Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
இதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது
4 posters
Page 1 of 1
இதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது
அழகு என்பது முகத்தில் மட்டுமே இருப்பதாக கருதி அதை மெருகேற்ற பல்வேறு ஒப்பனை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.
முக அழகு தேவை தான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகி விடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக் கூடிய உள் அழகும் இருக்கிறது. உள் அழகு தான் நமக்குள்ளே நம்மை அழகுப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் நம்மை அழகாக்கி காட்டுகிறது.
புன்சிரிப்பு: உங்கள் முகத்தில் எப்போதும் புன் சிரிப்பை தவழ விடுங்கள். அதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது. பெண்களின் புன்சிரிப்பு, மலர்ந்திருக்கும் ரோஜா இதழ்களைப் போன்று மென்மையாக அனைவரையும் வசீகரிக்கக் கூடியது.
பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளாலோ, வேலைப்பளுவாலோ சிரிப்பை தொலைத்துவிடக்கூடாது. அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் புன்சிரிப்பை ஒரு பயிற்சியாக முகத்திற்கு தர வேண்டும்.
நாளடைவில் அது அப்படியே முகத்தில் ஒட்டிக்கொள்ளும். சிரிப்புள்ள முகம் எப்போதும் ஒளிவீசும். மேக்அப் போடாவிட்டாலும் அந்த முகம் அழகில் ஜொலிக்கும்.
இன்சொல்: எல்லோருடைய இதயத்திற்கும் இதம் தருவது இன்சொல். இந்த குணம் உங்களிடம் இருந்தால் கோபம் உங்களிடம் வந்து குவியாது. கடுஞ்சொல் உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திவிடும். இன்சொல் உங்களை மேலும் அழகாக்கிவிடும்.
பொறுமையான பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். கடுமையான சொற்களை பேசும்போது சற்று கண்ணாடியை பாருங்கள். உங்கள் முகம் உங்களுக்கே பிடிக்காது.
பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்? ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உங்களிடம் இருந்தால் சோகம் அண்டாது.
அழுகையும் தோன்றாது. அடிக்கடி அழுவது, கண்களில் எப்போதும் நீரை தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது உங்களை அழகாகக்காட்டாது. அலங்கோலமாக காட்டி விடும்.
நேர்மையான எண்ணங்கள்: வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் எண்ணங்களில் நம்பிக்கை வரும். நம்பிக்கையான எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து முகத்திற்கு அழகைத்தரும். முகமே மெருகுபெறும். நம்பிக்கையற்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களை சோர்வடையச் செய்து வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
உடை நேர்த்தி: சரியான உடைகளை தேர்ந்தெடுத்து, அவைகளை நேர்த்தியாக அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது உங்களை மேலும் அழகாக்கும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான உடைகளை அணிய தெரிந்துகொள்ளுங்கள்.
நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.
தன்னம்பிக்கை: தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம்.
தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள்.
முக அழகு தேவை தான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகி விடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக் கூடிய உள் அழகும் இருக்கிறது. உள் அழகு தான் நமக்குள்ளே நம்மை அழகுப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் நம்மை அழகாக்கி காட்டுகிறது.
புன்சிரிப்பு: உங்கள் முகத்தில் எப்போதும் புன் சிரிப்பை தவழ விடுங்கள். அதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது. பெண்களின் புன்சிரிப்பு, மலர்ந்திருக்கும் ரோஜா இதழ்களைப் போன்று மென்மையாக அனைவரையும் வசீகரிக்கக் கூடியது.
பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளாலோ, வேலைப்பளுவாலோ சிரிப்பை தொலைத்துவிடக்கூடாது. அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் புன்சிரிப்பை ஒரு பயிற்சியாக முகத்திற்கு தர வேண்டும்.
நாளடைவில் அது அப்படியே முகத்தில் ஒட்டிக்கொள்ளும். சிரிப்புள்ள முகம் எப்போதும் ஒளிவீசும். மேக்அப் போடாவிட்டாலும் அந்த முகம் அழகில் ஜொலிக்கும்.
இன்சொல்: எல்லோருடைய இதயத்திற்கும் இதம் தருவது இன்சொல். இந்த குணம் உங்களிடம் இருந்தால் கோபம் உங்களிடம் வந்து குவியாது. கடுஞ்சொல் உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திவிடும். இன்சொல் உங்களை மேலும் அழகாக்கிவிடும்.
பொறுமையான பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். கடுமையான சொற்களை பேசும்போது சற்று கண்ணாடியை பாருங்கள். உங்கள் முகம் உங்களுக்கே பிடிக்காது.
பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்? ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உங்களிடம் இருந்தால் சோகம் அண்டாது.
அழுகையும் தோன்றாது. அடிக்கடி அழுவது, கண்களில் எப்போதும் நீரை தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது உங்களை அழகாகக்காட்டாது. அலங்கோலமாக காட்டி விடும்.
நேர்மையான எண்ணங்கள்: வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் எண்ணங்களில் நம்பிக்கை வரும். நம்பிக்கையான எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து முகத்திற்கு அழகைத்தரும். முகமே மெருகுபெறும். நம்பிக்கையற்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களை சோர்வடையச் செய்து வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
உடை நேர்த்தி: சரியான உடைகளை தேர்ந்தெடுத்து, அவைகளை நேர்த்தியாக அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது உங்களை மேலும் அழகாக்கும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான உடைகளை அணிய தெரிந்துகொள்ளுங்கள்.
நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.
தன்னம்பிக்கை: தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம்.
தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள்.
Re: இதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது
சரியானதொரு தகவல் வாழ்த்துக்கள் சார் :!@!:நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.
தன்னம்பிக்கை: தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம்.
தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள்.
Re: இதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது
திருமணப் பெண்களுக்கு போடுகிறார்களே ஒரு ஒப்பனை! யப்பா தாங்க முடிவதில்லை. சாதாரண மற்றும் எளிமையான ஒப்பனையில் பெண்கள் என்றுமே அழகாகத் தெரிவார்கள். அதிகப்படியான ஒப்பனை அவர்களைக் கேலிப் பொருளாகவே காட்டும்.
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: இதை மிஞ்சிய அழகு மேக்அப் எதுவும் கிடையாது
ஓவர் மேக்கப்ல உலக அழகி ஆகாமல் உள்ளூர் கிழவியா ஆகிவிடுவாங்க சில பேர்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மேக்அப்
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை – விவேகானந்தர்
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» நரிகளை மிஞ்சிய பொறி(கவிதை by கலைநிலா)
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை – விவேகானந்தர்
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» நரிகளை மிஞ்சிய பொறி(கவிதை by கலைநிலா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|