சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல் Khan11

கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்

Go down

கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல் Empty கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 7:50

கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல் 77a95a6f-474e-464d-bdfd-ae0357295d14_S_secvpf
வேதாரண்யம், ஏப். 11-

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களையும் சிங்களர்கள் பறித்து சென்றுவிடுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

சமீபத்தில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்கள் இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடை பெற்றுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர்கள் செல்வம், மாரியப்பன், விஜயகுமார், சவுந்திரராஜன். இவர்கள் 4 பேரும் நேற்று மதியம் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அங்கு வந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்கள் 4 பேர் மீதும் சரமாரி தாக்கினார்கள். சிலிப்பர் கட்டை, கயிற்றால் மீனவர்கள் செல்வம், மாரியப்பன், விஜயகுமார், சவுந்திர ராஜன் ஆகியோரை சரமாரி அடித்தனர். மேலும் மீனவர்கள் வைத்திருந்த ஐஸ் பெட்டியையும், மீன்களையும், வலைகளையும் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தங்களது படகில் வெள்ளப்பள்ளம் திரும்பினார்கள். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடற்கரைக்கு வந்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீனவர்கள் 4 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலோர காவல் படைக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகை, வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் வேதாரண்யம், நாகை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum