சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Khan11

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

3 posters

Go down

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Empty வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 8:50

யாழ். அதிபர் வெட்டிக் கொலை சம்பவம்;

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?



யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் சிவசுப்பிரமணியம் தயாபரன் என்ற அதிபர் வெட்டிக்
கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலி ஸார் முயன்று
வருவதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப் பதிகாரி சமன் சிகேரா
தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபரின் கொலை தொடர் பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த வையாவது,
இந்தப் பாடசாலை அதிபர் சிவசுப் பிரமணியம் தயாபரன் மீசாலை மேற்கு மீசாலையைச்
சேர்ந்தவர், திருமணம் முடித்துள்ளார். ஆனால் பிள்ளைகள் இல்லை எனவும்
தெரிவித்துள்ளார்.
அதிபருக்கு இரு வீடுகள் இருக்கின்றன. ஒன்று மீசாலையில் மற்றையது, கந்தர் மடத்தில்.
கந்தர்மடத்திலுள்ள வீட்டில் நான்கு யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களும் மற்றும்
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவரும் வாடகைக்கு இருப் பதாகவும்
தெரிவித்துள்ளார்.
அதிபர் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதாகவும் ஓரினச் சேர்க்கைக்காக ஒருநபரை தனது
கந்தர்மடத்திலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க் கையில் ஈடுபட்டதில்
ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தாங்கள்
சந்தேகிப்பதாகவும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப் பதிகாரி சமன் சிகேரா
தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக்கொலை தொடர்பாக தொடர் விசாரணைகள் முடுக்கிவிடப்பட் டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Empty Re: வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

Post by jasmin Sun 13 Nov 2011 - 14:54

சீ என்ன மனிதர்கள் இவர்கள் .....மனிதர்கள் அல்ல மாக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Empty Re: வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 14:55

யாராயிருந்தாலும் தண்டிக்கவேண்டும்


வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்? Empty Re: வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum