Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
2 posters
Page 1 of 1
புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
புதுக்கோட்டை, மார்ச். 18-
தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேரடி தாக்குதல் நடத்த முடியாமல் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பூமிநாதன், சகோதரர்களான ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரும் நேற்ற காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான பாக் ஜலசந்தி பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.
ஆனால் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் பைபர் படகில் தாவி 3 மீனவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் வலைகளை அறுத்து கடலில் வீசியதோடு, படகில் இருந்த டீசலையும் கடலில் கொட்டினர்.
அத்துடன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன், படகையும் இயக்க முடியாமல் 3 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் காப்பாற்றி இன்று காலை கரை சேர்த்தனர்.
படுகாயம் அடைந்த மீனவர்கள் 3 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
அநியாயமாக தாக்கப்படும் மீனவர்களுக்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து இலங்கை பௌத்த பிக்கு மீது தாக்குதல்
» கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து இலங்கை பௌத்த பிக்கு மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|