மீள்குடியேறாதவர்களும் உறைவிடமற்றவர்களும் அங்கவீனமடைந்தவர்களும் முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர்.
இவர்கள் யாழில் உள்ள தற்போதைய பதற்றமான சூழலில் இவர்களுக்கு தங்குமிடங்களைப் பெறுவதில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். சிங்கள மாணவர்களின் வருகையடுத்து அனைத்து வருட மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
போர் தீவிரமடைந்ததையடுத்து வன்னி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வழமையின்படி முதலாம் வருட மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
அதேவேளை போரால் பலத்த பாதிப்புக்களுக்கு உள்ளான மாணவர்களும் அங்கவீனமடைந்த மாணவர்களும் முன்னாள் போராளி மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் விடுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அதிக எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தந்ததை அடுத்தே நிர்வாம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஏற்கனவே மருத்துபீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த 40 சிங்கள மாணவர்கள் விடுதியில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் விஞ்ஞான பீடத்திற்கு 140 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்திற்கு 50 மாணவர்களும் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக சூழலில் சிங்கள மாணவர்களும் அவர்களை அழைத்து வந்துள்ள பெற்றோர்களும் நிறைந்து நிற்கின்றனர்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இணைந்ததையடுத்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை வெளியேறும்படி பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் போரால் பாதிப்புக்களுக்கு உள்ளான வன்னி மாணவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு எந்த விடுதி ஏற்பாடும் இதுவரையில் செய்யப்படவில்லை.
திடீரென இந்த மாணவர்கள் வருகை தந்துள்ள நிலையில் விடுதியில் தங்கியுள்ள புதுமுக மாணவர்கள் தவிர வன்னி மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் முதலாம் வருட மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வெளிமாவட்ட மாணவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வன்னியைச் சேர்ந்த பேரால் பாதிக்கப்பட்ட மாணவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களில் மீள்குடியேறாதவர்களும் உறைவிடமற்றவர்களும் அங்கவீனமடைந்தவர்களும் முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர்.
இவர்கள் யாழில் உள்ள தற்போதைய பதற்றமான சூழலில் இவர்களுக்கு தங்குமிடங்களைப் பெறுவதில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். சிங்கள மாணவர்களின் வருகையடுத்து அனைத்து வருட மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
போர் தீவிரமடைந்ததையடுத்து வன்னி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வழமையின்படி முதலாம் வருட மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
அதேவேளை போரால் பலத்த பாதிப்புக்களுக்கு உள்ளான மாணவர்களும் அங்கவீனமடைந்த மாணவர்களும் முன்னாள் போராளி மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் விடுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அதிக எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
மறுபடியும் ஆரம்பித்து விட்டார்களா
இனி வேறு விதத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை நேரிட வேண்டி வரும்
இனி வேறு விதத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை நேரிட வேண்டி வரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?
» நிதி நெருக்கடியில் அடிமாட்டு விலைக்கு போர்க்கப்பல்களை விற்கும் பிரிட்டன்
» பங்கு விலை சரிவு... நெருக்கடியில் யாஹூ!
» வன்னி நிலைமை குறித்து அல்ஜெஸீரா
» கடமை நேரத்தில் ஆபாசப்படங்களில் நடித்த பொலிஸார் நெருக்கடியில்
» நிதி நெருக்கடியில் அடிமாட்டு விலைக்கு போர்க்கப்பல்களை விற்கும் பிரிட்டன்
» பங்கு விலை சரிவு... நெருக்கடியில் யாஹூ!
» வன்னி நிலைமை குறித்து அல்ஜெஸீரா
» கடமை நேரத்தில் ஆபாசப்படங்களில் நடித்த பொலிஸார் நெருக்கடியில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|