சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை Khan11

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை

Go down

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை Empty வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:32

மட்டக்களப்பில், கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அதிகாரிகள் அதனை வழங்குவதற்கு விருப்பம் காட்டுவதாக இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுமே வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களிலும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் ஒரு பெருந்தொகையினரும் தங்கியிருந்தனர்.

அதேநேரம் தமது வீடுகளில் இருந்த மிஞ்சியிருந்த ஒரு சில பொருள்களையேனும் பாதுகாக்க வேண்டும் என்ற அச்சம் காரணமாக தமது சொந்த வீடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்தனர்.

இருப்பினும் தமது வீடுகளிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படமாட்டாது என கிராம சேவையாளர்களும், பிரதேச செயலாளர்களும் கூறியதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் இருந்தும் விரைவாக வெளியேறிச் செல்லுமாறும் சில இடங்களில் கிராம சேவையாளர்களால் பொதுமக்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் வழங்கும் படி கூறும் நிவாரணங்களை தமது சொந்தப் பணத்தை கொடுப்பது போன்று ஏன் அதிகாரிகள் மறுக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பும் பொது மக்கள் பொலிஸாரோ அல்லது இராணுவத்தினரோ இந்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களைப் பார்வையிட முகாம் ஒன்றுக்குச் சென்றவேளை இந்க் கோரிக்கையினை மக்கள் விடுத்துள்ளனர்.

இல்லையேல் அதிகாரிகளிடம் வழங்கும் படி கூறும் நிவாரணங்களை அமைச்சர்களே நேரடியாக வழங்குவது வீணடிப்புகளுக்கும் சுருட்டுதல்களுக்கும் ஏதுவான காரணங்கள் இல்லாது ஆக்கும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் முழுமையாக வெள்ள நீர்வடிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு
» பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» பேஸ்புக்கை விலைக்கு வாங்கும் சீனா: மக்கள் கவலை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum