Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 8:48 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm
பூடான் மன்னர் ஜிக்மே கீசர் நாம்கியால்சாதாரண குடும்ப பெண்ணை மணந்தார்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பூடான் மன்னர் ஜிக்மே கீசர் நாம்கியால்சாதாரண குடும்ப பெண்ணை மணந்தார்
பூடான் மன்னர் ஜிக்மே கீசர் நாம்கியால் வாங்சுக், சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார்.இந்தியாவின் அண்டை நாடான பூடானின் இளம் மன்னர் நாம்கியால் வாங்சுக், 31. இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர். இவர் 21 வயதான ஜெட்சன் பெமாவை காதலித்து வந்தார். பெமா, இமாச்சல பிரதேசத்தில் படித்தவர். இவரது தந்தை விமானியாக உள்ளார்.தலைநகர் திம்புவிலிருந்து, 71கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனாகா கோட்டையில், இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது. 300 விருந்தினர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
இவரது தந்தை, ஐந்தாண்டுகளுக்கு முன் இவரிடம் அரச பதவியை ஒப்படைத்தார். இவர் தந்தை வாங்சுக்குக்கு நான்கு மனைவிகள். நான்கு மனைவிகளுடன் வந்து அவர் நேற்று திருமணத்தில் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் புத்தமத சடங்குகளின் படி, மன்னர் ஜிக்மேயின் திருமணம் நடந்தது.இந்திய தூதர் பவன் கே வர்மா, மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.தந்தையைப் போல அல்லாது அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் இளம் மன்னர் வாங்சுக். இதனால், ஏராளமான பழங்குடி மக்கள் இவரது திருமணத்தை காண, 17ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை முன் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்திருந்தனர். இவரது திருமணம் "டிவி' யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பூடானின் 7 லட்சம் மக்களும் கண்டு களித்தனர்.
இவரது தந்தை, ஐந்தாண்டுகளுக்கு முன் இவரிடம் அரச பதவியை ஒப்படைத்தார். இவர் தந்தை வாங்சுக்குக்கு நான்கு மனைவிகள். நான்கு மனைவிகளுடன் வந்து அவர் நேற்று திருமணத்தில் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் புத்தமத சடங்குகளின் படி, மன்னர் ஜிக்மேயின் திருமணம் நடந்தது.இந்திய தூதர் பவன் கே வர்மா, மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.தந்தையைப் போல அல்லாது அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் இளம் மன்னர் வாங்சுக். இதனால், ஏராளமான பழங்குடி மக்கள் இவரது திருமணத்தை காண, 17ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை முன் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்திருந்தனர். இவரது திருமணம் "டிவி' யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பூடானின் 7 லட்சம் மக்களும் கண்டு களித்தனர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
» கென்னடியின் மனைவி ஜாக்குலின் மறுமணம்! 62 வயது கப்பல் அதிபரை மணந்தார்!
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மன்னர்: யாரங்கே!!!
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
» கென்னடியின் மனைவி ஜாக்குலின் மறுமணம்! 62 வயது கப்பல் அதிபரை மணந்தார்!
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மன்னர்: யாரங்கே!!!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|