சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் Khan11

சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்

2 posters

Go down

சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் Empty சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்

Post by பாயிஸ் Tue 11 Oct 2011 - 19:31

யாழ் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தந்ததை அடுத்தே நிர்வாம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஏற்கனவே மருத்துபீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த 40 சிங்கள மாணவர்கள் விடுதியில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் விஞ்ஞான பீடத்திற்கு 140 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்திற்கு 50 மாணவர்களும் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக சூழலில் சிங்கள மாணவர்களும் அவர்களை அழைத்து வந்துள்ள பெற்றோர்களும் நிறைந்து நிற்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இணைந்ததையடுத்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை வெளியேறும்படி பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் போரால் பாதிப்புக்களுக்கு உள்ளான வன்னி மாணவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு எந்த விடுதி ஏற்பாடும் இதுவரையில் செய்யப்படவில்லை.

திடீரென இந்த மாணவர்கள் வருகை தந்துள்ள நிலையில் விடுதியில் தங்கியுள்ள புதுமுக மாணவர்கள் தவிர வன்னி மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் முதலாம் வருட மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் வெளிமாவட்ட மாணவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வன்னியைச் சேர்ந்த பேரால் பாதிக்கப்பட்ட மாணவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களில் மீள்குடியேறாதவர்களும் உறைவிடமற்றவர்களும் அங்கவீனமடைந்தவர்களும் முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழில் உள்ள தற்போதைய பதற்றமான சூழலில் இவர்களுக்கு தங்குமிடங்களைப் பெறுவதில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். சிங்கள மாணவர்களின் வருகையடுத்து அனைத்து வருட மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.

போர் தீவிரமடைந்ததையடுத்து வன்னி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வழமையின்படி முதலாம் வருட மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

அதேவேளை போரால் பலத்த பாதிப்புக்களுக்கு உள்ளான மாணவர்களும் அங்கவீனமடைந்த மாணவர்களும் முன்னாள் போராளி மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் விடுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அதிக எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் Empty Re: சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 19:36

மறுபடியும் ஆரம்பித்து விட்டார்களா சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் 688909 சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் 688909 சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் 688909
இனி வேறு விதத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை நேரிட வேண்டி வரும் சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் 224381 சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum